மதுக்கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்படுகிறது! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

மதுக்கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்படுகிறது! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்க தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 5329 மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. 500 மதுக்கடைகள் நிறந்தரமாக மூடப்படும் என்று செந்தில் பாலாஜி அறிவித்தபடி மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளான … Read more

வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை??

Due to the impact of the sun, the school opening date has changed.. Tamil Nadu government's next step!!

வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை?? தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்து தற்பொழுது அதற்கான முடிவுகளும் வெளிவந்ததை அடுத்து மேற்கொண்டு உயர்கல்வியில் மாணவர்கள் என்ன படிக்கலாம் என்பது குறித்தும் அரசானது அறிவுரை கூறி வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளிவரும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ள நிலையில், அடுத்த கட்டத்திற்கு செல்லும் 1 முதல் 12 ஆம் வகுப்பு … Read more

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வன்னியர்கள் கடிதம் அனுப்பி போராட்டம்!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வன்னியர்களுக்காக கொடுக்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழ்நாடு அரசு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நிறைவேற்ற கோரி முதல்வர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி போராட்டம். தமிழ்நாட்டில் கடந்த 2020- 21 ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கங்கள் போராடி பெற்றது 10.5 சதவீத ஒதுக்கீடு ஆகும். இதற்கு அப்போதே உயர்நீதிமன்றம் தடை விதித்தது ஆனால் இதனைத் தொடர்ந்து பின்னர் உச்ச … Read more

சற்றுமுன்: இனி ரேஷன் கடைகளில் பாமாயில் இல்லை.. தமிழக அரசின் சூப்பர் அப்டேட்!!

A while ago: No more palm oil in ration shops.. Super plan released!!

சற்றுமுன்: இனி ரேஷன் கடைகளில் பாமாயில் இல்லை.. தமிழக அரசின் சூப்பர் அப்டேட்!! திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நியாய விலை கடையில் பல புதிய மாற்றங்கள் வந்த வண்ணமாகவே தான் உள்ளது. அந்த வகையில் பொங்கல் தொகுப்பு என ஆரம்பித்து தற்பொழுது பெண்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் என எதுவும் முழுமையாக கிடைக்கவில்லை. கடந்த ஆட்சியில் பொங்கல் பரிசாக பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கினர். ஆனால் இம்முறை கரும்பு கூட வழங்காமல் மறுத்திருந்த நிலையில் … Read more

1 பட்டனை கிளிக் செய்தால் போதும்.. பணியிட மாறுதல் வாங்கிக்கொள்ளலாம்!! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!!

Just Click 1 Button.. Buy Job Shift!! Super update released by Tamil Nadu government!!

1 பட்டனை கிளிக் செய்தால் போதும்.. பணியிட மாறுதல் வாங்கிக்கொள்ளலாம்!! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!! இந்த வருடத்திற்கான ஆசிரியர் பணியிட மாற்றம் குறித்து கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியானதை அடுத்து இதனை இணையதளம் மூலம் அதாவது பள்ளிக்கல்வித்துறை தலைமையில் எமிஸ் வாயிலாக வெளிப்படை தன்மையுடன் நடத்த முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் எமிஸ் இணையதள உதவியுடன் இம்முறை இந்த கலந்தாய்வானது மே 8 ஆம் தேதி தொடங்கப்பட்டு மே … Read more

பணம் மற்றும் பரிசுகள் கொடுத்து மதமாற்றம் செய்வது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது – மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு பதில்!

பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அறிவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு அளித்துள்ளது. தஞ்சை லாவண்யா தற்கொலைக்கான மூல காரணத்தை கண்டறிய என்ஐஏ, சிபிஐ அல்லது என் எச் ஆர் சி மற்றும் என் சி பி ஆர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று … Read more

வாங்காத பொருட்களுக்கு பில்!! நியாயவிலை கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை!!

வாங்காத பொருட்களுக்கு பில்!! நியாயவிலை கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை!!

வாங்காத பொருட்களுக்கு பில்!! நியாயவிலை கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை!! நியாயவிலை கடைகளில் வாங்காத உணவு பொருட்களுக்கு பில் போட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் 5 லட்சத்திற்கும் அதிகமான நியாயவிலை கடைகள் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 39 மாவட்டங்களில் 34,083 நியாயவிலை கடைகள் உள்ளது. இதில் 2.23 கோடி குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடி பேர் பயனடைகின்றனர். இந்த நியாயவிலை கடைகளின் மூலம் மக்களுக்கு … Read more

வடமாநில தொழிலாளர்கள் வீடியோ விவகாரம்! யூடியூபர் மணிஷ் காஷ்யப் க்கு எதிரான வழக்கை ரத்து முடியாது – தமிழ்நாடு அரசு பதில் மனு

வடமாநில தொழிலாளர்கள் வீடியோ விவகாரம்! யூடியூபர் மணிஷ் காஷ்யப் க்கு எதிரான வழக்கை ரத்து முடியாது – தமிழ்நாடு அரசு பதில் மனு வட மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த போலி விடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் மணிஷ் காஷ்யப்புக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து முடியாது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல். இது தொடர்பாக யூடியூபர் மணிஷ் காஷ்யப் தாக்கல் செய்தார் மனுவை உச்சநீதிமன்றம் சற்று … Read more

திருநங்கைகளின் வாழ்வு மேம்பட தமிழக அரசு அறிவித்த திட்டத்தின் கீழ் பனைப்பொருள் விற்பனை நிலையம் நாகையில் துவக்கம்!

திருநங்கைகளின் வாழ்வு மேம்பட தமிழக அரசு அறிவித்த திட்டத்தின் கீழ் பனைப்பொருள் விற்பனை நிலையம் நாகையில் துவக்கம்! திருநங்கைகளின் வாழ்வு மேம்பட, தமிழக அரசின் “அவனுள் அவள்” திட்டத்தின் கீழ் உடலுக்கு பயன் தரும் பனைப்பொருள் விற்பனை நிலையம் முதன்முதலாக நாகையில் துவக்கம். தகாத செயலில் ஈடுபடாமல், கௌரவமாக வாழ்வோம் திருநங்கைகள் உறுதி. நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் மூலம் தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு … Read more

ஆன்லைன் விளையாட்டிற்கு தமிழக அரசின் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்

ஆன்லைன் விளையாட்டிற்கு தமிழக அரசின் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அடிமையாக உள்ளனர். லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். தொடர்ந்து இது போல் தற்கொலைகள் நடைபெறுவதால் இதை தடை செய்ய வேண்டும் என மக்கள் , சமூக ஆர்வலர்கள் போன்றோர் கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு … Read more