மனைவியை கொலை செய்ய மசாலா பொடியில் விஷம் கலந்த கணவர்… பரிதாபமாக மாமியார் உயிரிழப்பு!!

  மனைவியை கொலை செய்ய மசாலா பொடியில் விஷம் கலந்த கணவர்… பரிதாபமாக மாமியார் உயிரிழப்பு…   தெலுங்கானாவில் தனது மனைவியை கொலை செய்ய மசாலா பொடியில் விஷம் கலந்து கணவர் முயற்சி செய்துள்ளார். ஆனால் அதனால் மாமியார் அவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   தெலுங்கானா மாநிலத்தில் தாராபாத் நகரத்தில் மியாபுர் பகுதியில் கோகுல் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் அனுமந்த ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஷ்வரி ஆவர். அனுமந்த ராவ் … Read more

மாநிலத்தில் தொடர் மழையால் பல பகுதிகள் நீரில் முழ்கியது!!  நிவாரண பணிகள் தீவரம்!!

Due to incessant rain in the state, many areas are submerged!! Relief work is intense!!

மாநிலத்தில் தொடர் மழையால் பல பகுதிகள் நீரில் முழ்கியது!!  நிவாரண பணிகள் தீவரம்!! வட மாநிலங்களில் பருவ மழை தொடங்கிய நாட்கள் முதல் பலத்த கனமழை பெய்து வருகிறது. மேலும் கனமழை காரணமாக சில மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளப்பெருக்கு மற்றும் பல கிராமங்கள் நீரில் முழ்கியது. மேலும் வட மாநிலங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் மக்களை பாதுக்காப்பான பகுதியில் தங்க வைத்து வருகிறார்கள். தெலுங்கனா மாநிலத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த … Read more

கோழிக் குழம்புக்கு பதிலாக கத்தரிக்காய் குழம்பு! மனைவியை கொன்ற கணவன்!!

கோழிக் குழம்புக்கு பதிலாக கத்தரிக்காய் குழம்பு! மனைவியை கொன்ற கணவன்!!   கோழிக் குழம்புக்கு பதிலாக கததரிக்காய் குழம்பு வைத்ததை அறிந்த கணவன் ஆத்திரமடைந்து மனைவியை கோடாரியால் வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   தெலுங்கானா மாநிலம் மஞ்சரில் மாவட்டத்தின் கிஷ்தம்பேட் மாவட்டத்தை சேர்ந்த போஷம் அவர்களும் அவரது மனைவி சங்கரம்மா அவர்கள் வசித்து வருகின்றனர்.   கடந்த புதன் கிழமை போஷம் அவர்கள் மனைவியிடம் கோழிக் குழம்பு செய்யும்படி கோழிக்கறி வாங்கி கொடுத்துள்ளார். … Read more

சிப்ஸ் பஜ்ஜி வாங்க கூட ஆம்புலன்சில் செல்லலாம்!! அதுவும் சைரனை அடித்தபடி  நெரிசலில் தப்பிக்க  புதுவித டெக்னிக்!! 

You can even go to the ambulance to buy chips!! That's a new technique to escape the traffic by hitting the siren!!

சிப்ஸ் பஜ்ஜி வாங்க கூட ஆம்புலன்சில் செல்லலாம்!! அதுவும் சைரனை அடித்தபடி  நெரிசலில் தப்பிக்க  புதுவித டெக்னிக்!!  நோயாளி இல்லாத ஆம்புலனஸ் ஓட்டுனர் பஜ்ஜி, டீ வாங்க சைரன் அடித்தபடி சென்று உள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள ஜங்சன் பகுதியில் கடந்த திங்கள் இரவு ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக சைரன் ஒலித்தபடி சென்றது. இதை கவனித்த போக்குவரத்து காவலர் வாகனங்களை நகரச் செய்து ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தார். அந்த ஆம்புலன்ஸ் சென்று … Read more

ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ள நான்கு மாநில தேர்தல்! பொறுப்பாளர்களை நியமித்த பாஜக கட்சி!!

ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ள நான்கு மாநில தேர்தல்! பொறுப்பாளர்களை நியமித்த பாஜக கட்சி!!   சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்பட நான்கு மாநிலங்களில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பொறுப்பாளர்களை பாஜாக கட்சி நியமித்துள்ளது.   நடப்பாண்டு இறுதியில் அதாவது 2023ம் ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் தெர்தல் நடைபெறவுள்ளது. மேலும் 2024ம் ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.   இதையடுத்து 2023ம் ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் … Read more

திடீரென்று ரயில் தீப்பற்றி எரிந்த சம்பவம்!! பயணிகளிடையே பரபரப்பு!!

