எனது ரோல் மாடல் தோனியோ கோலியோ இல்லை!! இந்த கிங் தான் எனக்கு எப்போதும் கொல்கத்தா வீரரின் அதிரடியான பதில்!! 

My role model is neither Dhoni nor Kohli!! This king is always the sizzling response of a Kolkata player for me!!

எனது ரோல் மாடல் தோனியோ கோலியோ இல்லை!! இந்த கிங் தான் எனக்கு எப்போதும் கொல்கத்தா வீரரின் அதிரடியான பதில்!!  தனது ரோல் மாடல் டோனியோ அல்லது விராட் கோலியோ  இல்லை. என ஆசிய விளையாட்டுப் போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த ரிங்கு சிங் கூறியுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அனைத்து ரசிகர்களையும் தனது அதிரடி சரவெடியான ஆட்டத்தால் தன் பக்கம் ஈர்த்த வீரர் ரிங்கு சிங். கொல்கத்தா அணியில் … Read more

உலகத்தில் இரண்டு விதமான வலிகள் இருக்கின்றன!! முன்னாள் CSK வீரர் டுவீட்!!

There are two kinds of pain in the world!! Former CSK Player Tweet!!

உலகத்தில் இரண்டு விதமான வலிகள் இருக்கின்றன!! முன்னாள் CSK வீரர் டுவீட்!! உலகத்தில் இரண்டு விதமான வலிகள் உள்ளது என்று முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான சுரேஷ் ரெய்னா அவர்கள் தெரிவித்துள்ளார். உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்த அவர் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான பேட்ஸ்மேனாக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. இந்தியா உலகக் கோப்பை வென்ற பொழுதும், சேம்பியன்ஸ் டிராபி வென்ற … Read more

எம் எஸ் தோனி ஓய்வு! சுரேஷ் ரெய்னா அளித்த விளக்கம்!!

எம் எஸ் தோனி ஓய்வு. சுரேஷ் ரெய்னா அளித்த விளக்கம்! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களின் ஓய்வு குறித்து முன்னாள் இந்திய அணியின் பேட்ஸ்மேனும் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான சுரேஷ் ரெய்னா அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் தோனியின் ஓய்வு குறித்து சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக விளையாடிய மகேந்தகர சிங் தோனி அவர்கள் எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளார். ஒருநாள் … Read more

பாகிஸ்தான ஜெயிச்சா கப்பு நம்புள்து பிகிலு…. ஆருடம் சொன்ன முன்னாள் இந்திய வீரர்!

பாகிஸ்தான ஜெயிச்சா கப்பு நம்புள்து பிகிலு…. ஆருடம் சொன்ன முன்னாள் இந்திய வீரர்! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் 23 ஆம் தேதி நடக்க உள்ளது. உலகக் கோப்பை தொடரில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தங்கள் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த  போட்டி மிகுந்த சவாலான ஒன்றாக இரு அணி வீரர்களுக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா … Read more

“முதல் போட்டியில் மட்டும் அது நடந்துவிட்டால்…. இந்தியா கோப்பையைக் கூட வெல்லும்…” ரெய்னா கருத்து!

“முதல் போட்டியில் மட்டும் அது நடந்துவிட்டால்…. இந்தியா கோப்பையைக் கூட வெல்லும்…” ரெய்னா கருத்து! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்கிறது. 2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள … Read more

ரெய்னா எடுத்த பரபரப்பு முடிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்திருப்பது அவருடைய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரசிகர்களால் சின்னதல என அன்புடன் அழைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2 வருடங்களுக்கு முன்னதாக மகேந்திர சிங் தோனியும், சுரேஷ் ரெய்னாவும், ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியன்று அடுத்தடுத்து சர்வேச உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் செய்தியை வெளியிட்டனர். இந்த ஓய்வு அறிவிப்பு ஒட்டுமொத்த … Read more

சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கும் வேல்ஸ் பல்கலைக் கழகம்!

சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கும் வேல்ஸ் பல்கலைக் கழகம்! இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட உள்ளது. இந்திய அணிக்காக மிடில் ஆர்டரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி சிறப்பான பங்களிப்பை செய்தவர் சுரேஷ் ரெய்னா. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு அணியில் இடம் கிடைக்காததால் கடந்த 2020 ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடினார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரசிகர்களின் … Read more

ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்க உள்ள சுரேஷ் ரெய்னா! ஆனால் வீரராக அல்ல!!

ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்க உள்ள சுரேஷ் ரெய்னா! ஆனால் வீரராக அல்ல!! நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 26-ந் தேதி தொடங்க உள்ளது. இந்தமுறை வழக்கமாக விளையாடும் அணிகளுடன் கூடுதலாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகமொத்தம் இந்த முறை 10 அணிகள் ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கின்றன. ஐபிஎல் போட்டிகள் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே ஐபிஎல் … Read more

ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியிட்ட குஜராத் டைட்டன்ஸ் !!!

2022 ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி வரை 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராக உள்ளது. இம்முறை லக்னோ மற்றும் குஜராத் என இரண்டு புதிய அணிகளுடன் சேர்த்து 10 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம்  74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்டமான ஐபிஎல் தொடர் ஆனது கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு இந்தியாவின் மும்பை, புனே, அகமதாபாத் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் மட்டும் நடைபெற … Read more

பெரும் அதிர்ச்சி துயரில் ரெய்னா! தொலைபேசியில் ஆறுதல் கூறிய தோனி!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிழ்ச்சை பெற்று வந்தார் அவர் இன்று மரணமடைந்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், உத்தரப்பிரதேச மாநில காசியாபாத் பகுதியில் இருக்கின்ற அவர்களது வீட்டில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது புற்றுநோயால் நீண்ட வருடங்களாக அவதிப்பட்டு வந்த அவர் காசியாபாத்திலிருக்கின்ற தன்னுடைய சொந்த வீட்டில் இன்று மரணமடைந்திருக்கிறார். சுரேஷ் ரெய்னாவின் தந்தை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி என்று சொல்லப்படுகிறது, அவருடைய … Read more