பங்குனி உத்திரம் அன்று இதை செய்தால் வாழ்நாளில் கடனாளியாக மாட்டீர்கள்!!

பங்குனி உத்திரம் அன்று இதை செய்தால் வாழ்நாளில் கடனாளியாக மாட்டீர்கள்!!

பங்குனி உத்திரம் அன்று இதை செய்தால் வாழ்நாளில் கடனாளியாக மாட்டீர்கள்!! தமிழர் திருநாளில் ஒன்று பங்குனி உத்திரம்.முருகப் பெருமானுக்கு உகந்த நாளான பங்குனி உத்திரத்தில் விரதம் இருப்பது,முருகனை வழிபாடு செய்வது என்று இருந்தால் வாழ்வில் துன்பங்கள் வராது. தமிழ் மாதத்தில் கடைசி மாதமான பங்குனி மாதத்தின் கடைசி நட்சத்திரத்தில் வரக் கூடிய இந்த பங்குனி உத்திரத்தில் வீடு மற்றும் பூஜை அறையை துடைத்து விட்டு தலைக்கு குளித்து விட்டு முருகனை வழிபட வேண்டும். இந்த நாளில் முருகனை … Read more

ஒரு வெண்டைக்காய் போதும் உடலில் உள்ள சர்க்கரையை வேரோடு அகற்றி விட முடியும்!!

ஒரு வெண்டைக்காய் போதும் உடலில் உள்ள சர்க்கரையை வேரோடு அகற்றி விட முடியும்!!

ஒரு வெண்டைக்காய் போதும் உடலில் உள்ள சர்க்கரையை வேரோடு அகற்றி விட முடியும்!! தற்பொழுது சர்க்கரை அனைவருக்கும் வரும் சாதாரண நோயாக மாறிவிட்டது.இந்த சர்க்கரை நோயை முழுமையாக குணமாக்குவது என்பது எளிதற்ற ஒன்று என்றாலும் அதை கட்டுக்குள் வைக்க மருந்து மாத்திரை இல்லாத சில இயற்கை வழிகளை பின்பற்றி வரலாம். வெண்டைக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.இதை நீரில் ஊறவைத்து குடிப்பதன் மூலம் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். வெண்டைக்காய் ஊறவைத்த நீரில் கால்சியம்,மெக்னீசியம்,பொட்டாசியம்,வைட்டமின் … Read more

வீட்டில் உள்ள பல்லி எலி கரப்பான் பூச்சிகளை ஒழிக்க இந்த டிப் உங்களுக்கு உதவும்!!

வீட்டில் உள்ள பல்லி எலி கரப்பான் பூச்சிகளை ஒழிக்க இந்த டிப் உங்களுக்கு உதவும்!!

வீட்டில் உள்ள பல்லி எலி கரப்பான் பூச்சிகளை ஒழிக்க இந்த டிப் உங்களுக்கு உதவும்!! உங்கள் வீட்டில் பதுங்கி தொல்லை கொடுக்கும் எலி,கரப்பான் பூச்சி மற்றும் பல்லிகளை ஒழிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றவும். 1)பூச்சு உருண்டை 2)புதினா ஒரு பூச்சி உருண்டையை இடித்து பொடி செய்து கொள்ளவும்.அதன் பின்னர் 1/4 கைப்பிடி அளவு புதினா இலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த புதினா சாறு மற்றும் பூச்சி உருண்டை பொடியை ஒரு கிளாஸ் நீரில் … Read more

தினமும் காலையில் இந்த ட்ரிங்க் குடித்து வந்தால் கண் கண்ணாடியை விரைவில் வீசி விடலாம்!!

தினமும் காலையில் இந்த ட்ரிங்க் குடித்து வந்தால் கண் கண்ணாடியை விரைவில் வீசி விடலாம்!!

தினமும் காலையில் இந்த ட்ரிங்க் குடித்து வந்தால் கண் கண்ணாடியை விரைவில் வீசி விடலாம்!! உடலில் ஊட்டச்சத்து குறைபாடு,அதிக நேரம் மின்னணு சாதனங்களை பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் பார்வை திறன் குறைகிறது. இதனால் தான் கிட்டப்பார்வை,தூரப்பார்வை பிரச்சனை ஏற்படுகிறது.இந்த பிரச்சனையை சரி செய்ய சில வீட்டு வைத்தியங்கள் உதவும். தேவையான பொருட்கள்:- 1)பெருஞ்சீரகம் ஒரு ஸ்பூன் 2)கசகசா ஒரு ஸ்பூன் 3)பாதாம் பருப்பு ஐந்து 4)வெள்ளை கற்கண்டு ஒரு துண்டு 5)பால் ஒரு டம்ளர் செய்முறை:- ஒரு … Read more

பொல்லாத கண் திருஷ்டியை தவிடுபொடியாக்கும் கல் உப்பு!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

பொல்லாத கண் திருஷ்டியை தவிடுபொடியாக்கும் கல் உப்பு!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

பொல்லாத கண் திருஷ்டியை தவிடுபொடியாக்கும் கல் உப்பு!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!! கண் திருஷ்டி பல தீய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை.கண் திருஷ்டிக்கு அஞ்சாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.ஒருவருக்கு பொறாமை ஏற்படும் பொழுது அவை கண் திருஷ்டியாக மாறுகிறது. இதனால் நன்றாக வாழந்த ஒருவருக்கு வீழ்ச்சி,தோல்வி ஆகியவை ஏற்படும்.ஒருவரின் வளர்ச்சி மீது பொறாமை ஏற்படுவதால் கெட்ட எண்ணங்கள் கொண்ட நபர்களால் கண் திருஷ்டி ஏற்படுகிறது. இதனால் தான் வீட்டில் எந்த இரு விசேஷம் நடந்தாலும் அவை முடிந்த … Read more

உங்கள் முகம் பால் போல் மென்மையாக பொலிவாக இருக்க முட்டையின் வெள்ளை கருவை இப்படி பயன்படுத்துங்கள்!!