Suddenly the train caught fire!! Busy among passengers!!

திடீரென்று ரயில் தீப்பற்றி எரிந்த சம்பவம்!! பயணிகளிடையே பரபரப்பு!! தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹவுராவிலிருந்து செகந்திராபாத் சென்று கொண்டிருந்த ஃபலக்னுமா ரயில் திடீரென்று தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயில் மின் கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்துள்ளது என்று கூறி வருகின்றனர். ஹைதராபாத் மாநிலம் அருகே பொம்மிபள்ளி மற்றும் பகிடி பள்ளி பகுதிக்கு இடையே இந்த ரயில் செல்லும் போது திடீரென்று ரயிலின் மூன்று பெட்டிகள் தீப்பிடித்து எரிந்துள்ளது. எனவே உடனடியாக ரயில் … Read more

4 மாநிலங்களில் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம்! அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது!!

4 மாநிலங்களில் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம்! அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது!!   இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சத்தீஸ்கர், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களிலும் சூறாவளி சுற்றபனுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உத்திரப்பிரதேசம் உள்பட 4 மிநிலங்களிலும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.   … Read more

அடுத்த பயணம் ஜூலை 4ஆம் தேதி!! குடியரசு தலைவர் முக்கிய அறிவிப்பு!!

Next trip is on 4th of July!! President's Important Announcement!!

அடுத்த பயணம் ஜூலை 4ஆம் தேதி!! குடியரசு தலைவர் முக்கிய அறிவிப்பு!! திரெளபதி முர்மு இவர் தற்போது இந்திய ஜனாதிபதிஆவார். இவர் தற்போது தான் தமிழ்நாட்டில் ஜூன் 15 ஆம் தேதி தமிழ்நாடு கிண்டி பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறத்து வைத்துள்ளார். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தற்போது தெலுங்கானா மாநிலம் செல்வதாக தகவல் வந்துள்ளது. போரொளி அல்லூர் சீதாராமா ராஜீவின் 125 வது பிறந்தநாள் வருவதையொட்டி தெலுங்கானா மாநிலத்தில் விழாவாக கொண்டாப்படுகிறது. … Read more

திடீரென உதயமான கலியுக கிருஷ்ணர்!! 2 மனைவிகளுடன் பக்தர்களுக்கு பரவச காட்சி!!

Kaliyuga Krishna who suddenly rose!! Ecstatic scene for devotees with 2 wives!!

திடீரென உதயமான கலியுக கிருஷ்ணர்!! 2 மனைவிகளுடன் பக்தர்களுக்கு பரவச காட்சி!!  நான் தான் மகா விஷ்ணு என கூறிக்கொண்டு இரண்டு மனைவிகள் மற்றும் 5தலை பாம்பு படுக்கை என சாமியார் ஒருவர் ஏமாற்றி வருகிறார். அவரைப் பார்க்க கூட்டம் அலைமோதி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் தெலுங்கானா ஜோகுலம்பா கட்வாலா மாவட்டம் கெட்டிதொட்டி மண்டலத்தில் தனியாக ஆசிரமம் ஒன்றினை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதையடுத்து சந்தோஷ் … Read more

பில்லி சூனியம் செய்து வந்த கணவன் மனைவி! கொதித்தெழுந்த கிராம மக்கள் இருவருக்கும் கொடுத்த  அதிர்ச்சி தண்டனை!! 

The husband and wife who practiced witchcraft! Shocking punishment given to both by the angry villagers!!

பில்லி சூனியம் செய்து வந்த கணவன் மனைவி! கொதித்தெழுந்த கிராம மக்கள்  இருவருக்கும் கொடுத்த  அதிர்ச்சி தண்டனை!!  பில்லி சூனியம் செய்து வந்த கணவன் மனைவி இருவருக்கும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூதனமான முறையில் தண்டனை கொடுத்துள்ளனர். பரபரப்பான இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்கரெட்டி என்ற கிராமத்தில் கணவன் மனைவி இருவர் பில்லி சூனியம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இருவரையும் அங்குள்ள மரம் … Read more