பிளாஸ்டிக் பொருட்கள் வாங்க போறீங்களா?? அப்படியென்றால் உடனே இதை பாருங்கள்!!

பிளாஸ்டிக் பொருட்கள் வாங்க போறீங்களா?? அப்படியென்றால் உடனே இதை பாருங்கள்!! நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் பிளாஸ்டிக் பொருட்கள் தான் மிகவும் முக்கிய பங்கு வாய்ந்ததாக உள்ளது. இது நமக்கு மிகவும் ஆபத்தாக இருந்தாலும் அதிக அளவில் பொதுமக்கள் இதையே உபயோகித்து வருகின்றனர். இருப்பினும் பிளாஸ்டிக்கின் தேவை நமக்கு மிகவும் அதிகமாகவே உள்ளது. அதாவது சொல்லப்போனால் நாம் தினசரி பயன்படுத்தும் பால் பாக்கெட் முதல் அனைத்துமே பிளாஸ்டிக் என்ற ஒரு வட்டத்திற்குள் தான் வருகிறது. இது மட்டுமல்லாமல் … Read more

பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்…!!கேஸ் சிலிண்டர்கள் ஏன் வெடிக்குது உங்களுக்கு தெரியுமா?

பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்…!!கேஸ் சிலிண்டர்கள் ஏன் வெடிக்குது உங்களுக்கு தெரியுமா? பொதுவாக நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். எந்தவொரு கேஸ் சிலிண்டர்களும் தானாக வெடிப்பது கிடையாது. அதனை நாம் தவறான முறையில் பயன்படுத்துவதினால் தான் வெடிக்கிறது.கேஸ் சிலிண்டர் அல்லது ரெகுலேட்டரில் கேஸ் கசியும் பிரச்சனை இருந்தால் வாயு காற்றுடன் கலந்து எளிதில் தீ பற்றக்கூடிய கலவையாக மாறுகிறது. இத்தகைய கலவை … Read more

இந்தப் பகுதிகளில் வன்முறை கும்பல் பட்டியலை வெளியிட்ட போலீசார்! மக்களே உஷார்!

The police released a list of violent gangs in these areas! People beware!

இந்தப் பகுதிகளில் வன்முறை கும்பல் பட்டியலை வெளியிட்ட போலீசார்! மக்களே உஷார்! பிரிட்டிஷ், கொலம்பியாவின் ஒருங்கிணைத்த படைகளின் சிறப்பு அமலாக்கு பிரிவினர் வான்கூவர் போலீசார் மற்றும் பிசி ராயல் கனடியன், மவுண்டட் காவல்துறையுடன் இணைந்து பொது எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த எச்சரிக்கையில் கனடாவில் வன்முறை கும்பலைச் சேர்ந்த 11 பேர் அடையாளம் கண்டறியப்பட்டதாகவும் அதில் ஒன்பது பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் அவர்கள் தீவிர கும்பல் வன்முறையில் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களின் … Read more

எச்சரிக்கை…மாணவர் செல்போன் கொண்டு வந்தால்? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Warning...if the student brings a cell phone? The announcement made by the minister!

எச்சரிக்கை…மாணவர் செல்போன் கொண்டு வந்தால்? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! வகுப்புகள் மாணவன் செல்போன் எடுத்து வர அனுமதி கிடையாது. 2 ஆண்டாக ஆன்லைன் வகுப்பில் படித்தது மாணவர்களை பாதித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்போன் கொண்டு வருக்கின்றனர். பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளின் பெற்றோர்யிடம்  தங்களது குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்லும்போது செல்போன் எடுத்து செல்வதை அனுமதிக்க கூடாது. அதையும் மீறி செல்போன் கொண்டு வந்ததை கண்டறிந்தால் எக்காரணம் கொண்டு திருப்பி வழங்க மாட்டாது … Read more

சகோதர சகோதரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! – முன்னாள் காங்கிரஸ் தலைவர்!

Brothers and sisters must be very careful! - Former Congress President!

சகோதர சகோதரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! – முன்னாள் காங்கிரஸ் தலைவர்! தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது. அதன் காரணமாக மழை நீர் செல்ல வழி இல்லாமல் அனைத்து மாநில மக்களும், தண்ணீரோடு போராடி வருகிறார்கள். இதே போல் கடவுளின் தேசம் என்று சொல்லப்படும் கேரளாவிலும் தற்போது பெருத்த கனமழை பொழிந்து வருகிறது. அங்கு எப்போதும் மழை பொழியும் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் கடந்த கொரோனா காலத்தில் கூட அங்கு … Read more

பெண்களின் நிலை மேலோங்கி காணப்படுகிறது! மத்திய அமைச்சரின் அதிரடியான பேச்சு!

The status of women prevails! Union Minister's dramatic speech!

பெண்களின் நிலை மேலோங்கி காணப்படுகிறது! மத்திய அமைச்சரின் அதிரடியான பேச்சு! பெண்களின் மேம்பாட்டு நிலை தொடர்பான ஐ.நா.ஆணையத்தின் 65 ஆவது அமர்வு நடைபெற்றது.இந்த அமர்வில் மத்திய பெண்கள் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி கலந்துக்கொண்டார்.அப்போது அவர் கூறியது,இந்த கொரோனா தொற்றானது முற்றிலும் அகலும் வேலையில்,அந்த காலக்கட்டமானது ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சமமான சமுதாயத்தை  உருவாக்கும் என்ற என்னத்தில் இந்தியா உறுதியுடன் உள்ளதாக கூறினார்.அதுமட்டுமின்றி பெண்களுக்கு பாலின சமத்துவம் மற்றும் அதிகாரத்தை ஏற்படுத்தி தற்போதே அதை உறுதி … Read more

இன்று உலக கை கழுவும் தினம் கொண்டாடப்படுகிறது! ஏன் தெரியுமா?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடலை தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதிலும் நமது கைகளை சோப் அல்லது ஹேண்ட் வாஷ் அல்லது சோப்பு தண்ணீர் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதிலும் கை விரல்கள் மற்றும் விரல்களின் நடுவில் மற்றும் நக இடுக்குகள் போன்ற இடங்களில் 30 வினாடிகளுக்கு குறையாமல் நன்றாக தேய்த்துக் கழுவுதல் வேண்டும். இவ்வாறு  அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்வதன் … Read more

விரைந்து சென்று உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!

திருவாரூர் மருத்துவமனையில் இருந்து புதுச்சேரி மருத்துவமனைக்கு 2 மணி நேரத்தில் விரைந்து சென்று உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வாழ்க்கை கிராமமத்தை சேர்ந்த வினோத். இவருக்கு இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்தத நிலையில் கடந்த 6 மாத காலமாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவசர சிகிச்சைக்காக 3 மணி நேரத்தில் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். … Read more