உங்கள் முகம் பால் போல் மென்மையாக பொலிவாக இருக்க முட்டையின் வெள்ளை கருவை இப்படி பயன்படுத்துங்கள்!!

உங்கள் முகம் பால் போல் மென்மையாக பொலிவாக இருக்க முட்டையின் வெள்ளை கருவை இப்படி பயன்படுத்துங்கள்!! முகம் பளபளப்பாக இருந்தால் தான் அழகு.முகத்தை பொலிவாக வைக்க இயற்கை முறையை தொடர்ந்து பின்பற்றி வருவது நல்லது. தேவையான பொருட்கள்: 1)முட்டையின் வெள்ளை கரு 2)வைட்டமின் ஈ மாத்திரை 3)கற்றாழை ஜெல் செய்முறை: ஒரு முட்டையின் வெள்ளை கருவை மட்டும் பிரித்து சிறிய கிண்ணத்தில் ஊற்றவும். அதன் பின்னர் ஒரு வைட்டமின் ஈ மாத்திரையை கட் செய்து முட்டையின் வெள்ளை … Read more

Kerala Recipe: சுவையான ரெட் மீன் குழம்பு கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

Kerala Recipe: சுவையான ரெட் மீன் குழம்பு கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

Kerala Recipe: சுவையான ரெட் மீன் குழம்பு கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி? கேரள மக்கள் விரும்பி உண்ணும் ரெட் மீன் குழம்பு அதே சுவையில் செய்வது குறித்து சொல்லப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)மீன் – 1/2 கிலோ 2)சின்ன வெங்காயம் – 10 3)பூண்டு பற்கள் – 10 4)இஞ்சி – 1 துண்டு 5)தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு 6)கடுகு – 1/2 தேக்கரண்டி 7)வெந்தயம் – 1/4 தேக்கரண்டி 8)காஷ்மீரி மிளகாய் … Read more

தலை முடியை தொட்டாலே வேரோடு வருகிறதா? அப்போ “வெந்தயம் + அரிசி” இருந்தால் உடனடி ரிசல்ட் கிடைக்கும்!!

தலை முடியை தொட்டாலே வேரோடு வருகிறதா? அப்போ "வெந்தயம் + அரிசி" இருந்தால் உடனடி ரிசல்ட் கிடைக்கும்!!

தலை முடியை தொட்டாலே வேரோடு வருகிறதா? அப்போ “வெந்தயம் + அரிசி” இருந்தால் உடனடி ரிசல்ட் கிடைக்கும்!! கீழே கொடுக்கப்பட்டுள்ள சீரம் பயன்படுத்தி வந்தால் தலை முடி உதிர்விற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் 2)அரிசி 3)கற்றாழை 4)கறிவேப்பிலை செய்முறை:- ஒரு கிண்ணத்தில் ஒரு கொத்து கறிவேப்பிலை,ஒரு தேக்கரண்டி வெந்தயம்,ஒரு தேக்கரண்டி அரிசி மற்றும் 3 கற்றாழை துண்டுகளை சேர்க்கவும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊற விடவும். … Read more

உங்களுக்கு 90 வயது ஆனாலும் மூட்டு வலி கிட்ட கூட அண்டாது இதை பயன்படுத்தினால்!!

உங்களுக்கு 90 வயது ஆனாலும் மூட்டு வலி கிட்ட கூட அண்டாது இதை பயன்படுத்தினால்!!

உங்களுக்கு 90 வயது ஆனாலும் மூட்டு வலி கிட்ட கூட அண்டாது இதை பயன்படுத்தினால்!! முதுமை காலத்தில் சந்திக்க கூடிய மூட்டு வலி தற்பொழுது இளம் வயதிலேயே ஏற்படத் தொடங்கி விட்டது.எலும்பு வலிமை இழத்தல்,மோசமான உணவுமுறை பழக்கம் ஆகிய காரணங்களால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை சில வீட்டு வைத்தியங்கள் மூலம் சரி செய்து கொள்ள முடியும். தேவையான பொருட்கள்:- 1)சோம்பு 2)இஞ்சி 3)பால் 4)தேன் அல்லது கற்கண்டு செய்முறை:- ஒரு துண்டு இஞ்சியை தோல் … Read more

மார்பில் உள்ள சளியை வெண்ணெய் போல் கரைத்து வெளியேற்றும் மேஜிக் ட்ரிங்க் இது!!

மார்பில் உள்ள சளியை வெண்ணெய் போல் கரைத்து வெளியேற்றும் மேஜிக் ட்ரிங்க் இது!!

மார்பில் உள்ள சளியை வெண்ணெய் போல் கரைத்து வெளியேற்றும் மேஜிக் ட்ரிங்க் இது!! ஒருவருக்கு சளி ஏற்பட்டால் அவை குணமாக பல நாட்கள் ஆகும்.முன்பெல்லாம் சளி பிடித்தால் மூலிகை கசாயம் வைத்து குடித்து குணப்படுத்திக் கொள்வார்கள்.ஆனால் இன்று அனைவரும் மருந்து,மாத்திரையை நாட தொடங்கி விட்டோம். அதிகளவு மாத்திரை எடுத்துக் கொள்வதால் ஒரு சிலருக்கு வாய்ப்புண்,வயிற்றுப்புண் ஏற்படும்.ஒரு சிலருக்கு என்னதான் மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டாலும் அவ்வளவு எளிதில் சளி குணமாகாது. தற்பொழுது கோடை காலம் தொடங்கி விட்டாலும் … Read more