சுவையான சிக்கன் மஞ்சூரியன் : செய்வது எப்படி?

சுவையான சிக்கன் மஞ்சூரியன் : செய்வது எப்படி? சிக்கன் மஞ்சூரியன் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை பிடிக்கும். ஓட்டலில் சிக்கன் மஞ்சூரியன் சாப்பிட்டு, உடலை கெடுத்துக்காமல் வீட்டிலிலேயே எப்படி சிக்கன் மஞ்சூரியன் செய்யலாம் என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள் பூண்டு – 10 பல் பெரிய வெங்காயம் – 1 குடைமிளகாய் – 2 கிராம்பு – 2 எலுமிச்சைச்சாறு – 2 ஸ்பூன் சோள மாவு – 1 ஸ்பூன் மிளகாய் சாஸ் … Read more

இனி உணவகத்தில் சாப்பிடுபவர்கள் உஷார்!! சிக்கனுக்கு பதில் எலி பிரபல உணவகத்தில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!!

Those who eat in the restaurant, beware!! A shocking incident happened in a famous restaurant where a rat instead of chicken!!

இனி உணவகத்தில் சாப்பிடுபவர்கள் உஷார்!! சிக்கனுக்கு பதில் எலி பிரபல உணவகத்தில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!! இந்தியா அளவில் வீட்டில் சாப்பாடு சாப்பிடுபவர்கள் எண்ணிக்கையை விட ஹோட்டலில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை தான்  அதிகமாக இருக்கிறது. இது போன்ற  சூழல்கள் உள்ள நிலையில் பல உணவு நிறுவனங்கள் அதிக லாபத்திற்காக மலிவான உணவு பொருட்களை உணவகத்தில் சமைத்து வருகிறார்கள். இன்னும் சிலர் உணவகத்தில் உணவு பொருட்களை மாற்றியும், பழைய பொருட்களையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தும்  வருகிறார்கள். இந்த நிலையில் பஞ்சாப் … Read more

பொதுமக்களுக்கு எச்சரிக்கை உணவில் இந்த பொருள் கூட கிடக்கலாம்!! ஓட்டலில் வாங்கிய  சாப்பாடு பார்சலில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த நபர்!! 

WARNING TO THE PUBLIC THIS SUBSTANCE MAY BE IN FOOD!! The person was shocked to find that the food bought at the restaurant was lying in the parcel!!

பொதுமக்களுக்கு எச்சரிக்கை உணவில் இந்த பொருள் கூட கிடக்கலாம்!! ஓட்டலில் வாங்கிய  சாப்பாடு பார்சலில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த நபர்!!  மதிய உணவு சாப்பிடுவதற்காக ஓட்டலில் உணவு பார்சல் வாங்கி வந்த நபர் அதில் கிடந்த பொருளை கண்டு அதிர்ச்சி அடைந்து உணவு பாதுகாப்பு துறையில் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் மதுரை மாவட்டத்தில் நடைப் பெற்றுள்ளது. மதுரையில் உள்ள  சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்த … Read more

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி!

Cylinder price for commercial use increased dramatically! Restaurant owners shocked!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு விலையை  எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றது. அதன் அடிப்படையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம்தோறும் ஒன்றாம் தேதியில் நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் புதிய விலை நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்றது. சிலிண்டர் விலை நிர்ணயத்தில் பெரும்பாலும் அதன் விலை அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. தொடர்ந்து விலை உயர்ந்து … Read more

போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு! தொலைதூர பேருந்து ஓட்டுனர்களின் கவனத்திற்கு!

notice-issued-by-the-transport-corporation-they-should-no-longer-eat-in-a-separate-room

போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு! தொலைதூர பேருந்து ஓட்டுனர்களின் கவனத்திற்கு! போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் பயணத்திற்கு இடையில் உணவு அல்லது சிற்றுண்டி உண்பதற்காக நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் நிறுத்தப்படுவது வழக்கம் தான். இந்நிலையில் பயணிகளுக்கு பொதுவான இடத்திலும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு தனி அறையில் உணவுகள் வழங்கப்படும். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு உணவு வழங்க தனி அறை ஒதுக்க வேண்டாம் என உணவகங்கள் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. … Read more

ரூ1000க்கு விற்பனையாகும் தோசை! உணவு பிரியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Dosa sold for Rs 1000! A shock for food lovers!

