மூத்த குடிமக்களா நீங்கள்?? இதோ உங்களுக்காக பிரதமரின் அட்டகாசமான திட்டம்!!

Are you a senior citizen?? Here is PM's amazing plan for you!!

நாடு முழுவதிலும் உள்ள மூத்த குடி மக்களுக்காக பிரதமர் மோடி அவர்கள் அருமையான திட்டம் ஒன்றை நாளை தொடங்கி வைக்க இருக்கிறார். நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. அதில் முக்கியமானதாக கருதப்படுவது மருத்துவம். அதிலும் வயதானாலே ஏராளமான வியாதிகள் கூடிக் கொள்ளும் நிலையில் அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் வேண்டியது கட்டாயம். இதை கருத்தில் கொண்டு பிரதமர் அவர்கள் மூத்த குடி மக்களுக்கான மருத்துவ … Read more

50000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு!! தொடங்கி வைக்க உள்ள முதலமைச்சர்!!

Free electricity connection for 50000 farmers!! The Chief Minister to initiate!!

50000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு!! தொடங்கி வைக்க உள்ள முதலமைச்சர்!! தமிழக விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில்  விவசாய உற்பத்தியை பெருக்கவும் ,விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் ,விவசாயிகளின் தரத்தை உயர்த்தவும் அரசு பல சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி வருகின்றது. அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தருவதாக அறிவித்திருந்தது. ஒவ்வொரு வருடமும் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச … Read more

மெட்ரோ ரயில் சார்பில் புதிய அறிவிப்பு!! மினி பஸ் மற்றும் ஆட்டோ தொடக்கம்!!

New announcement by Metro Rail!! Now mini bus and auto start!!

மெட்ரோ ரயில் சார்பில் புதிய அறிவிப்பு!!  மினி பஸ் மற்றும் ஆட்டோ தொடக்கம்!! தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில்  திருமங்கலம் மெட்ரோ ரயில் சார்பில் மினி பஸ் மற்றும் ஆட்டோ தொடங்கப்பட்டது.இதற்கு கட்டணமாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 வசூலிக்கப்படுகின்றது. சென்னையில் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பில் இருந்து மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம் வருவதற்கு பல்வேறு சேவைகள் தேவைப்படுகின்றது. மேலும் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்லவும் ஆட்டோ பஸ் … Read more

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 ஸ்டார்ட்! தமிழக காவல் துறை அறிவிப்பு!!

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 ஸ்டார்ட். தமிழக காவல் துறை அறிவிப்பு. தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தமிழக காவல்துறையினர் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கஞ்சா விற்பவர்களை உடனடியாக கைது செய்து வரும் காவல் துறையினர் மேலும் இது தொடர்பாக தமிழக காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுகின்றது. கல்லூரிகள், பள்ளிகள், குடியிருப்பு நகர்கள் என பல இடங்களில் கஞ்சா விற்பனை ரகசியமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனை … Read more

நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ஆரம்பம்!!

நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ஆரம்பம்!! 9,76 லட்சம் மாணவர்கள் பங்கேற்கிறார்கள். 4025 மையங்களில் தேர்வுக்கு ஏற்பாடு. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நாளை மறுநாள் துவங்குகின்றன. 4025 மையங்களில் நடைபெறும் தேர்வுகளில் ஒன்பது லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்தன. 11ம் வகுப்பு பொது தேர்வுகள் நாளையுடன் முடிகின்றன. இதை அடுத்து பத்தாம் வகுப்பு … Read more