கடலூரில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் பொதுமக்களே உஷார்!!

கடலூரில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் பொதுமக்களே உஷார்!! தமிழகத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் டெங்குகாய்ச்சலானது பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக சென்னை மதுர வாயிலைச் சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பருவ மழைக் காலம் என்பதால், கடலூரின் சில பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசுவது, மற்றும் பரவலாக மழை பெய்தும் வருகின்றது. மேலாக மழைநீரானது,அதிகம் தேங்கி நின்றதால் அதிலிருந்து ஏராளமான … Read more

கை கால்கள் அடிக்கடி மரத்து போகிறதா!! அலட்சியப்படுத்தாதீர்கள் இதுதான் காரணம்!!

கை கால்கள் அடிக்கடி மரத்து போகிறதா!! அலட்சியப்படுத்தாதீர்கள் இதுதான் காரணம்!! சில பேருக்கு அடிக்கடி கை கால் மறுத்து போவதுண்டு. அதற்கான காரணங்கள் என்ன? அதை எப்படி சரி செய்வது எனவே அதற்கான தீர்வுகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். உடலில் உள்ள உறுப்புகள் மறுத்து போவது என்பது நோயல்ல நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆகும். 1. நம் உடலில் எங்காவது மறுத்து போனால் அது நம் மூளை முதுகு தண்டுவடத்தில் ஏதேனும் பிரச்சனை என்று … Read more

இந்த ஒரு கிளாஸ் போதும்!! கிட்னி ஸ்டோன் ஆபத்து இல்லாமல் ஈஸியா வெளியேறும்!!

இந்த ஒரு கிளாஸ் போதும்!! கிட்னி ஸ்டோன் ஆபத்து இல்லாமல் ஈஸியா வெளியேறும்!! சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி, எரிச்சல், இடையிடையே சிறுநீர் கழித்தல், மஞ்சள் சிறுநீர் இவை அனைத்தையும் குணமாக்கும். சிறுநீர் கழிக்கும் போது பலருக்கு கடுமையான வலி அல்லது எரிச்சல் ஏற்படுகிறது. இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம், அதில் UTI மிகவும் முக்கியமானது. இந்த பிரச்சனை வேறு பல தொற்றுகள் (சிறுநீர் தொற்று) காரணமாகவும் ஏற்படலாம். பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்த பிரச்சனைகள் … Read more

ஒரு கிளாஸ் போதும்!!ஒரே இரவில் எப்பேர்பட்ட மாதவிடாயும் வந்துவிடும்!!

ஒரு கிளாஸ் போதும்!!ஒரே இரவில் எப்பேர்பட்ட மாதவிடாயும் வந்துவிடும்!! ஒவ்வொரு பெண்ணும் தங்கள் வாழ்க்கையில் நீண்ட காலம் மாதவிடாய் நாட்களோடுதான் பயணிக்கிறார்கள். அவ்வபோது அதிக ரத்தபோக்கு, குறைவான ரத்தபோக்கு, அதிக வலி என்று சந்திப்பது இயல்பானது தான். அதே போன்று பெண் கர்ப்பமாக இருக்கும் போதும், தாய்ப்பால் கொடுக்கும் போதும் மாதவிடாய் நிற்பதும் இயற்கையானது. மற்ற காலங்களில் எல்லாம் தடை செய்யாமல் மாதவிடாய் வரவேண்டும். சரியான சுழற்சியை கொண்டிருக்க வேண்டும்.இதன் இடையில் நீங்கள் ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக … Read more

இது ஒன்று மட்டும் போதும் வாந்தி உடனடியாக நின்றுவிடும்!! இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!!

இது ஒன்று மட்டும் போதும் வாந்தி உடனடியாக நின்றுவிடும்!! இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!! வாந்தி ஏற்படுவதற்கு காரணம் கெட்டுப்போன உணவுகளை உண்பதாலும் ஒத்துக் கொள்ளாத உணவுகளை உண்பதாலும் மற்றும் அளவுக்கு அதிகமாக உண்பதாலும் வாந்தி ஏற்படுகிறது. மேலும் இரைப்பை புண் இரைப்பையில் துறை விழுவது துளை விழுவது முன் சிறு குடல் அடைப்பு உணவு குழாயில் புற்றுநோய் போன்றவைகளின் காரணமாக வாந்தி உண்டாகிறது. வாந்தி வாந்தி என்பது பாக்டீரியா வைரஸ் விஷம் போன்ற அச்சுறுத்தும் … Read more

வரட்டு இருமல் நொடியில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்!!

