இந்த மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து? தலைமை செயலகத்தின் புதிய தகவல்!

The scorching summer sun! Holidays for schools from May 2!

இந்த மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து? தலைமை செயலகத்தின் புதிய தகவல்! கொரோனா தொற்றானது ஒவ்வொரு ஆண்டும் உருமாறி மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்களும் இத்தொற்றிலிருந்து மீண்டு வரும் போதெல்லாம் அடுத்த பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தற்போழுது தள்ளப்பட்டுள்ளனர்.சீன நாட்டில் இருந்து இந்த தொற்று தோன்றியிருந்தாலும் அனைத்து நாடுகளும் இத்தொற்றால் பெரும்  இழப்புகளை சந்தித்துவிட்டது.அந்தவகையில்  இந்தியாவும் தொற்றின் இரண்டாம் அலையில் வசமாக சிக்கி மீண்டு வருவதற்கு பெரும் சிரமத்திற்குள்ளானது.இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் இந்த கொரோனா … Read more

22 வயதில் படிக்க சென்ற கணவன்! மருமகளுக்கு சொந்த மாமனார் செய்த கொடுமை!

Husband who went to study at the age of 22! The cruelty done to the daughter-in-law by her own father-in-law!

22 வயதில் படிக்க சென்ற கணவன்! மருமகளுக்கு சொந்த மாமனார் செய்த கொடுமை! பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொடுமைகள் வெளியில் தான் அதிகம் நடக்கிறது, என்றால் வீட்டில் உள்ளவர்களாலும் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் மிரட்டப்படுகின்றனர். மத்திய பிரதேசத்தில் உள்ள குணா மாவட்டத்தில் மியானா காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் செய்துள்ளார். தனது கணவன் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதாகவும், கணவன் பள்ளிக்குச் செல்லும்போது, மாமனார் தன்னை பாலியல் பலாத்காரம் … Read more

மீண்டும் ஒரு பள்ளி மாணவி பாலியல் தற்கொலை! கடைசி என்பது நான்தான் என்பதை நிறைவேற்றுங்கள்!

A schoolgirl commits suicide again! Execute that the last is me!

மீண்டும் ஒரு பள்ளி மாணவி பாலியல் தற்கொலை! கடைசி என்பது நான்தான் என்பதை நிறைவேற்றுங்கள்! கோவையில் பிரபல தனியார் பள்ளி 11 ம் வகுப்பு மாணவி செய்த தற்கொலையையே இன்னும் நம்மால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. அதற்கே இன்னும் முடிவு தெரியாத நிலையில், தற்போது மீண்டும் ஒரு பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் என்னதான் நடக்கிறது. கல்வி கற்க தானே பள்ளிக்கு அனுப்புகிறோம் என்று பெற்றோர் அவர்களையே கேள்வி … Read more

பள்ளி மாணவியை கடத்திய நபர் உட்பட உடந்தையாக இருந்த மூன்று பேரும் அதிரடி கைது!

Police in action in Erode district! 13 arrested

பள்ளி மாணவியை கடத்திய நபர் உட்பட உடந்தையாக இருந்த மூன்று பேரும் அதிரடி கைது! மதுரையை அடுத்த கோவில்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 12-வது வகுப்பு மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். அதற்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகள் மூன்று நபர்களையும் போலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கோவில்பட்டி பாரதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் இருபத்து மூன்று வயதான இவருக்கும் அதே தெருவை சேர்ந்த பிளஸ் டூ … Read more

கடந்த ஆண்டு திருமணமான நிலையில் மாணவி உடன் மூன்று ஆண்டுகளாக தொடர்பு! அதிர்ந்த பெற்றோர்!

Contact with student for three years while married last year! Shocked parents!

கடந்த ஆண்டு திருமணமான நிலையில் மாணவி உடன் மூன்று ஆண்டுகளாக தொடர்பு! அதிர்ந்த பெற்றோர்! பள்ளிகளில் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து மாணவிகளை ஆசிரியர்கள் சீரழித்த சம்பவங்கள் தொடர்ந்து வெளி வந்த வண்ணம் உள்ளது. எங்கு சென்றாலும் மாணவிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு இதுவே உதாரணம். அது பள்ளி என்றாலும் சரி வேறு இடமாக இருந்தாலும் சரி. திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு கிராமத்தில் வெங்கடேசன் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2018 ம் … Read more

பள்ளிகளை மூடினாலும் பழிவாங்கும் கொரோனா.. இன்று ஒரே நாளில் இத்தனை மாணவர்களுக்கு தொற்று உறுதி?

Corona virus

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒரே நாளில் 1,289 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 66 ஆயிரத்து 982- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 668- பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். குறிப்பாக கொரோனா தொற்றின் தாக்கம் பள்ளிகளில் அதிகரித்து காணப்பட்டதால் இன்று முதல் மறு உத்தரவு வரும் … Read more

துப்பாக்கிச்சூடு நடத்திய பள்ளி மாணவனுக்கு 38 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவின் கொலராடோ மாநிலப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பள்ளி மாணவனுக்கு ஆயுள் தண்டனையுடன் 38 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அலெக் மெக்கென்னி  என்னும் 17 வயது மாணவர் கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி டென்வர் வட்டாரப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தினார். சம்பவத்தில் 18 வயது மாணவர் இறந்ததுடன் 8 பேர் காயமடைந்தனர். பிப்ரவரி மாதம் நடந்த விசாரணையில் மெக்கென்னி கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தாம் செய்த குற்றத்திற்கு மனம் வருந்துவதாகவும் தமக்குப் பெரிய … Read more