ரூ1000க்கு விற்பனையாகும் தோசை! உணவு பிரியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் அவரவர்களின் பணிக்காக ஓடிகொண்டுள்ளனர்.அதனால் பெரும்பாலானோர் வீட்டில் சமைப்பதே கிடையாது.உணவகத்தை நம்பி தான் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் நாம் இருக்கும் இடத்தில் இருந்த ஒரு ஆப் மூலம் ஆடர் செய்தால் வீடுதேடி உணவை டெலிவரி செய்யும் வசதியும் வந்துள்ளது. உணவகத்தில் சென்று ஆடர் செய்யும்பொழுது ஒவ்வொரு உணவிலும் எண்ணற்ற வகைகள் உள்ளது.அந்த வகையில் தோசையில் சாதா தோசை ,மசால் தோசை ,கல்தோசை ,பொடி … Read more

உணவகத்தில் நடந்த அசம்பாவிதம்! தண்ணீருக்கு பதில் ஆசிட்யை வைத்த ஊழியர்கள் 2 குழந்தைகள் கவலைக்கிடம்!

the-incident-at-the-restaurant-the-staff-put-acid-instead-of-water-2-children-are-worried

உணவகத்தில் நடந்த அசம்பாவிதம்! தண்ணீருக்கு பதில் ஆசிட்யை வைத்த ஊழியர்கள் 2 குழந்தைகள் கவலைக்கிடம்! பாகிஸ்தான் பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் தேதி முஹம்மது அடில் என்பவர் அவருடைய குடுபத்துடன் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக பொயட் என்ற உணவகத்திற்கு சென்றுள்ளார்.அங்கு அவர்களுக்கு தண்ணீர் பாட்டிலில் ஆசிட் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.இந்நிலையில் முகமது அடிலின் இரண்டரை வயது குழந்தை தண்ணீர் என நினைத்து ஆசிட்டை பருகியுள்ளார்.அதனால் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த … Read more

பீட்ரூட் பொரியலில் சைட் டிஷ் ஆக கிடந்த எலி தலை! ஓட்டலை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

A rat's head served as a side dish in beetroot fries! The public besieged the hotel!

பீட்ரூட் பொரியலில் சைட் டிஷ் ஆக கிடந்த எலி தலை! ஓட்டலை முற்றுகையிட்ட பொதுமக்கள்! ஆரணி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவருடைய உறவினர் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் அவருடைய படத்தை வைத்து குடும்பத்தினர்  வழிபாடு செய்யும் நிகழ்ச்சி  நடைபெற்றது.அப்போது அவர்கள் உணவு படைக்க  ஆரணி பழைய பேருந்து நிலையத்தை அடித்த கோட்டை மைதானம் செல்லும் வழியில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்துள்ளனர். அதனையடுத்து ஓட்டல் நிர்வாகம் ஆடர் செய்த உணவுகளை … Read more

உணவக உரிமையாளர்களுக்கு மத்திய அரசின் எச்சரிக்கை! இந்த கட்டணம் வசூல் செய்தால் தக்க நடவடிக்கை!

Federal government warns restaurant owners Decent action if this fee is collected!

உணவக உரிமையாளர்களுக்கு மத்திய அரசின் எச்சரிக்கை! இந்த கட்டணம் வசூல் செய்தால் தக்க நடவடிக்கை! இந்த ஆண்டு பல பொருட்களின் விலை அதிகளவு உயர்ந்து காணப்படுகிறது.விலைவாசி பெருமளவு உயர்ந்tததை கண்டித்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.குறிப்பாக பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயுவின் விலை அதிக்களவு உயர்ந்து காணப்படுகிறது.பெட்ரோல் டீசல் விலை உயர்வை அனைத்து தரப்பினரும் பெரிதும் எதிர்த்தனர்.மக்களுக்கு மாநிலங்கள் கொடுத்த இலவச சலுகைகள் தான் நிதி நெருக்கடிக்கு காரணம். அதனால் தான் விலைவாசி உயர்ந்துள்ளது என மத்திய … Read more

மூடிய அறையில் வந்த துர்நாற்றம்! பதறிய உணவக ஊழியர்கள்!

The stench that came from the closed room! Restaurant staff!

மூடிய அறையில் வந்த துர்நாற்றம்! பதறிய உணவக ஊழியர்கள்! கோவையில் காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் பிரபல தனியார் ஹோட்டல் ஒன்று உள்ளது. இது நன்றாக இயங்கி வருகிறது. நாள்தோறும் வாடிக்கையாளர்கள் அறை எடுத்து அங்கு தங்குவதும் வாடிக்கையான ஒன்றுதான். இந்த நிலையில் ஹோட்டலில் ஒரு அறையில் இருந்து மட்டும் துர்நாற்றம் வீசியதால் பணியாளர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பணியாளர்கள் அறையைத் திறந்து பார்த்தபோது, ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்து அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். அதை … Read more