மூல நோயை அடியோடு அறுத்து எறியும் பவர்புல் நாட்டு வைத்தியம்!

மூல நோயை அடியோடு அறுத்து எறியும் பவர்புல் நாட்டு வைத்தியம்!

மூல நோயை அடியோடு அறுத்து எறியும் பவர்புல் நாட்டு வைத்தியம்! மூல நோய் உருவாக பல வித காரணங்கள் இருக்கின்றது. மலம் கழித்தலில் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும் இந்த மூல நோயை குணப்படுத்த தெரியாமல் பலரும் அல்லல் பட்டு வருகின்றனர். உணவு பழக்க வழக்கம் மாறிவிட்டதால் இது போன்ற பல வித நோய் பாதிப்புகள் உருவெடுத்து வருவது சாதாரண ஒன்றாகிவிட்டது. இந்த மூல நோயை பைசா செலவின்றி குணமாக்கி கொள்ள நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்திய … Read more

பிரச்சனை நிழல் போல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் தான் தீர்வு!

பிரச்சனை நிழல் போல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் தான் தீர்வு!

பிரச்சனை நிழல் போல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் தான் தீர்வு! மூன்று மாதங்களில் உங்களுடைய அனைத்து பிரச்சனைகளும் காணாமல் போகச் செய்யும் எளிய பரிகாரம் இவை. இந்த பரிகாரத்தை தினமும் செய்ய வேண்டும். சரி இந்த பரிகாரத்தை எவ்வாறு செய்வது? பொதுவாக வீட்டு வாசலில் காலை நேரத்தில் மாட்டு சாணத் தண்ணீரை தெளிப்பது வழக்கம். மாட்டு சாணம் இல்லாதவர்கள் தண்ணீர் மட்டும் தெளிப்பார்கள். மாட்டு சாணம் அல்லது தண்ணீர் எதுவாக இருந்தாலும் அதில் சிறிது … Read more

கேரளா குழலப்பம்: மொறு மொறு சுவையில்…இப்படி செய்யுங்கள்!

கேரளா குழலப்பம்: மொறு மொறு சுவையில்...இப்படி செய்யுங்கள்!

கேரளா குழலப்பம்: மொறு மொறு சுவையில்…இப்படி செய்யுங்கள்! குழலப்பம் கேரளா மாநிலத்தில் செய்யப்படும் ஒருவித உணவுப் பண்டமாகும். இவை சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இந்த தின்பண்டம் சுவையாக செய்வது குறித்த செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு – 1 கப் தேங்காய் துருவல் – 1 கப் சீரகம் – 2 ஸ்பூன் பூண்டு பல் – 2 கருப்பு எள் – 2 ஸ்பூன் பெரிய வெங்காயம் … Read more

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த மூன்று பொருட்கள் போதும்!

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த மூன்று பொருட்கள் போதும்!

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த மூன்று பொருட்கள் போதும்! இந்த காலத்தில் தலைமுறை நோயாக வரும் சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் மூன்று போட்டிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். இன்றைய காலத்தில் தீர்க்க முடியாத நோய்களில் சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயும் ஒன்றாக இருக்கின்றது. ஒரு சில சமயங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும் கூட இந்த நீரிழிவு நோய் இருக்கின்றது. மேலும் 40 வயதுக்கு மேல் இருப்பவர்கள் … Read more

90 வயதானாலும் கண்ணாடி போட மாட்டீர்கள்.. இவ்வாறு செய்தால்!

90 வயதானாலும் கண்ணாடி போட மாட்டீர்கள்.. இவ்வாறு செய்தால்!

90 வயதானாலும் கண்ணாடி போட மாட்டீர்கள்.. இவ்வாறு செய்தால்! சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனவைரும் சந்திக்கும் பாதிப்பு கண் பார்வை குறைபாடு. 5 வயதிற்குள் உள்ள குழந்தைகள் கூட கண்ணாடி போடுவது அதிகரித்து வருகிறது. கண் பார்வை குறைபாட்டை சரி செய்ய பல வித சிகிச்சை பெற்றும் பயனில்லாமல் தான் போகிறது. கண்ணாடி ஒன்று தான் தீர்வு என்று பெரும்பாலானோர் சொல்லி வருகின்றனர். இந்த கண் குறைபாடு சிலருக்கு பரம்பரையாக வரும். சிலருக்கு கணினி, … Read more

3 நாட்களில் இருதய அடைப்பு பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா? அப்போ 2 பொருட்கள் போதும்!

3 நாட்களில் இருதய அடைப்பு பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா? அப்போ 2 பொருட்கள் போதும்!

