தஞ்சையில் கொடூரம்! பள்ளி மாணவர்களை பாடாய் படுத்தும் கொரோனா! ஒரே நாளில் இத்தனை பேருக்கு தொற்றா?

School

தமிழகத்தில் கொரோனாவின் கோரதாண்டவம் மீண்டும் தொடங்கியுள்ளது. நேற்று தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து பதிவானதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து நானுற்று 37 பேர் பாதிக்கப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 69 ஆயிரத்து 804 ஆக அதிகரித்துள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர், 902 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் கொரோனா தொற்றின் … Read more

SHOCKING: தஞ்சாவூரில் பேரதிர்ச்சி… 6 மாணவிகளின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Corona virus

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடங்கள் போதிக்கப்பட்டன. பொதுத்தேர்வு காரணமாக தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் அரசு வழங்கியுள்ள கொரோனா தடுப்பு பாதுப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூரில் பள்ளி மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியது. … Read more

அப்பலோ கல்லூரி நிர்வாகத்தின் கிளை அலுவலகத்தில் நிகழ்த்தப்பட்ட மோசடி – மாணவியின் குற்றச்சாட்டு!

அப்பலோ கல்லூரி நிர்வாகத்தின் கிளை அலுவலகத்தில் நிகழ்த்தப்பட்ட மோசடி - மாணவியின் குற்றச்சாட்டு!

சென்னை விருகம்பாக்கத்தில் வசிக்கும் மாணவி சரண்யா. இவர் பகுதி நேரமாக வேலை பார்த்துக்கொண்டே தனது பட்டப்படிப்பை படிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளார். அதன்பின் தியாகராஜா நகரில் இருக்கும் அப்பலோ கல்லூரி நிர்வாகத்தின் கிளை அலுவலகத்திற்கு சென்று உள்ளார். அந்த அலுவலகத்தில் அப்பலோ கல்லூரி சென்னைக்கு மிக அருகில் இருக்கும் பூந்தமல்லியில் இருக்கிறது என்றும் அங்கு படிக்க சீட்டு வேண்டும் என்றால் 6,000 ரூபாய் பணம் செலுத்தினால் போதுமானது என்று முதலில் தெரிவித்துள்ளனர். அந்த மாணவி சரண்யாவும் பகுதி நேரமாக … Read more

மாணவர்களிடம் கூட தன் அலட்சியபோக்கைக் காட்டும் மத்திய அரசு!ஆதாரம் இதோ! 

மாணவர்களிடம் கூட தன் அலட்சியபோக்கைக் காட்டும் மத்திய அரசு!ஆதாரம் இதோ! 

கொரோனா பாதிப்பின் காரணமாக நாட்டின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டுவருகின்றன.முக்கியமாக தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தீவிரமாக எடுத்து வருகின்றன என்றே கூறலாம். இவ்வகுப்புகளுக்கு ஸ்மார்ட்போன், மடிக்கணினி மற்றும் இணைய வசதிகள் தேவைப்படுகின்றன.ஆனால் பெரும்பாலான மாணவர்களிடம் இந்த வசதி இல்லாததால் அவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத காரணத்தினால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.சிலர் தற்கொலை செய்து கொண்ட … Read more

ஒருவருடம் இடைவெளிக்கு பின்னர் பள்ளிக்கு வந்த மாணவி

ஒருவருடம் இடைவெளிக்கு பின்னர் பள்ளிக்கு வந்த மாணவி

சுவீடனைச் சேர்ந்த 17 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. காலநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டின் போது அவர் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காலநிலை மாற்றம் தொடர்பாக உலக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார். அவரின் இந்த பேச்சு சர்வதேச அளவில் வரவேற்பை பெற்று பாராட்டுகளை குவித்தது. இந்த நிலையில் கிரேட்டா தன்பர்க், காலநிலை மாற்றத்திற்கான … Read more

திருவாதிரைக்கு முன்பு திமுக எம்.பி நடத்தும் கல்லூரியில் வெடித்த 4 வது சம்பவம்! கதவை திறந்து பார்த்தால் மீண்டும்…?

திருவாதிரைக்கு முன்பு திமுக எம்.பி நடத்தும் கல்லூரியில் வெடித்த 4 வது சம்பவம்! கதவை திறந்து பார்த்தால் மீண்டும்…?

