சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா!

Special fare trains running! Do you know which towns?

சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மைசூர் தூத்துக்குடி இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது அந்த வகையில் மைசூர் தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் வரும் நவம்பர் 4,11,18 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில் மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படும் மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து … Read more

சேலத்தில் பரபரப்பு! 14மாத குழந்தை திடீர் மரணம்!

excitement-in-salem-a-14-month-old-baby-died-suddenly

சேலத்தில் பரபரப்பு! 14மாத குழந்தை திடீர் மரணம்! சேலம் ஜாரிகொண்டலாம்பட்டி ராஜ வீதியை சேர்ந்தவர் கோபி. இவருடைய மனைவி பிரியதர்ஷனி.இவர்களுக்கு ஆறு வயதில் தக்சதா என்ற மகளும்,மேகவர்த்தினி என்ற 14 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் பிரியதர்ஷினி,குழந்தை மேகவர்த்தினிக்கு பால் புகட்டியுள்ளார். அதன் பிறகு குழந்தையை கட்டிலில் படுக்க வைத்ததாக கூறப்படுகிறது.அப்போது அந்த குழந்தைக்கு திடீர் என வலிப்பு ஏற்பட்டுள்ளது.அப்போது அந்த  குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது.மேலும் இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தாய் பிரியதர்ஷினி … Read more

மறைந்த வீரப்பனின் 18 ஆம் ஆண்டு நினைவு மேட்டூரில் அவரது மனைவி முத்துலட்சுமி அஞ்சலி செலுத்தினார்

Veerappan Death Anniversary

மறைந்த வீரப்பனின் 18 ஆம் ஆண்டு நினைவு மேட்டூரில் அவரது மனைவி முத்துலட்சுமி அஞ்சலி செலுத்தினார் சேலம் மாவட்டம் மேட்டூரில் மறைந்த வீரப்பன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரது மனைவி முத்துலட்சுமி இன்று அஞ்சலி செலுத்தினார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் தமிழக அதிரடிப்படையினரால் கடந்த 2004 ஆம் ஆண்டு வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து வீரப்பனின் உடல் மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆண்டு தோறும் வீரப்பன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் … Read more

Breaking:! கேஸ் சிலிண்டர் வெடிப்பு! 7 பேர் கவலைக்கிடம்! சேலம் அருகே பரபரப்பு!!

Breaking:! கேஸ் சிலிண்டர் வெடிப்பு! 7 பேர் கவலைக்கிடம்! சேலம் அருகே பரபரப்பு!!

கேஸ் சிலிண்டர் வெடிப்பு:! 7 பேர் கவலைக்கிடம்! சேலம் அருகே பரபரப்பு!! கேஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பத்து மாத குழந்தை உட்பட ஏழு 10 படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை பகுதி அண்ணாநகர் 3-வது குறுக்கு சந்து பகுதியில் ஜெகதீஷ் என்பவரின் வீட்டின் மாடியில் மாணிக்கம் என்பவர் தனது மனைவி ராஜேஸ்வரி மற்றும் மகள்கள் பானு,பிரியா பேரக் குழந்தைகள் தீட்ஷிதா மற்றும் அபினேஷ் மற்றும் … Read more

பட்டாசு கடைகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய செய்தி! டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட உத்தரவு!

important-news-for-those-who-have-applied-for-permission-for-firecracker-shops-the-order-issued-by-dgp-sailendrababu

பட்டாசு கடைகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய செய்தி! டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட உத்தரவு! இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே பண்டிகை நாட்களாக வருகின்றது.அதனையடுத்து இந்த மாதம் இறுதியில் தீபாவளி திருநாள் வரவுள்ளது அதனால் பட்டாசு வியாபாரிகள் அனைவரும் கடை வைப்பதற்காக இந்த ஆண்டில் தீயணைப்பு துறைக்கு 7,021 விண்ணப்பங்கள் வந்த நிலையில் அந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் விசாரித்த தீயணைப்பு துறையினர் பல்வேறு காரணங்களால் தகுதியில்லாத 518 விண்ணப்பங்களை நிரகாரித்து விட்டனர். மேலும் தற்போது வரை 5,110 … Read more

தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

A special train will be run to these areas on the occasion of Diwali! Southern Railway announced!

தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளி நெருங்கி வருவதால் பயணிகள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையம்,பேருந்து நிலையம் என அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதுகின்றனர்.அதனால் கூட்ட  நெரிசலை தடுப்பதற்கும் ,பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும் நெல்லையில் இருந்து பீகார் தானாப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பின் படி நெல்லை தானாப்பூர் சிறப்பு … Read more

சேலம் மாவட்டத்தில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு! தரைப்பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு

Salem News in Tamil Today

சேலம் மாவட்டத்தில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு! தரைப்பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு சேலம் மாவட்டத்தில் தீடிரென பரவலாக மழை பெய்தது. இதனால் வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் உடைந்தது. தரைப்பாலம் உடைந்ததால் 10 கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் லேசானது முதல் கனமழை வரை கொட்டி தீர்த்தது. இதுமட்டுமில்லாமல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து … Read more

சேலம்-கோவை தினசரி ரயில் சேவை 18 நாட்களுக்கு ரத்து:! பயணிகளே மாற்று ஏற்பாடு செய்துக்கொள்ளுங்கள்!

சேலம்-கோவை தினசரி ரயில் சேவை 18 நாட்களுக்கு ரத்து:! பயணிகளே மாற்று ஏற்பாடு செய்துக்கொள்ளுங்கள்!

சேலம்-கோவை தினசரி ரயில் சேவை 18 நாட்களுக்கு ரத்து:! பயணிகளே மாற்று ஏற்பாடு செய்துக்கொள்ளுங்கள்! சேலம்-கோவை மற்றும் கோவை-சேலம் தினசரி பேசஞ்சர் ரயில் சேவை 18 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் சார்பாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கோவை மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்று வருவதன் காரணமாக,கோவை-சேலம் மற்றும் சேலம்-கோவை ஆகிய பயணிகளின் ரயில் சேவை ஞாயிறை தவிர்த்து மற்ற தினசரி ரயில் சேவையை 18 நாட்களுக்கு … Read more

வருமானத்திருக்கு அதிகமான சொத்து சேர்ப்பு…சிக்கிய விஐபிகளின் தோஸ்த்தான சேலத்து காவேரி! சர்ச்சையில் மாட்டிய முன்னாள் அதிமுக அமைச்சர்கள்!

Addition of more assets to the income...Selathu Kaveri, the friend of trapped VIPs! Former AIADMK ministers caught in controversy!

வருமானத்திருக்கு அதிகமான சொத்து சேர்ப்பு…சிக்கிய விஐபிகளின் தோஸ்த்தான சேலத்து காவேரி! சர்ச்சையில் மாட்டிய முன்னாள் அதிமுக அமைச்சர்கள்! அதிமுக ஆட்சிக்காலத்தில் சேலத்தில் உள்ள பல செல்வாக்கு உள்ள நபர்களுக்கும் பல கோணங்களில் உதவிய இளநிலை உதவியாளரான காவேரி என்பவர் வீட்டில் விஜிலென்ஸ் போலீசார் நேற்று சோதனை நடத்தியுள்ளனர். இதற்கு முன்னதாகவே கடந்த ஆண்டு இவர் பணிபுரிந்த அலுவலகத்தில் சோதனை செய்ததில் கட்டு கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. இது குறித்து கடந்த ஆண்டு சார் பதிவாளராக இருந்த இந்துமதி … Read more

சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு எடப்பாடியை நெருங்குகிறதா ஆபத்து?

சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு எடப்பாடியை நெருங்குகிறதா ஆபத்து?

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான ஆர் இளங்கோவன் என்பவர் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் தமிழ்நாடு மாநில வங்கியின் தலைவராகவும் பதவி வகித்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 3,78, 31,755 ரூபாய்க்கு சொத்துக்களை சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். இந்த வழக்கு குறித்து இளங்கோவன் மற்றும் அவருடைய மகன் பிரவீன் குமார் உள்ளிட்டோர் அறங்காவலர்களாக இருக்கும் முசிறியில் இருக்கின்ற சுவாமி ஐயப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களை … Read more