கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கூடிய விரைவில் இது திருச்சியிலும் அமல்படுத்தப்படும்!

Notice of Action issued by the Minister of Education! It will be implemented in Trichy as soon as possible!

கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கூடிய விரைவில் இது திருச்சியிலும் அமல்படுத்தப்படும்! கரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது குறைந்துள்ளது.இவ்வாறு குறையும் நேரத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா என பலர் கல்வித் துறை அமைச்சரிடம் பலர் கேள்வி எழுப்பினார். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் கூறியது, பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் சுழற்சிமுறையில் வருவார் என மேலும் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை முதல்வர் வெளியிடுவார் என்று உரைத்தார். அதேபோல நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் அதிகாரப்பூர்வமாக … Read more

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து! மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை!

TamilNadu Government

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின்  உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுக்கக் கோரி கோரிக்கை … Read more

தகுதியுடையவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்… தமிழக அரசு வேண்டுகோள்!

தகுதியுடையவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்… தமிழக அரசு வேண்டுகோள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் தின்ந்தோறும் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மருத்துவ வல்லுனர் குழுவுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின்னர் சில உத்தரவுகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டன. மேலும் இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும், கொரோனா தொற்றின் விகிதத்தை குறைக்க வேண்டும்,  ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனைகளை நாளொன்றுக்கு 90 ஆயிரத்துக்கு குறையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் … Read more

தொடர்ந்து மூன்றாவது முறையாக சாதனை படைத்த எடப்பாடி அரசு!

தொடர்ந்து மூன்றாவது முறையாக சாதனை படைத்த எடப்பாடி அரசு!

பிரபல ஊடகமான இந்தியா டுடே வருடம் தோறும் ஒவ்வொரு மாநிலங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் சிறந்து விளங்கும் மாநிலத்தை தேர்வு செய்து பரிசுகளை வழங்கி கௌரவம் செய்து வருகின்றது வேலை தொழில் வணிகம் மக்களுடைய வாழ்வின் தரம் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு ஆய்வு நடத்தி இவ்வாறு விருது வழங்கப் படுகின்றது அந்த வகையிலேயே 2020 ஆம் ஆண்டின் பெரிய மாநிலங்களுக்கான விருதை தமிழகம் வென்று இருக்கின்றது இந்த விருதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி … Read more

தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!! மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!

தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!! மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால்தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு தீபாவளித் திருநாளைச் சிறப்பாகக் … Read more

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது!

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு, மக்களின் நலனுக்காக அந்த ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தற்போது வரை திறக்கப் படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. தமிழக அரசு மேற்கொண்ட  நடவடிக்கைக்கு எதிராக வேதாந்தா என்ற நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வேதாந்தா நிறுவனம் தொடுத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் வேதாந்தா நிறுவனம் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ததால், … Read more

உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கடிதம்!

உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கடிதம்!

தெலுங்கானா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்திலும் வெள்ளத்தால் மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். மழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் பலர் பலியாகியுள்ளனர்.  வாகனங்கள், மின்சார கம்பிகள், கூரை வீடுகள்  போன்றவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேலும் வெள்ளப்பெருக்கால் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியாகினர். திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஹைதராபாத்தில் பெரும் சேதம், மக்கள் அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.  மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது மக்களின் இந்த … Read more

அரியர் மாணவர்களே தேர்வு எழுத தயாராக இருங்கள்:! அரியர் தேர்வைப்பற்றி தமிழ்நாடு அரசு கூறியது? முழுவிபரம்!

அரியர் மாணவர்களே தேர்வு எழுத தயாராக இருங்கள்:! அரியர் தேர்வைப்பற்றி தமிழ்நாடு அரசு கூறியது? முழுவிபரம்!

அரியர் மாணவர்களே தேர்வு எழுத தயாராக இருங்கள்:! அரியர் தேர்வைப்பற்றி தமிழ்நாடு அரசு கூறியது?முழுவிபரம்! கொரோனா பொது முடக்கம் காரணமாக,பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் மற்றும் AICTE, மற்றும் UGC-யின் வழிகாட்டுதலின்படி, இறுதியாண்டு அல்லாது தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து அரியர் மாணவர்களும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு,பல எதிர்ப்புகள் வந்த வண்ணமே இருந்தது. மேலும் இந்த விவகாரம் குறித்து தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் மற்றும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் … Read more

பெற்றோர்களே ஆறுதலான செய்தி:! கல்விக்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு!

பெற்றோர்களே ஆறுதலான செய்தி:! கல்விக்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு!

பெற்றோர்களே ஆறுதலான செய்தி:! கல்விக்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு! தமிழகத்தின் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகளும், முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருதியும்,கல்வி திறனை மேம்படுத்துவதற்காகவும், ஆன்லைன் மூலம் தனியார் பள்ளிகள் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றன.அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் பெற்றோர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகள் 40% மட்டுமே கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றும்,100 சதவீத கல்வி கட்டணத்தை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் … Read more

ஆன்லைன் வகுப்பு விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:! தமிழக அரசு உறுதி!

ஆன்லைன் வகுப்பு விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:! தமிழக அரசு உறுதி!

ஆன்லைன் வகுப்பு விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:! தமிழக அரசு உறுதி! ஆன்லைன் வகுப்பில் விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதிபடக் கூறி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக,கல்வி நிறுவனங்களை இயக்கப்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் மாணவர்களின்,கல்வி மேம்பாட்டு திறனை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளுக்கு,ஆன்லைன் வகுப்பு மூலமாகவும்,அரசு பள்ளி மாணவர்களுக்கு, தொலைக்காட்சி மூலமாகவும், கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.ஆன்லைன் வகுப்பினால் பல மாணவர்கள் … Read more