அரையாண்டு தேர்வு: டிசம்பர் 13 முதல் தொடக்கம்! தாமதமான தேர்வால் விடுமுறையில் கையை வைத்த தமிழக அரசு..!!

அரையாண்டு தேர்வு: டிசம்பர் 13 முதல் தொடக்கம்! தாமதமான தேர்வால் விடுமுறையில் கையை வைத்த தமிழக அரசு..!! தமிழகத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் ஆண்டு இறுதியில் அரையாண்டு தேர்வு நடத்துவது வழக்கம். அதன்படி 2023 ஆம் ஆண்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது. ஆனால் மிக்ஜாம் புயலால் தேர்வு தேதிகளில் … Read more

சேதமடைந்துள்ள கட்டடங்களைக் கண்டறிந்து இடிக்க வேண்டும் – தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு!!

சேதமடைந்துள்ள கட்டடங்களைக் கண்டறிந்து இடிக்க வேண்டும் – தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு!! தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள்,பாலங்கள்,மருத்துவமனைகள்,பேருந்து நிலையங்கள் என்று அரசு பொதுக் கட்டிடங்கள் சேதமடைந்து இருக்கின்றது.இது பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக அமைத்துள்ளது என்று சமீப காலமாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் சேதம் மற்றும் சிதிலமடைந்துள்ள பொதுக் கட்டடங்களைக் கண்டறிந்து உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் … Read more

அனைத்து பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்!! அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட உத்தரவு!!

Breakfast program for all schools!! The Chief Minister's order to the officers!!

அனைத்து பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்!! அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட உத்தரவு!! தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல சலுகைகளும் நல திட்டங்களும் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஏராளமான ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி ,பேருந்து வசதி ,புத்தகம் ,சைக்கில் ,சீருடை போன்ற பலவற்றை வழங்கி வரும் தமிழக அரசு இலவச மதிய உணவையும் வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தை தமிழகத்தில் முதன் முதலில் … Read more

பள்ளிகளுக்கு ஒருநாள் அரசு விடுமுறை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!!

One day government holiday for schools!! District Collector's action announcement!!

பள்ளிகளுக்கு ஒருநாள் அரசு விடுமுறை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது. அதிலும் கோடை காலத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசானது பள்ளி செயல்படும் என்று அறிவித்திருந்த தேதியையும் மாற்றி இன்னும் சில நாட்களுக்கு விடுமுறை அளித்திருந்தது. அதன் பிறகு கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.இப்பொழுது தான் மாணவர்களுக்கும் வகுப்புகள் … Read more

புதுவையில் இன்று “நோ பேக் டே” திட்டம் தொடக்கம்..!!

புதுவையில் இன்று “நோ பேக் டே” திட்டம் தொடக்கம்..!!     புதுவை பள்ளிகளில் மாத இறுதி நாளான இன்று ‘புத்தகமில்லா தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.   புதுச்சேரி:nமாதத்தில் கடைசி வேலை நாள் ‘நோ பேக் டே’ அனைத்து பள்ளிகளும் இதனை கடைபிடிக்க வேண்டுமென்று அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2020-ல் கொண்டுவந்த புத்தகப்பை கொள்கையின்படி ஆண்டிற்கு 10 நாள் ‘நோ பேக் டே’ என்றடிப்படையில் இந்த தினம் கடைபிடிக்கப்படவுள்ளது .ஒரு வேளை மாதத்தின் … Read more

இனி சிபிஎஸ்சி ஸ்கூல்களிலும் தமிழ் வழி கல்வியா? வெளிவந்த அதிரடி அறிவிப்பு!!

இனி சிபிஎஸ்சி ஸ்கூல்களிலும் தமிழ் வழி கல்வியா? வெளிவந்த அதிரடி அறிவிப்பு!! தற்போது எல்லாம் மாநில அரசு பள்ளிகளில் தமிழ் தமிழ் வழி ஆங்கில வழி என்று இரண்டு மொழி பாடத்திட்டங்கள் உள்ளது. ஆனால் சிபிஎஸ்சி பள்ளிகளில் ஹிந்தி வழி ஆங்கில வழி யில் மட்டுமே கல்வி கொள்கை உள்ளது. சிபிஎஸ்சி கல்விக் கொள்கையை மத்திய அரசு இயக்கி வருகிறது. அதில் ஆங்கில வழி மற்றும் ஹிந்தி வழி கல்வி மட்டுமே இருந்தது. தற்போது சிபிஎஸ்சி பள்ளிகளில் … Read more

பள்ளிகளுக்கு வெளிவந்த திடீர் அறிவிப்பு!! இனி இப்படிதான் கையெழுத்து!!

Sudden announcement for schools!! This is the signature from now on!!

பள்ளிகளுக்கு வெளிவந்த திடீர் அறிவிப்பு!! இனி இப்படிதான் கையெழுத்து!! தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டது. எனவே, ஜூன் மாதம் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறப்பதாக இருந்த நிலை மாறி, ஜூன் பன்னிரெண்டாம் தேதி ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் ஜூன் 14  ஆம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது  நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்ட நாள் முதல் … Read more

ஆகஸ்ட் 5 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

Important announcement for students!! You can get your score certificate from today!!

ஆகஸ்ட் 5 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!! தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரபலமான ஒரு கோவில் தான் பணிமய மாதா கோவில். இங்கு ஒவ்வொரு வருடமும் மிகவும் பிரம்மாண்டமாக தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இதை காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவார்கள். இந்த திருவிழாவானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி அன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. எனவே, அன்றைக்கு மக்களின் … Read more

பள்ளிகளுக்கு வெளியான அதிரடி உத்தரவு!! பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!!

A talk for teachers unions!! Will the demands be met??

பள்ளிகளுக்கு வெளியான அதிரடி உத்தரவு!! பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!! தமிழகத்தில் கோடை வெயில் அதிகமாக இருந்ததன் காரணமாக அனைத்து பள்ளிகளும் ஜூன் ஒன்றாம் தேதி திறக்க இருந்த நிலை மாறி பள்ளிகள் திறப்பு சில நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது. முதலில் ஜூன் ஏழாம் தேதி திறப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், வெயிலின் தாக்கம் குறையாததன் காரணமாக மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. எனவே, ஜூன் பன்னிரெண்டாம் தேதி ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் ஜூன் 14 … Read more

பள்ளிகளுக்கு ஆன்லைன் முறைகளில் வகுப்புகள் தொடக்கம்!! பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு!!

Classes start online for schools!! School Education Department action order!!

பள்ளிகளுக்கு ஆன்லைன் முறைகளில் வகுப்புகள் தொடக்கம்!! பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு!! எந்த ஆண்டிலும் இல்லாத பருவ மழை இந்த ஆண்டு  அதிக அளவில் பெய்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இந்த பருவமழை தொடங்கிய நாள் முதல் இன்று வரை பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்ந்து கொண்டே வருவதால் பல பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் தலைநகரமான டெல்லியில் 40 ஆண்டுகளாக இல்லாத பருவமழை இந்த ஆண்டு பெய்ந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு தீவிர மடைந்த இந்த … Read more