பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளில் செய்யப்பட்ட  குளறுபடி! வெளியான அதிர்ச்சி தகவல்! 

பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளில் செய்யப்பட்ட  குளறுபடி! வெளியான அதிர்ச்சி தகவல்!  நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளின் போது ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 8-ஆம் தேதி வெளியானது.  தேர்வு முடிவிற்கு பின்பு மதிப்பெண் குறைவாக வாங்கியோர் மற்றும் தேர்ச்சி பெறாதோர் போன்றவர்கள் மறு கூட்டல் செய்ய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால்  … Read more

தமிழகத்தில் 5 லட்சம் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலி! பாராளுமன்றத்தில் மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!!

தமிழகத்தில் 5 லட்சம் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலி! பாராளுமன்றத்தில் மத்திய அரசு அதிர்ச்சி தகவல். தமிழகம் அல்லாத பிற மாநிலங்களில் தமிழாசிரியர் பணியிடங்கள் காலி விவரங்களும் வெளியீடு. மும்மொழி கொள்கையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்றும் மத்திய அரசு அழுத்தம். தமிழகத்தில் அரசு பள்ளிகள் , அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 5 லட்சத்து 69 ஆயிரம் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவலை … Read more

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்! பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! 

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்! பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!  பிரபல தெலுங்கு நடிகர் தனது மனச்சோர்வு போராட்டங்களை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் பிரபல நிகழ்ச்சியில் நடிகரும் பிரபல அரசியல்வாதியுமான பவன் கல்யாண் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் தனக்கு மனச்சோர்வு இருப்பதாகவும் அதை சமாளிப்பது தனக்கு எவ்வளவு கடினமாக இருந்தது என்பதையும் பற்றி கூறினார். மேலும் தனக்கு 17 வயது இருக்கும் பொழுது … Read more

பபுள்கம்மை முழுங்கினால் செரிமானமாக 7 வருடம் ஆகுமா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

பபுள்கம்மை முழுங்கினால் செரிமானமாக 7 வருடம் ஆகுமா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! பபுள்கம் சூயிங் கம் என்றாலே குழந்தைகள் மட்டுமல்ல இளம் வயதினர் முதல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை இனிப்பு சுவை கொண்ட பசை. இது கூல்மின்ட் போன்ற பல்வேறு சுவை விருப்பங்களில் வருவதால் வாய் புத்துணர்ச்சிக்காக பெரியவர்கள் சூயிங் கம் மெல்லும் பழக்கத்தை கொண்டுள்ளனர். பெரும்பாலும் குழந்தைகளுக்கு இதனை பெற்றோர்கள் வாங்கி கொடுப்பதில்லை. ஏனெனில் அந்த பசையை தெரியாமல் குழந்தைகள் விழுங்கி விடுவார்கள் … Read more

தங்கையை பலாத்காரம் செய்த வெறித்தனம் பிடித்த அண்ணன்!.. சிறுமி ஆறு மாதம் கர்ப்பம்!. வெளிவரும் திடுக்கிடும் தகவல்…

தங்கையை பலாத்காரம் செய்த வெறித்தனம் பிடித்த அண்ணன்!.. சிறுமி ஆறு மாதம் கர்ப்பம்!. வெளிவரும் திடுக்கிடும் தகவல்… அவுரங்காபாத்தில் தனது சகோதரார் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாக்கப்பட்ட 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார் மகாராஷ்டிரா மாநிலம் அவங்க பாட்டில் நடந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வந்தது. வீர்கான் போலீசார் சிறுமியின் பெற்றோர்கள் கடந்த வாரம் காவல் துறையினருக்கு புகார் அளித்தனர். சிறுமியின் தந்தை ஒரு விவசாயி ஆவார். புதன் கிழமை அன்று  … Read more

நான்கு வகையான கொரோனாவைரஸா!! அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டது உலக சுகாதார நிறுவனம்!!

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தற்பொழுது உலகில் மொத்தம் நான்கு வகைகளாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ் பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் ஆன நிலையிலும் இன்னும் இதற்கான மருந்துகள் கண்டறியப்படும் பயன்பாட்டிற்கு வராத நிலையில்‌ உலகமே என்ன செய்வது என்று தெரியாமல் தள்ளாடி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் உலகின் பெரும்பான்மையான … Read more

வடகொரியாவை பற்றி அதிர்ச்சி தகவல் கூறிய இளம்பெண்

வடகொரியாவில் வசிக்கும் அப்பாவி மக்களின் நிலையையும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளார் வடகொரியாவில் பிறந்த யியோன்மி பார்க். வடகொரியாவில் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் பெருவாரியான மக்கள் சத்தான உணவுக்காக பூச்சிகளையே சாப்பிட்டு வருவதாக கூறும் பார்க், வடகொரியாவில் இருந்து தமது 13-வது வயதில் வெளியேறும் வரை தாமும் பூச்சிகளை சாப்பிட்டதாக கூறுகிறார். பொதுவாக சேரிப்பகுதிகள் போன்றே வடகொரிய தெருக்கள் காணப்படுவதாக கூறும் பார்க், தெருக்களில் கேட்பாரற்று சடலங்கள் கிடப்பதையும் தாம் அந்த சிறு வயதில் காண நேர்ந்ததை நினைவு கூர்ந்துள்ளார். … Read more

செவ்வாய் கிரகத்தை பற்றி அதிர்ச்சி தகவல் கூறிய விஞ்ஞானிகள்

செவ்வாய் அதன் மேற்பரப்பில் உள்ள இரும்பு, நீர் மற்றும் ஆக்ஸிஜன் காரணமாக துருப்பிடித்து இருப்பதாக நீண்ட காலமாக அறியப்பட்டாலும், சமீபத்தில் காற்று சந்திரன் அதன் மீதும் துருபிடித்து உள்ளது என்பதற்கான ஆதாரங்களைக் விஞ்ஞானிகள் கண்டுஆச்சரியப்பட்டனர்.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் சந்திரயான் -1 சுற்றுப்பாதையில் இருந்து தரவை மதிப்பாய்வு செய்து சயின்ஸ் அட்வான்ஸ் இதழில் வெளியிடப்பட்டு உள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. சந்திராயன் 2008 ஆம் ஆண்டில் சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் போது நீர் பனியைக் கண்டுபிடித்து … Read more

உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிர்ச்சி அளித்த அமெரிக்கா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512  பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்குவதற்கும், … Read more

பிரபல நடிகை தற்கொலை!! திடுக்கிடும் தகவலை வெளியிட்ட போலீசார்!!

பிரபல சின்னத்திரை நடிகையான சேஜல் சர்மா மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருடைய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை சேஜல் சர்மா இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் தனிப்பட்ட காரணத்திற்காக தற்கொலை செய்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். ஆனால் அவருடைய தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அதன்பின் தன்னுடைய மகளின் செல்போனை போலீசாரிடம் கொடுத்து ஏதாவது துப்பு கிடைக்குமா என்று பார்க்க சொல்லினர், செல்போனை ஆய்வு செய்த போலீசார் … Read more