வறட்டு இருமலால் இரவு தூக்கம் இல்லாமல் கஷ்டமா! இந்த மருந்தை தயார் செய்து குடிங்க! நம்மில் பலருக்கு இருமல் தொந்தரவு இருக்கும். அதுவும் குளிர்காலங்களில் ஏற்படும் வறட்டு இருமல் இரவு நேரங்களில் நம் தூக்கத்தை கெடுத்து நமக்கு அருகில் இருப்பவர்களையும் தூங்கவிடாது. மேலும் தொடர்ச்சியாக இருமல் வந்தால் அது நம் மார்பு பகுதியிலும் தொண்டை பகுதியிலும் வலியை ஏற்படுத்தும். இந்த வறட்டு இருமல் பிரச்சனையை மூன்று நாட்களில் எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம். … Read more

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? எச்சரிக்கை தைராய்டு பிரச்சினை தான்!

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? எச்சரிக்கை தைராய்டு பிரச்சினை தான்! தைராய்டு என்பது முன் கழுத்தில் வண்ணத்துப்பூச்சி வடிவில் அமைந்திருக்கக் கூடிய சுரப்பியின் பெயர்தான் தைராய்டு சுரப்பி என்று கூறப்படுகின்றது. உடலுக்கு தேவையான பல ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது அது மட்டுமல்லாமல் உடலில் உள்ள பல்வேறு வகையான உறுப்புகளை கட்டுப்படுத்த கூடியதும் இயக்கத்தை தூண்ட கூறியதுமாக இருக்கிறது. இந்த தைராய்டு சுரப்பியால் அதிக அளவு பாதிக்கப்பட காரணம் மன அழுத்தம், கவலை, மாறிவரும் உணவு பழக்கம், … Read more

சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள்! எச்சரிக்கை உடனே தீர்வு காண வேண்டும்!

சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள்! எச்சரிக்கை உடனே தீர்வு காண வேண்டும்! ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தாவிட்டால் என்னவாகும்.ஒருவருக்கு சர்க்கரையின் அளவு நீண்ட காலமாக அதிகரித்துக் கொண்டே இருந்தால் அது அவர்களின் உடல்நிலையை கடுமையாக பாதிக்கிறது. சர்க்கரை நோயை கொண்டவர்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்காவிட்டால் பார்வை இழப்பு, சிறுநீரக கோளாறு, மாரடைப்பு ,பக்கவாதம், கால்களை இழத்தல் ,கோமா, இறப்பு என பல விளைவுகளை சந்திக்க நேரிடும். நீண்ட நாளாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் … Read more

மன அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள்! எச்சரிக்கை உடனே விடுபட தீர்வு!

மன அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள்! எச்சரிக்கை உடனே விடுபட தீர்வு! மன அழுத்தத்தை அறிகுறிகள் கொண்ட உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என நாம் எண்ணுவதுண்டு. ஒருவர் எப்பொழுதுமே மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாது. ஆனால் யார் ஒருவர் மாதக்கணக்கில் சோகமாக உணர்கிறார்கள் என்றால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ஒருவருக்கு உடலில் எவ்வித பிரச்சனைகளும் இருக்காது. ஆனால் மனதில் தான் நிறைய கோளாறுகள் இருக்கும். பலர் நமக்கு மன அழுத்தம் தான் என்று அறியாமலே இருக்கிறார்கள். … Read more

கண்களில் வலியா?கண் வலியை குறைக்க பயனுள்ள குறிப்புகள்! 

கண்களில் வலியா?கண் வலியை குறைக்க பயனுள்ள குறிப்புகள்! டிவி ,லேப்டாப், செல்போன் போன்ற எலக்ட்ரானிக் கேட்ச் ஜெட்டுகளைப் பயன்படுத்துதல். இடைவெளி கொடுக்காமல் புத்தகங்களை படிப்பது போன்ற கண்கள் பெரிதும் பாதிக்கப்படும். இருப்பினும் இன்றைய காலத்தில் மின்னணு சாதனங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மின்னணு சாதனங்கள் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர் .இதனால் விரைவாகவே அவர்களுக்கு கண் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விடுகிறது. பல்வேறு கண் பாதிப்புகள் ஏற்பட்டு வலியும் வேதனையும் உண்டாகுகிறது. இதற்கு தீர்வு தரும் … Read more