ஜாப் அலர்ட்: கிராம உதவியாளர் பணி! 2200+ காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது!

ஜாப் அலர்ட்: கிராம உதவியாளர் பணி! 2200+ காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது! தமிழக அரசு பணியான கிராம உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.மொத்தம் 2299 பணியிடங்களை நிரப்ப உள்ள நிலையில் 5 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை பதவி: கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 2299 பணியிடங்கள்: தமிழகம் முழுவதும் கல்வி தகுதி: கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் … Read more

+2 பொதுத்தேர்வு; மொழிப்பாடம் ஈஸியா? கஷ்டமா? மாணவர்கள் சொன்னது இது தான்!

+2 பொதுத்தேர்வு; மொழிப்பாடம் ஈஸியா? கஷ்டமா? மாணவர்கள் சொன்னது இது தான்! தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று(மார்ச் 01) தொடங்கி வருகின்ற 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இதற்கு முன் செய்முறை தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 12 இல் தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெற்றது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய மொழிபாடத் தேர்வு மதியம் … Read more

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அசத்தல் வேலைவாய்ப்பு!

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அசத்தல் வேலைவாய்ப்பு! தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள “இளநிலை பொறியாளர்” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி வரை தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் … Read more

தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவர்களுக்கு விழுப்புர மாவட்டத்தில் அரசு வேலை!

தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவர்களுக்கு விழுப்புர மாவட்டத்தில் அரசு வேலை! பிப்ரவரி 29 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்! விழுப்புர மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக “MPHW” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் வருகின்ற 29 ஆம் தேதி வரை அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: விழுப்புர மாவட்ட நலவாழ்வு சங்கம் பணி: *MPHW பணியிடங்கள்: 06 … Read more

6வது முறை சென்னையில் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி! பிப்ரவரி 4ம் தேதி தொடக்கம்! 

6வது முறை சென்னையில் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி! பிப்ரவரி 4ம் தேதி தொடக்கம்! தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சார்பில் நடத்தப்பட்டு வரும் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் போட்டி 6வது முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது. மேலும் பிப்ரவரி 4ம் தேதி தொடங்கும் இந்த டென்னிஸ் தொடர் பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பாக சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் 100 ஆடவர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டு … Read more

கூட்டுறவு அங்காடிகளில் 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!

கூட்டுறவு அங்காடிகளில் 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை! வேலூர் அமுதம் கூட்டுறவு அங்காடிகளில் காலியாக உள்ள கண்காணிப்பாளர், விற்பனையாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் தங்களது விண்ணப்பத்தை தபால் மூலம் பிப்ரவரி 22 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: அமுதம் கூட்டுறவு அங்காடி பணியிடம்: வேலூர் பதவி: விற்பனையாளர் – 22 கண்காணிப்பாளர் – 14 பணியிடங்கள்: 36 கல்வித் … Read more

குடியரசு தினத்தில் சேலத்தில் இருந்து பிரிந்து உதயமாகிறது புதிய மாவட்டம்..!

குடியரசு தினத்தில் சேலத்தில் இருந்து பிரிந்து உதயமாகிறது புதிய மாவட்டம்..! 38 மாவட்டங்களை கொண்ட தமிழ்நாட்டில் மேலும் சில மாவட்டங்கள் உதயமாக இருக்கின்றது. நிலப்பரப்பு, நிர்வாக வசதிகளை கருத்தில் கொண்டு முக்கிய நகரங்கள்… மாவட்டங்கள்… என்ற அந்தஸ்திற்கு உயர்கின்றது. அதுமட்டும் இன்றி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் இவை இருந்து வரும் நிலையில் தற்பொழுது அவை செயல்பாட்டிற்கு வர இருக்கின்றது. தமிழகத்தில் தற்பொழுது 38 மாவட்டங்கள் உள்ள நிலையில் மேலும் 8 மாவட்டங்கள் உருவாக உள்ளது. இதன் … Read more

திமுக இளைஞரணி மாநாடு அல்ல.. கருணாநிதி குடும்ப மாநாடு; திமுகவை சீண்டிய அண்ணாமலை!

திமுக இளைஞரணி மாநாடு அல்ல.. கருணாநிதி குடும்ப மாநாடு; திமுகவை சீண்டிய அண்ணாமலை! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் திமுகவினர் செய்த ஊழல், பண மோசடி உள்ளிட்டவைகளை ஆதாரத்துடன் வெளியிட்டு அமைச்சர்களை பீதியில் வைத்திருப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதேபோல் திமுகவின் நடவடிக்கைகளை நேரடியாக விமர்சனம் செய்யும் அண்ணாமலை அவர்கள் கடந்த ஞாயிறு அன்று நடந்து முடிந்த திமுக இளைஞரணி மாநாடு குறித்து கிண்டல் செய்து பேசி இருக்கிறார். கடந்த ஞாயிறு(ஜனவரி 21) அன்று சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் … Read more

தொடரும் இந்து மதத்திற்கு எதிரான திமுகவின் நிலைப்பாடு! வாக்கு வங்கியை இழக்குமா திமுக!

தொடரும் இந்து மதத்திற்கு எதிரான திமுகவின் நிலைப்பாடு! வாக்கு வங்கியை இழக்குமா திமுக! இந்து மதத்திற்கு எதிரான நிகழ்வுகளுக்கு ஆதரவு கொடுக்கும் திமுக ராமர் கோவில் விவகாரத்தில் மீண்டும் அதை உறுதி செய்யும் வகையில் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறது. திமுக தொடர்ந்து இந்துக்களை காயப்படுத்துவதையும், இந்துக்கடவுள்களை இழிவு படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது. திமுக பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையும், மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் கொள்கைகள் உடைய திராவிட கழகத்திலிருந்து பிரிந்து வந்தது. ஆனால் தற்போது கடவுள் மறுப்பு … Read more

தமிழகத்தில் நடக்கவிருக்கும் அதிரடி மாற்றம்! 38- லிருந்து 48- ஆக உயர்வு?

தமிழகத்தில் நடக்கவிருக்கும் அதிரடி மாற்றம்! 38- லிருந்து 48- ஆக உயர்வு? தமிழகத்தில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 1956-ல் மொழிவாரியாக தமிழகம் பிரிக்கப்பட்டதிலிருந்தே பல மாற்றங்களை சந்தித்திருக்கிறது. பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 1956-ம் ஆண்டு 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்த நிலையில் தமிழ்நாட்டின் தற்போதைய மாவட்டங்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்திருக்கிறது. இவற்றில் கடந்த அதிமுக ஆட்சியின் போது தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு … Read more