அதிமுக அமைச்சர் காமராஜ் வீட்டில் திடீர் ரெய்டு!! அதிர்ச்சியில் இபிஎஸ்??

அதிமுக அமைச்சர் காமராஜ் வீட்டில் திடீர் ரெய்டு!! அதிர்ச்சியில் இபிஎஸ்?? அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இன்று ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கான தீர்ப்புகளுக்காக எதிர்பார்திருக்கும் நிலையில் பரபரப்புடன் கட்சி அமைச்சர்கள் இருக்கும் சமயத்தில், திடீரென முன்னாள் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் காமராஜுக்கு சொந்தமான 41 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு … Read more

மகனையே குத்திக் கொன்ற தந்தை! தஞ்சாவூரில் அரங்கேறிய சம்பவம்!

The father stabbed his son to death! The incident in Thanjavur!

  மகனையே குத்திக் கொன்ற தந்தை! தஞ்சாவூரில் அரங்கேறிய சம்பவம்! தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி மேட்டுக்கொல்லை  கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (58) இவர் விவசாயி. இவருடைய மனைவி நிர்மலா இவர்களுக்கு  ஒரே  மகன் அவர் பெயர்  மார்க்டிக்சன்(27). மார்க்டிக்சன்னும் அவரது  தாயும் தஞ்சையில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் தஞ்சையில் இருந்து துவரங்குறிச்சிக்கு வந்த மார்க்டிக்சன் தனது தந்தை சந்திரகுமாரிடம் நீங்கள் வைத்திருக்கும் சொத்துக்களில் எனக்கு பங்குண்டு அதனை பிரித்து தருமாறு கேட்டார். … Read more

ஓரடி நிலத்திற்காக பகைத்துக் கொண்ட குடும்பம்! மாமா என்ற ஒற்றை குரலுக்காக ஓடோடி வந்து உயிரிழந்த உறவு! தஞ்சை தேர்விபத்தில் நடைபெற்ற துயர சம்பவம்!

தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் 94 ஆவது குருபூஜை விழா நேற்று இரவு சிறப்பாக நடைபெற்று வந்தது. அப்போது ஆப்பர் வீதி உலா நடைபெற்ற நிலையில், வீதிகளில் மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது சப்பரம் உரசியதால் அதன்மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 11 பேர் உயிரிழந்தார்கள். சிலர் காயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய சோகத்தை எழுப்பியிருக்கிறது. மேலும் இது … Read more

தஞ்சை அருகே நடந்த தேர் விபத்து 11 பேர் பலி! விபத்தின் காரணமென்ன?

தஞ்சை அருகேவுள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் என்ற திருநாவுக்கரசு சுவாமிகளின் மடம் உண்டாக்கப்பட்டது. அந்த அப்பர் சுவாமிகள் இங்கே ஓய்வெடுத்து சென்றதன் நினைவாக இந்த மடம் கட்டப்பட்டதாக தெரிகிறது. இந்த மடத்தில் வருடம்தோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா 3 நாட்கள் மிக விமர்சையாக கொண்டாடப்படும் என்று சொல்லப்படுகிறது. ஆகவே இந்த வருடத்திற்கான 94வது ஆண்டு அப்பர் விழா நேற்றுமுன்தினம் காலை ஆரம்பமானது. இதனை தொடர்ந்து நேற்று … Read more

மண்ணை உண்டு வாழ்ந்த மூதாட்டி! அரசு வேலை மகன்கள் கைவிட்ட அவலம்!

Grandmother who lived off the soil! Shame on the sons of government jobs abandoned!

