உங்கள் ராசிக்குரிய கோயில் எது என்று உங்களுக்கு தெரியுமா?

உங்கள் ராசிக்குரிய கோயில் எது என்று உங்களுக்கு தெரியுமா? உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதில் இருந்து விடுபட உங்கள் ராசிக்கு உரிய கோயிலுக்கு சென்று வழிபட்டால் நிச்சயம் முன்னேற்றம் கிடைக்கும். 1.மேஷம் – இராமநாத சுவாமி கோயில். இந்த கோயில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது. 2.ரிஷபம் – சிவயோகிநாதர் திருக்கோயில். இந்த கோயில் திருவிசநல்லூரில் அமைந்து இருக்கிறது. 3.மிதுனம் – தண்டாயுதபாணி சுவாமி. இந்த கோயில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்து இருக்கிறது. 4.கடகம் … Read more

திருக்கோயில்களில் பயிலும் பயிற்சி மாணவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை!! தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை!!

Monthly incentive for trainees studying in temples!! Tamil Nadu Government Released Report!!

திருக்கோயில்களில் பயிலும் பயிற்சி மாணவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை!! தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை!! அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நடைமுறைபடுத்தி வருகிறது. … Read more

பக்தர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! இந்து சமய அறநிலையத்துறையின் அசத்தல் அறிவிப்பு!!

Devotees don't miss this opportunity!! Hindu religious endowment department's strange announcement!!

பக்தர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! இந்து சமய அறநிலையத்துறையின் அசத்தல் அறிவிப்பு!! அம்மனுக்கு உகந்த மாதமாக கூறப்படுவது ஆடி மாதம். இந்த மாதத்தில் தான் ஏராளமான பக்தர்கள் அம்மன் கோவில்களுக்கு செல்வார்கள். இவ்வாறு ஆடி மாதம் அம்மன் கோவில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது, தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள பிரபலமான கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறநிலையத்துறையின் … Read more

கோவில்களில் செல்போன் பயன்படுத்த கூடாது!! காரணம் இது தான்!!

Cell phones should not be used in temples!! This is the reason!!

கோவில்களில் செல்போன் பயன்படுத்த கூடாது!! காரணம் இது தான்!! கோவில்கள் என்பது பாரம்பரியமாக நாம் வழிபட்டு வரும் ஒரு வழிபாட்டு தலமாகும்.இந்த வழிபாட்டு தலங்களில் தான் மக்களின் சமூக கலாச்சாரம் மற்றும் நாம் பின்பற்றி வரும் வாழ்க்கை முறை போன்றவை ஒருங்கிணைந்த இடமாகும் . தெய்வீகத்தையும் ஆன்மிகத்தையும் அறியும் பக்தர்களை  ஈர்க்கும் அமைப்பாக வடிவமைக்கப்பட்டது தான் இந்த கோவில்கள் ஆகும். இவ்வாறு கோடிக்கணக்கான பக்தர்கள் தினசரி வருகை தந்து வழிபட்டு  செல்கின்றனர். அந்த நிலையில் தமிழக அரசானது … Read more

கோவில்களில் இனி ஒலிபெருக்கிகள் பயன்படுத்த கூடாது? உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

loudspeakers-should-no-longer-be-used-in-temples-the-order-issued-by-the-high-court

கோவில்களில் இனி ஒலிபெருக்கிகள் பயன்படுத்த கூடாது? உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் அனைத்து கோவில்களிலும் பண்டிகை போன்றவற்றை ரத்து செய்து சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் … Read more

உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கோவில்களில் இனி யாருக்கும் முதல் மரியாதை கிடையாது!

The order issued by the High Court! No one has first respect in temples anymore!

உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கோவில்களில் இனி யாருக்கும் முதல் மரியாதை கிடையாது! சிவகங்கையை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் சிவகங்கை மாவட்டம் சிங்கனம்புணரி தாலுகா மல்லாக்கோட்டையில் சண்டி வீரன் சாமி மற்றும் பெரிய கோட்டை மூத்தையனார் என்ற இரண்டு பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளது.இந்த கோவில்களில் ஆண்டுதோறும் தைத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சசிதுரைபாண்டி என்பவர் தனக்கு … Read more

ஆச்சரியமூட்டும் அதிசயமான அம்மன் கோவில்கள்!

நாடு முழுவதும் பல சிறப்புகள் மிக்க ஏராளமான அம்மன் கோவில்களிருக்கின்றன. அதில் ஆச்சரியமூட்டும் 3 அம்மன் கோவில்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். லால்குடி சப்த ரிஷிஸ்வரர் கோவிலின் அம்பிகை, ஸ்ரீ ப்ரவிருத்தஸ்ரீமதி என்றழைக்கப்படுகிறார். இவர் லட்சுமிக்கே லட்சுமி கடாட்சம் கொடுத்த அம்பாள் என்று சொல்லப்படுகிறது. சுவாமி கிழக்கு நோக்கி தரிசனம் கொடுக்கிறார் அம்பாள் மேற்கு நோக்கியவாறு மாலை மாற்றும் வடிவில் அருள்பாலித்து வருகிறார். நித்திய கல்யாணியாக மடிசார் புடவையுடன் எப்போதும் காட்சி கொடுக்கும் அம்பாள் தன்னுடைய காதுகளில் … Read more

மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்! தேவலாயங்கள் மீது தாக்குதலா?

Supreme Court time for the central government! An attack on temples?

மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்! தேவலாயங்கள் மீது தாக்குதலா? கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய பூனாவாலா வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வெறுப்புணர்வு சம்பவம் குறித்து நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு நிகரான மூத்த அதிகாரிகள் மூலம் விசாரித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பளித்தனர். மேலும் அந்த சம்பவத்தினால் பாதிப்படைந்த தேவலாயங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியது. அதனை தொடர்ந்து … Read more

Kanavu Palangal in Tamil : இப்படி கனவு கண்டால் இவள்ளவு பயன்களா?

Kanavu Palangal in Tamil : இப்படி கனவு கண்டால் இவள்ளவு பயன்களா? கனவு காண்பது என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். இருப்பினும் நாம் கண்ட கனவினால் நமக்கு நன்மை ஏற்படுமா அல்லது தீமை ஏற்படுமா போன்ற உங்களின் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளவும், ஆலயத்தின் தலைவாசலை நாம் திறந்து உள்ளே போவது போல் கனவு வருவது புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள் என்பதைக் குறிக்கும். ஆலயத்தை கனவில் கண்டால் இறைவனின் அருளால் விரைவில் எண்ணிய எண்ணங்கள் … Read more

வங்காளத்தில் வெடித்த வன்முறை! 20 இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாகின!

Violence erupts in Bengal! Homes of 20 Hindus set on fire!

வங்காளத்தில் வெடித்த வன்முறை! 20 இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாகின! வங்காள தேசத்தில் பல இந்துக்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட மதம் சார்ந்து அவதூறு பரப்பியதாக சில தினங்களுக்கு முன்னதாக குமிலா என்ற இடத்தில் நவராத்திரியை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜையின் பந்தல்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்து கோவில்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. அதன் காரணமாக பதட்டமும், வன்முறையும் அங்கே பல இடங்களில் அரங்கேறியது. உடனே போலீசார் சம்பவ … Read more