மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! ஜனவரியில் 13 நாட்களுக்கு பள்ளி விடுமுறை!

Happy news for students! School holidays for 13 days in January!

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! ஜனவரியில் 13 நாட்களுக்கு பள்ளி விடுமுறை! கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.அப்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.மேலும் தொற்று பாதிப்பு அதிகம் இருந்ததால் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திலும் நேரடி … Read more

பள்ளி குழந்தைகளுக்கு முக்கிய செய்தி!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

பள்ளி குழந்தைகளுக்கு முக்கிய செய்தி!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! வருகின்ற சனிக்கிழமை நவம்பர் 19ஆம் தேதி பள்ளி வேலை நாளென்று பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடிய நிலையில், தங்களது பணியிடத்திற்கு செல்ல அக்டோபர் 25ஆம் தேதியும் பொது விடுமுறை விடப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழக அரசால் பொது விடுமுறை அளிக்கப்பட்டது. அப்போதே பள்ளிகளுக்கு விடப்படும் இந்த விடுமுறை தினத்தை … Read more

இன்று எந்தந்த ஊர்களில் பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!

In which cities are the holidays for schools today! District Collector announced!

இன்று எந்தந்த ஊர்களில் பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! வடகிழக்கு பருவமழை கடந்த 29 ஆம் தேதி முதல் தொடங்கியது.அன்று முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகின்றது.சென்னையை பொறுத்தவரை கடந்த 31ஆம் தேதி முதல் மழை பொழிவு அதிகம் உள்ளது. இந்த வாரம் முதலில் இருந்தே ஆங்கங்கே மழை பொழிந்து வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தயும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் சென்னையில் நேற்று மாலையில் … Read more

இங்கு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்! இந்த மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை!

Schools are operating as usual here! Holiday only for these districts!

இங்கு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்! இந்த மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை! வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது.மேலும் மழை தீவிரம் அடைந்து வருகின்றது.அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பரவலான மழையும் பெய்து வந்தது.அதனால் நேற்று சென்னை ,திருவள்ளூர் செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,ராணிப்பேட்டை ,வேலூர் ,திருப்பத்தூர் ,திருவண்ணாமலை ஆகிய இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. அதனால் அங்கு உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்தார். இந்நிலையில் … Read more

உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு! அனைத்து பள்ளிகளும் இதை தான் பின்பற்ற வேண்டும்!

The announcement issued by the High Court! All schools should follow this!

உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு! அனைத்து பள்ளிகளும் இதை தான் பின்பற்ற வேண்டும்! நாகர்கோவிலை சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பள்ளி வாகனங்களுக்கு பல விதிகள் இருகின்றது.ஆனால் ஆட்டோக்களுக்கு என்ன விதிகள் இருகின்றது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கென அரசு பேருந்து இயக்கப்படுகிறது. அந்த வகையில் தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கென பள்ளி வாகனம் இயக்கபடுகிறது.ஆனால் அந்த … Read more

கொரோனா தொற்று அதிகரிப்பு! மீண்டும் ஊரடங்கு அமல்!

corona-infection-increase-curfew-again

கொரோனா தொற்று அதிகரிப்பு! மீண்டும் ஊரடங்கு அமல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிக அளவில் இருந்தது அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த கொரோனா பரவலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் பாதிப்படைந்தனர்.பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மீண்டும் கொரோனா படையெடுக்க தொடங்கியுள்ளது.சீனாவில் ஷாங்காய் நகரில் கொரோனா அதிகரித்து வருகின்றது.கொரோனா தொற்று … Read more

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு!

for-the-attention-of-the-students-who-have-written-the-tenth-class-general-examination-announcement-issued-by-the-department-of-examinations

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலை உருவானது.அதனால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தது. பொது தேர்வுகள் அனைத்தும் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமாகவே மாணவர்கள்  எழுதினார்கள்.இந்நிலையில் தற்போது நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.பள்ளிகளுக்கு பொது தேர்வும் நடத்தப்பட்டது.அந்த வகையில் கடந்த மே மாதம் ஆறாம் … Read more

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இன்று இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

happy-news-for-students-today-is-a-holiday-for-schools-and-colleges-in-this-district

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இன்று இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது பள்ளிகள் ,கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோன பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்கள் இயல்பாக பள்ளிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.அதனையடுத்து அக்டோபர் மாதம் முழுவதும் பண்டிகை நாட்களாக வருகின்றது.மேலும் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று … Read more

இனி பள்ளியின் அருகே இந்த பொருட்களை விற்க தடை! கடைகளுக்கு போலீசார் எச்சரிக்கை!

Prohibition to sell these products near the school! Police alert!

இனி பள்ளியின் அருகே இந்த பொருட்களை விற்க தடை! கடைகளுக்கு போலீசார் எச்சரிக்கை! விழுப்புரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது கீழ்பெரும்பாக்கம் தனியார் பள்ளி அருகே அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (60) பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார்.அவருடைய கடையை சோதனை செய்ததில் அங்கு அவர் சிகரெட் போன்ற பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து விழுப்புரம் போலீசார் சுந்தர்ராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து … Read more

பள்ளியில் மதம் சார்ந்த பழக்கவழக்கம் தொடரும்?  உச்சநீதிமன்றத்தின் கேள்வி?

Will religion-based practices continue at school? The Supreme Court's question?

பள்ளியில் மதம் சார்ந்த பழக்கவழக்கம் தொடரும்?  உச்சநீதிமன்றத்தின் கேள்வி? கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்கு வரத் தடை விதிக்கப்பட்டது . அவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த தடையை நீக்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.அதற்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை நேற்று உச்சநீதின்றம் விசாரித்தது. அப்போது நீதிபதிகள் ஹேமந்த் குப்தா ,சுதான்ஸி துலியா ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது . அவர்கள் மதம்சார்ந்த பழக்கவழக்கங்களை கடைபிடித்து அரசமைப்புச் சட்டத்தின்படி அடிப்படை உரிமை … Read more