3 நாட்களில் இருதய அடைப்பு பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா? அப்போ 2 பொருட்கள் போதும்! நம் உடலில் இருதயம் முக்கிய உறுப்பு ஆகும். இந்த இருதயத்தில் அடைப்பு, நோய் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். ஆனால் கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுவதால் உடல் எடை கூடி இருதயத்தில் அடைப்பை ஏற்படுகிறது. தூக்கமின்மை, மனஅழுத்தம் உள்ளிட்ட காரணங்களாலும் இந்த இருதய அடைப்பு ஏற்படும். இதை குணமாக்க வீட்டு வைத்தியம் கைகொடுக்கும். தேவைப்படும் பொருட்கள்: … Read more

உடலை இரும்பாக்கும் 3 பொருட்கள் கொண்ட கஞ்சி பொடி!

உடலை இரும்பாக்கும் 3 பொருட்கள் கொண்ட கஞ்சி பொடி!

உடலை இரும்பாக்கும் 3 பொருட்கள் கொண்ட கஞ்சி பொடி! ‘நோயற்ற வாழ்க்கை குறைவற்ற செல்வம்’ என்ற பழமொழிக்கு ஏற்றவாறு நோயின்றி வாழ்வது தான் மிகவும் முக்கியம். உடலை வலுவாக வைத்துக் கொண்டால் அதாவது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்த ஒரு நோய் பாதிப்பும் அண்டாது. உடலை இரும்பாக்கும் மேஜிக் கஞ்சி பொடி தயார் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவைப்படும் பொருட்கள்… *பனங்கிழங்கு *சிவப்பு அரிசி *பார்லி அரசி *ஏலக்காய் *பாதாம் … Read more

பல் வலி, பல் சொத்தை, இரத்த கசிவு.. ஒரே தீர்வு மூலிகை பேஸ்ட்!

பல் வலி, பல் சொத்தை, இரத்த கசிவு.. ஒரே தீர்வு மூலிகை பேஸ்ட்!

பல் வலி, பல் சொத்தை, இரத்த கசிவு.. ஒரே தீர்வு மூலிகை பேஸ்ட்! பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாக மூலிகை பேஸ்ட் பயன்படுத்துங்கள். இந்த மூலிகை பேஸ்ட் தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. மூலிகை பேஸ்ட் தயார் செய்ய தேவைப்படும் பொருட்கள்… *வேப்பிலை பொடி *திரிபலா சூரணம் *இலவங்கப்பட்டை *கொட்டாங்குச்சி *துளசி பொடி *மஞ்சள் தூள் *உப்பு *தேங்காய் எண்ணெய் ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அளவு வேப்பிலை பொடி சேர்க்கவும். வேப்பிலையை உலர்த்தி … Read more

இந்த காயை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோய் பக்கத்தில் வரவே அஞ்சும்..!

இந்த காயை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோய் பக்கத்தில் வரவே அஞ்சும்..!

இந்த காயை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோய் பக்கத்தில் வரவே அஞ்சும்..! யாருக்கு வேண்டுமாலும் சர்க்கரை பாதிப்பு ஏற்படுகிறது. சர்க்கரை நோய் உருவாக பல காரணங்கள் சொன்னாலும் எதனால் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது என்ற தெளிவான விளக்கம் இல்லை. 40, 50 வயதை கடந்தவர்கள் அனுபவிக்க கூடிய சர்க்கரை நோய் பாதிப்பு இன்று பிறந்த குழந்தைக்கு இருக்கிறது என்பது வருந்தக் கூடிய ஒன்று. இந்த சர்க்கரை விரட்ட மஞ்சள் பூசணியை எடுத்துக் கொள்வது நல்லது. இவை … Read more

“திப்பிலி + வசம்பு” போதும்.. ஆயுசுக்கும் பக்கவாதம் வராது!

"திப்பிலி + வசம்பு" போதும்.. ஆயுசுக்கும் பக்கவாதம் வராது!

“திப்பிலி + வசம்பு” போதும்.. ஆயுசுக்கும் பக்கவாதம் வராது! பக்கவாதத்தை சரி செய்யக் கூடிய இயற்கை மருத்துவம் குறித்த தொகுப்பு இதோ. பக்கவாதத்தில் இரு வகை உண்டு. மூளைக்கு செல்லும் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படும் பொழுது நரம்புகள் செயலிழந்து பக்கவாதம் ஏற்படும். இது ஒருவகை பக்கவாதம். இரத்த கொதிப்பினால் மூளைக்கு செல்ல கூடிய இரத்த குழாயில் வெடிப்பு ஏற்பட்டு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படும். இது ஒருவகை பக்கவாதம். எந்த வகை பக்கவாதமாக … Read more