திருவாதிரைக்கு முன்பு திமுக எம்.பி நடத்தும் கல்லூரியில் வெடித்த 4 வது சம்பவம்! கதவை திறந்து பார்த்தால் மீண்டும்…? சென்னை பொத்தேரியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கல்லூரி பெரம்பலூர் தொகுதி எம்.பியான பச்சமுத்து அவர்களுக்கு சொந்தமான கல்லூரியாகும். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆஷாராணா என்ற மாணவி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக விடுதியில் தங்கி பி.டெக் 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். வழக்கமாக சரியான நேரத்திற்கு கல்லூரிக்கு கிளம்பவிடும் ஆஷாராணா … Read more

பார்வை இல்லாமல் பயணம் ; பரவசமூட்டும் 9 வயது சிறுவனின் சாதனை..?

பார்வை இல்லாமல் பயணம் ; பரவசமூட்டும் 9 வயது சிறுவனின் சாதனை..?

பார்வை இல்லாமல் பயணம் ; பரவசமூட்டும் 9 வயது சிறுவனின் சாதனை..? கண் பார்வை இல்லாமல் சிறிது தூரம் நடப்பதே சவால்தான் ஆனால், தனது இரு கண்களையும் கட்டிக்கொண்டு 35 கிலோமீட்டர் தூரம் சைக்கிளை ஓட்டி சாதனை படைத்திருக்கிறார் ஒரு சிறுவன். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஆசிவ். சிறுவயதில் இருந்தே கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதில் அலாதி பிரியம் கொண்டவர். சொந்த ஊரிலேயே கண்களை மூடிக்கொண்டு பல … Read more

இளம்பெண் கற்பழித்து கொலை! திருச்சி அருகே பயங்கர சம்பவம்!! நாடக காதல் புள்ளிங்கோ..?

இளம்பெண் கற்பழித்து கொலை! திருச்சி அருகே பயங்கர சம்பவம்!! நாடக காதல் புள்ளிங்கோ..?

இளம்பெண் கற்பழித்து கொலை! திருச்சி அருகே பயங்கர சம்பவம்!! நாடக காதல் புள்ளிங்கோ..? திருச்சி மாவட்டம் வடக்கு நாகமங்கலத்தை சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகள் கவிபிரியா. 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கவிபிரியா கடந்த 31 ஆம் தேதி வீட்டை விட்டு சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. கவிபிரியாவை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் நாகமங்கலம் அருகே காட்டுப்பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்டு பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த மணிகண்டம் காவல்துறை … Read more

படிக்கும் போதே பஞ்சாயத்து தலைவர்! பெருமை கொள்ளும் இளைஞர் பட்டாளம்!

படிக்கும் போதே பஞ்சாயத்து தலைவர்! பெருமை கொள்ளும் இளைஞர் பட்டாளம்!

படிக்கும் போதே பஞ்சாயத்து தலைவர்!பெருமை கொள்ளும் இளைஞர் பட்டாளம்! இன்று நடைபெற்ற விறுவிறுப்பான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கே.என்.தொட்டி ஊராட்சி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி சந்தியாராணி 210 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்த்தாலும் களத்தில் இருக்கும் சவால்கள் மிக அதிகம், அனைத்து தடைகளையும் உடைத்து வெற்றிக்கனியை பறித்த சந்தியாராணிக்கு சமூக வளைதளத்தில் மக்கள் சார்பாக வாழ்த்து … Read more

பள்ளி மாணவன் பிறப்புறுப்பை பிடித்து கொடுமைப்படுத்திய பெண் ஆசிரியர்கள் மீது போக்சோ பாய்ந்தது! கோவையில் அதிர்ச்சி சம்பவம்

பள்ளி மாணவன் பிறப்புறுப்பை பிடித்து கொடுமைப்படுத்திய பெண் ஆசிரியர்கள் மீது போக்சோ பாய்ந்தது! கோவையில் அதிர்ச்சி சம்பவம்

பள்ளி மாணவன் பிறப்புறுப்பை பிடித்து கொடுமைப்படுத்திய பெண் ஆசிரியர்கள் மீது போக்சோ பாய்ந்தது! கோவையில் அதிர்ச்சி சம்பவம் கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வகுப்பறையில் அதிகம் குறும்புத்தனம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் பள்ளிக்கு செல்போன் எடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் மாணவரை தண்டிக்க முடிவெடுத்துள்ளனர். அதன்படி வகுப்பறையின் கதவைப் பூட்டிவிட்டு பள்ளி முதல்வர் … Read more