Thanjavur

அதிமுக அமைச்சர் காமராஜ் வீட்டில் திடீர் ரெய்டு!! அதிர்ச்சியில் இபிஎஸ்??
அதிமுக அமைச்சர் காமராஜ் வீட்டில் திடீர் ரெய்டு!! அதிர்ச்சியில் இபிஎஸ்?? அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இன்று ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி ...

மகனையே குத்திக் கொன்ற தந்தை! தஞ்சாவூரில் அரங்கேறிய சம்பவம்!
மகனையே குத்திக் கொன்ற தந்தை! தஞ்சாவூரில் அரங்கேறிய சம்பவம்! தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி மேட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (58) இவர் ...

ஓரடி நிலத்திற்காக பகைத்துக் கொண்ட குடும்பம்! மாமா என்ற ஒற்றை குரலுக்காக ஓடோடி வந்து உயிரிழந்த உறவு! தஞ்சை தேர்விபத்தில் நடைபெற்ற துயர சம்பவம்!
தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் 94 ஆவது குருபூஜை விழா நேற்று இரவு சிறப்பாக நடைபெற்று வந்தது. அப்போது ஆப்பர் வீதி உலா நடைபெற்ற நிலையில், ...

தஞ்சை அருகே நடந்த தேர் விபத்து 11 பேர் பலி! விபத்தின் காரணமென்ன?
தஞ்சை அருகேவுள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் என்ற திருநாவுக்கரசு சுவாமிகளின் மடம் உண்டாக்கப்பட்டது. அந்த அப்பர் சுவாமிகள் இங்கே ஓய்வெடுத்து சென்றதன் நினைவாக ...

மண்ணை உண்டு வாழ்ந்த மூதாட்டி! அரசு வேலை மகன்கள் கைவிட்ட அவலம்!
மண்ணை உண்டு வாழ்ந்த மூதாட்டி! அரசு வேலை மகன்கள் கைவிட்ட அவலம்! பெற்றோர்கள் தங்களின் பாதி வாழ்க்கையை பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து விடுகின்றனர்.அவர்களின் எதிர்காலத்திற்காக அவர்களுடன் சேர்ந்து இவர்களும் ...

உள்ளூரிலே மத்திய அரசு வேலை! மக்களே இந்த வாய்ப்பை நழுவ விட்டுடாதீர்கள்!
உள்ளூரிலே மத்திய அரசு வேலை! மக்களே இந்த வாய்ப்பை நழுவ விட்டுடாதீர்கள்! பொதுவாக மக்களுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று பெரும் ஆசை மற்றும் கனவு ...

ரூ. 2000 மாத உதவித்தொகையுடன், +2 முடித்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு!!
தஞ்சாவூரில் தமிழ் பல்கலைகழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்பு தமிழ் படிக்க மாதந்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்து உள்ளார். ...

ஆயிரம் கிலோ அரிசியுடன் நடத்தப்பட்ட அன்னாபிஷேக விழா !!
ஐப்பசி மாத பௌர்ணமி நாளான நேற்று தஞ்சை பெரிய கோவிலில் மூலவரான பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அரிசியால் ஆன அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. ஐப்பசி மாதம் பௌர்ணமி ...

நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு நடத்த மத்திய குழுவினர் டெல்டா பகுதிக்கு வருகை !!
வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி (நாளை) மத்திய குழுவினர், டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு நடத்த வர உள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் ...

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சலுகை விலையில் நூல்கள் விற்பனை !
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சலுகை விலையில் நூல்கள் விற்பனை ! பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதியன்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறையில் 50 சதவீத ...