மண்ணை உண்டு வாழ்ந்த மூதாட்டி! அரசு வேலை மகன்கள் கைவிட்ட அவலம்! பெற்றோர்கள் தங்களின் பாதி வாழ்க்கையை பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து விடுகின்றனர்.அவர்களின் எதிர்காலத்திற்காக அவர்களுடன் சேர்ந்து இவர்களும் தங்களது உழைப்பை தருகின்றனர்.நாளடைவில் தங்களது கனவு நினைவானதும் பிள்ளைகள் தங்களது பெற்றோரை தூக்கி எரிந்துவிடுகின்றனர்.அவர்களின் கடைசி காலத்தில் கூட இருக்க விரும்புவதில்லை.முதியோர் இல்லம் போன்றவற்றில் சேர்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் போய்விடுகின்றனர்.இவ்வாறான  ஓர் சம்பவம் தஞ்சாவூர் அருகே அரங்கேறியுள்ளது.தஞ்சாவூர் அருகே காவேரி நகர் பகுதியில் வசித்து வருபவர் தான் ஞானஜோதி. இவருக்கு … Read more

உள்ளூரிலே மத்திய அரசு வேலை! மக்களே இந்த வாய்ப்பை நழுவ விட்டுடாதீர்கள்!

Local government job locally! People do not miss this opportunity!

உள்ளூரிலே மத்திய அரசு வேலை! மக்களே இந்த வாய்ப்பை நழுவ விட்டுடாதீர்கள்! பொதுவாக மக்களுக்கு  அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று பெரும் ஆசை மற்றும் கனவு உள்ளது. அதிலும் ஒருசிலருக்கு மத்திய அரசின் வேலை கிடைக்க வேண்டுமென்று ஆசையும் உள்ளது.அவற்றில் பலர் வேலை கிடைக்க வேண்டுமென்று தேர்வுக்கு படித்து வருவதும் வழக்கமாக நடப்பது ஒன்று தான்.அதுமட்டுமின்றி தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதற்கு என்று பல இன்ஸ்டிடியூட்கள் தற்போது செயல்பட்டு வருகிறது.அவர்களுக்கெல்லாம் இது ஓர் பொற்காலம். அந்த … Read more

ரூ. 2000 மாத உதவித்தொகையுடன், +2 முடித்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு!!

தஞ்சாவூரில் தமிழ் பல்கலைகழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்பு தமிழ் படிக்க மாதந்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1983 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் இது 972 புள்ளி 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. தமிழ், பண்பாடு, மொழி போன்ற துறைகளில் உயர் ஆய்வை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது. மேலும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உருவ அமைப்பில் தமிழ்நாடு என்ற சொல்லின் … Read more

 ஆயிரம் கிலோ அரிசியுடன் நடத்தப்பட்ட அன்னாபிஷேக விழா !!

  ஐப்பசி மாத பௌர்ணமி நாளான நேற்று தஞ்சை பெரிய கோவிலில் மூலவரான பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அரிசியால் ஆன அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளன்று சிவன் கோயிலில் உள்ள சுவாமிக்கு அன்னாபிஷேகம் விழா நடத்தப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தஞ்சை பெருவுடையார் கோவிலில் நேற்று வெகு விமர்சையாக அன்னாபிஷேக விழா நடத்தப்பட்டது. பவுர்ணமியான நேற்று, பெரிய கோவிலில் அன்னாபிஷேகம் நடத்தப்படுவதற்காக , பக்தர்கள் ஆயிரம் கிலோ அரிசி ,500 கிலோ காய்கறிகள், … Read more

நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு நடத்த மத்திய குழுவினர் டெல்டா பகுதிக்கு வருகை !!

வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி (நாளை) மத்திய குழுவினர், டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு நடத்த வர உள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வணிபக் கழக நிர்வாக இயக்குனரான சுதாதேவி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 2.65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நுகர்பொருள் கழகத்தின் மூலம் நேரடி கொள்முதல் நிலையத்தில் இருந்து … Read more

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சலுகை விலையில் நூல்கள் விற்பனை !

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சலுகை விலையில் நூல்கள் விற்பனை ! பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதியன்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறையில் 50 சதவீத தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் கு. சின்னப்பன் கூறியதாவது: தமிழ்ப்பல்கலைக்கழக நிறுவன நாள் மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ்ப் பல்கலைக்கழக நூல்கள் 50 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி விலையில் விற்பனை செய்வது தொடர்ந்து நடந்து … Read more