ஓட்டுனர் உரிம கட்டணத்தை உயர்த்திய மாநில அரசு!! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!!

The state government has increased the driver's license fee!! Motorists in shock!!

ஓட்டுனர் உரிம கட்டணத்தை உயர்த்திய மாநில அரசு!! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!! இந்தியா முடுவதும் எங்கு செல்ல வாகனத்தில் செல்ல வேண்டுமானாலும் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் வேண்டும்.நீங்கள் வாகனத்தை ஒட்டுபவர்களாக இருந்தால் இந்த ஆவணம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்த ஆவணம் வழங்கும் பணியை போக்குவரத்து துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.மேலும் இந்த ஓட்டுனர் உரிமம் பெறவதற்கு பல விதிமுறைகள் உள்ளது. இந்தியாவில் 16 வயது நிரம்பியவர்கள் யாராக இருந்தாலும் தற்காலிக  ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். … Read more

அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஹாப்பி நியூஸ்!! மத்திய அரசு ஊழியருக்கு இணையாக உயரும் சம்பளம்!!

Action happy news for government employees!! Salary will increase in line with central government employee!!

அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஹாப்பி நியூஸ்!! மத்திய அரசு ஊழியருக்கு இணையாக  உயரும் சம்பளம்!! மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே  வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் அரசு பணி ஊழியர்களுக்கு அகலவிலைப்படி பணம் உயர்வு உயர்த்தப்படும்.இது உயர்வு வருடத்தில் ஜனவரி மற்றும் ஜூலை … Read more

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூட்டர்!! மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!!

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூட்டர்!! மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!! தமிழக மற்றும் இதர மாநிலங்களில் அவர்களின் படிப்பை ஊக்குவிக்கும் விதத்தில் இலவச பள்ளி சீருடைகள் என ஆரம்பித்து சைக்கிள் மடிக்கணினி போன்றவற்றை வழங்கி வருகின்றனர். குறிப்பாக நமது தமிழகத்தில் காலை மதிய உணவு போன்றவற்றை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.இதுவே மாநிலத்திற்கு ஏற்ப ஒவ்வொரு சலுகையும் மாறுபடும். அந்த வகையில் அசாம் மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மிதிவண்டியும் அதுவே உயர் கல்வியில் 75 சதவீதத்திற்கும் மேல் … Read more

மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இனி ஓய்வூதிய தொகை 2 மடங்கு!!

Important announcement issued by the state government!! Now the pension amount is 2 times!!

மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இனி ஓய்வூதிய தொகை 2 மடங்கு!! அரசு சார்பாக பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் பொதுமக்களுக்கு ஓய்வூதியம்  வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இனி இரண்டு மடங்காக ஓய்வூதியம் வழங்கப்பட இருக்கின்றது. பொதுவாக நீண்ட காலமாக  மாநில அரசு தரப்பில் இருந்து வருமானத்தில் மிகவும் பின் தங்கி இருக்கும் சாமானிய மக்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஓய்வுதிய தொகை மாதத்திற்கு ஒருமுறை என்ற அடிப்படையில் வழங்கப்படுகின்றது. … Read more

தொட்டுப்பார் சீண்டிப்பார் என்று பேசுவது முதல்வருக்கு அழகா..? பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை!

தொட்டுப்பார் சீண்டிப்பார் என்று பேசுவது முதல்வருக்கு அழகா..? பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை!   அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் கைது விவகாரத்தில் முதலமைச்சார் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட வீடியோவால் தற்பொழு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து தமிழ பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   இது தொடர்பாக அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் “ஒரு முதல்வருக்கு இது அழகா? தொட்டுப் பார், சீண்டிப் பார் என்றெல்லாம் பேசுவது, கட்சி மேடைகளிலே, … Read more

இனிமேல் அனுமதி இல்லை! சிபிஐ -க்கு தமிழ்நாடு அரசு வைத்த செக் !!

இனிமேல் அனுமதி இல்லை! சிபிஐ -க்கு தமிழ்நாடு அரசு வைத்த செக் ! தமிழ்நாட்டிற்குள் எந்தவித விசாரணையாக இருந்தாலும் இனி மாநில அரசின் அனுமதி பெற்ற பின்னர் தான்  சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுகுறித்து மாநில அரசானது மத்திய புலனாய்வுத் துறைக்கு அளிக்கப் பட்ட அளிக்க பட்ட அனுமதியை திரும்ப பெறப்பட்டது. அனுமதி இன்றி தமிழ்நாட்டிற்குள் எவ்வித விசாரணையாக இருந்தாலும் தமிழ்நாடு அரசிடம் முன் அனுமதி பெற்ற … Read more

‘பெத்தாங்’ விளையாட்டை மாநில அரசு மற்றும் SAI இல் சேர்க்க வேண்டும்! சிறுவர்கள் கோரிக்கை!

‘பெத்தாங்’ விளையாட்டை மாநில அரசு மற்றும் SAI(இந்திய விளையாட்டு ஆணையம்)-யில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் புதுச்சேரி ஸ்டேடியத்தில் விளையாடி வலியுறுத்தினார். 1907-ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜூலெஸ் லீனோர் என்பவரால் உருவாக்கப்பட்ட விளையாட்டுதான் ‘பெத்தாங்’. பழங்காலத்தில் மரப்பந்துகளை வைத்து கிரேக்கர்கள் விளையாடிய ஒரு விளையாட்டுதான் பெத்தாங்குக்கு முன்னோடி என்று சொல்லலாம். கிரேக்கர்களுடைய இந்த விளையாட்டு, ரோம் வழியாகத் தெற்கு பிரான்ஸுக்குச் சென்று, அங்கு பெத்தாங்காக மாறியது. பிரான்ஸில் மரப்பந்துகளுக்குப் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்தியாவில் இந்த 6 மாநிலங்களிலும் உச்சம் பெற்ற கொரோனா!

Action order issued by the central government! Corona peaked in these 6 states in India!

மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்தியாவில் இந்த 6 மாநிலங்களிலும் உச்சம் பெற்ற கொரோனா! கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாது முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொழில் நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு  ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட … Read more

இவர்களுக்கு இனி அகவிலைப்படி உயர வாய்ப்பில்லை? மார்ச் 10ஆம் தேதி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள்!

Do they not have the opportunity to raise their prices? On March 10th, the employees involved in the great protest!

இவர்களுக்கு இனி அகவிலைப்படி உயர வாய்ப்பில்லை? மார்ச் 10ஆம் தேதி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள்! மத்திய அரசு  கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில்  விலைவாசி உயர்வை ஈடு செய்யும் விதமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஓராண்டிற்கு இரண்டு முறை உயர்த்தி  வழங்கப்படும். இந்நிலையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக வழங்கப்பட்டது. அதனால் கோடிக்கணக்கான பணியாளர்களும் ஓய்வூதியதாரர்களும்  அகவிலைப்படியை  … Read more

இவர்களின் ரேஷன் அட்டை இனி செல்லாது! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

இவர்களின் ரேஷன் அட்டை இனி செல்லாது! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான உணவு தானியங்களைப் பெற ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளும் கிடைத்து வருகின்றது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உணவு பாதுகாப்பதை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது. உணவுப் பொருட்கள் மட்டும் அல்லாமல் எண்ணற்ற பயன்களும் கிடைக்கின்றது. இந்நிலையில் … Read more