பாஜக எம்பி மீது பாலியல் புகார்! எப்ஐஆர் பற்றி உச்சநீதிமன்றம் கேள்வி?

பாஜக எம்பி மீது பாலியல் புகார்! எப்ஐஆர் பற்றி உச்சநீதிமன்றம் கேள்வி?

பாஜக எம்பி மீது பாலியல் புகார்! எப்ஐஆர் பற்றி உச்சநீதிமன்றம் கேள்வி . இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார். நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால் பாஜக எம் பி பிரிஜ்பூஷன் சரண் … Read more

புகையிலை பொருட்களுக்கு தடை நீக்கம்! உச்சநீதிமன்றம் 

புகையிலை பொருட்களுக்கு தடை நீக்கம்! உச்சநீதிமன்றம் 

புகையிலை பொருட்களுக்கு தடை நீக்கம்! உச்சநீதிமன்றம் . புகையிலை பொருட்களான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான தடை உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை, மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என புகையிலை நிறுவனங்கள் … Read more

அதிமுக விதிகள் திருத்தம் தொடர்பான மனு!! உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு!!

அதிமுக விதிகள் திருத்தம் தொடர்பான மனு!! உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு!!

அதிமுக விதிகள் திருத்தம் தொடர்பாக ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோருக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கோரிய கே.சி. பழனிசாமியின் மனுவை உச்சநீதீமன்றம் தள்ளுபடி செய்தது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, கடந்த 2017, செப்டம்பர் 12-ஆம் தேதி பொதுக்குழுவில் திருத்தப்பட்ட கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருக்க உத்தரவிட வேண்டும் என கே.சி. பழனிசாமி கடந்த 2019 ஆம் ஆண்டு ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி … Read more

பதவி உயர்வுக்கான சீனியாரிட்டியை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும்-உச்சநீதிமன்றம் கெடு!

பதவி உயர்வுக்கான சீனியாரிட்டியை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும்-உச்சநீதிமன்றம் கெடு!

பதவி உயர்வுக்கான சீனியாரிட்டியை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும்-உச்சநீதிமன்றம் கெடு!  பதவி உயர்வுக்கான சீனியாரிட்டியை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும் என்ற தீர்ப்பை 3 மாதத்துக்குள் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. பதவி உயர்வுக்கான சீனியாரிட்டியை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. 54 துறைகளில் 2003, மார்ச் 10-ஆம் … Read more

ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி!!  உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! 

ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி!!  உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! 

ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி!!  உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி. ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் மார்ச் 28 ஒத்திவைத்தது. ஆர்எஸ்எஸ் … Read more

இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய பொதுநல மனுவை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் அமைக்கப்படும்-உச்சநீதிமன்றம்!!

இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய பொதுநல மனுவை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் அமைக்கப்படும்-உச்சநீதிமன்றம்!!

இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய பொதுநல மனுவை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அஸ்வினி குமார் உபாத்யாய் உள்ளிட்டோர் தாக்கல் செய்த பொதுநல மனுக்களை அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் முறையிடப்பட்டது. முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்றம் இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய பொதுநல மனுவை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் … Read more

போலி வீடியோ வெளியிட்ட விவகாரம்! வழக்குகளை ரத்து செய்ய கோரிய மனுவை விசாரிக்க யூடியூபர் தரப்பு மேல் முறையீடு 

போலி வீடியோ வெளியிட்ட விவகாரம்! வழக்குகளை ரத்து செய்ய கோரிய மனுவை விசாரிக்க யூடியூபர் தரப்பு மேல் முறையீடு 

போலி வீடியோ வெளியிட்ட விவகாரம்! வழக்குகளை ரத்து செய்ய கோரிய மனுவை விசாரிக்க யூடியூபர் தரப்பு மேல் முறையீடு வட மாநில புலம்பெயர்ந்த் தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனுவை விரைந்து விசாரிக்க கோரி யூடியூபர் மணிஷ் காஷ்யப் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யூடியூபர் மணிஷ் காஷ்யபின் மனுவை இன்றே விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் … Read more

சிபிஐ அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க கோரிய மனு மீது இன்று விசாரணை 

சிபிஐ அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க கோரிய மனு மீது இன்று விசாரணை 

சிபிஐ அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க கோரிய மனு மீது இன்று விசாரணை சிபிஐ அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க கோரி காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை செய்யவுள்ளது. சிபிஐ அமலாக்கத்துறை வழக்குகளில் கைதுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரி காங்கிரஸ் தலைமையிலான 14 எதிர்க் கட்சிகள் தாக்கல் செய்த ரிட் மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ், திமுக, ஆர்ஜேடி, … Read more

மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Action order issued by the central government! Extension of time to apply for pension!

மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் உயர் ஊதியம் பெற்று கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு முன்பாக ஓய்வு பெற்றவர்கள் ஓய்வுதியத்திற்கு தகுதியானவர்கள் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு  இது தொடர்பாக வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் ஊதியம் பெற்று ஓய்வூதியத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இம்மாதம் மூன்றாம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. … Read more

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு? உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

Masters NEET Postponement? The order issued by the Supreme Court!

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு? உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் இந்த தேர்விற்கு தயாராக போதிய கால அவகாசம் இல்லை. மேலும் பயிற்சி காலத்தை மீண்டும் நீட்டித்திருப்பதால் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதிக்கு பிறகு கலந்தாய்வு நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது. அந்த மனுவை இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அரசு … Read more