தோற்கப்போகும் பாஜகவிற்கு வாக்களித்து மக்கள் வாக்குகளை வீணாக்க மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!!

தோற்கப்போகும் பாஜகவிற்கு வாக்களித்து மக்கள் வாக்குகளை வீணாக்க மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!! தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். அதன்படி நேற்று சென்னை வந்த நிலையில், அங்கு பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று கோவை செல்கிறார். இந்நிலையில், இது வெறும் ஷோ அவ்வளவு தான் இதனால் தேர்தலில் எந்த ஒரு … Read more

பிரதமர் மோடிக்கு நிகரான வேட்பாளர் யாரும் கிடையாது! டிடிவி தினகரன் அவர்கள் பேச்சு!

பிரதமர் மோடிக்கு நிகரான வேட்பாளர் யாரும் கிடையாது! டிடிவி தினகரன் அவர்கள் பேச்சு! நாடாளுமன்ற தேர்தல் களைகட்டியுள்ள நிலையில் இங்கு பிரதமர் மோடிக்கு நிகரான வேட்பாளரோ அல்லது தலைவரோ யாரும் இல்லை என்று அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் அவர்கள் பேசியுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. அதையடுத்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க ஸ்டாலின், எடப்பாடி கே … Read more

திருநெல்வேலி தொகுதியில் ஏன் இத்தனை குழப்பம்? காங்கிரஸ் உட்கட்சி பூசலால் சோனியா கவலை!

திருநெல்வேலி தொகுதியில் ஏன் இத்தனை குழப்பம்? காங்கிரஸ் உட்கட்சி பூசலால் சோனியா கவலை! தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பான தொகுதியாக பார்க்கப்படும் திருநெல்வேலியில், திமுக கூட்டணி சார்பில் களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளரை கட்சியினரே ஒதுக்கியதாகவும், இதனால் காங்கிரஸ் தலைமை கோபமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருநெல்வேலியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரனும், அதிமுக சார்பில் ஜான்சி ராணியும் போட்டியிடுகின்றனர். திருநெல்வேலி காங்கிரசுக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதி என்பதால், அத்தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக. இந்த தொகுதியில் வேட்பாளரை அறிவிக்காமல் இழுபறி … Read more

சுருக்கு பையில் இருக்கும் பணத்தை பறிக்கும் ஆட்சிதான் இது! முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பதிவு!

சுருக்கு பையில் இருக்கும் பணத்தை பறிக்கும் ஆட்சிதான் இது! முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பதிவு! மக்களின் சுருக்கு பையில் இருக்கும் பணத்தை கூட பறித்துக் கொள்ளும் ஆட்சியாகத்தான் பாஜக கட்சியின். ஆட்சி இருக்கின்றது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆங்கில நாளிதழான பிஸ்னஸ் லைன் என்ற நாளிதழில் வங்கிகள் இதுவரை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச தகை இல்லாதற்கு அபராதம் வசூலித்தே இதுவரை 21000 கோடி ரூபாய்க்கும் மேல் ஏழைகளிடம் … Read more

“பாஜகவுடன் சேர்ந்திருந்தால் 500 கோடி கிடைத்திருக்கும்” பிரச்சாரத்தில் சீமான் வெளியிட்ட பகீர் தகவல்!

“பாஜகவுடன் சேர்ந்திருந்தால் 500 கோடி கிடைத்திருக்கும்” பிரச்சாரத்தில் சீமான் வெளியிட்ட பகீர் தகவல் தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்பதுடன், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளை எதிர்த்து பல விமர்சனங்களை முன்வைத்து வரும் சீமான், பாஜகவையும் போட்டிபோட்டு விமர்சித்து வருகிறார். இருப்பினும் பல காலமாக சீமான் மீது ஒரு விமர்சனம் இருந்து வருகிறது. அதாவது, சீமானின் … Read more

கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் பார்த்தது வெறும் ட்ரெய்லர் தான்! பிரச்சாரத்தில் நரேந்திர மோடி பேச்சு!

கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் பார்த்தது வெறும் ட்ரெய்லர் தான்! பிரச்சாரத்தில் நரேந்திர மோடி பேச்சு! பாஜக கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் நீங்கள் பார்த்தது வெறும் ட்ரெய்லர் மட்டும் தான் என்று உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியுள்ளார். நேற்று(மார்ச்31) பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உத்திரப் பிரதேசம் மாநிலம் மீரட்டில் மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். அப்போது நரேந்திர மோடி அவர்கள் பிரச்சாரத்தில் பேசத் தொடங்கினார். அப்பொழுது … Read more

அதிமுகவை மீட்கும் சட்டப் போராட்டம் தொடரும் – ஓ. பன்னீர்செல்வம்!

அதிமுகவை மீட்கும் சட்டப் போராட்டம் தொடரும் – ஓ. பன்னீர்செல்வம்! ராமநாதபுரம் மக்கள் நீதி, தர்மத்தின் படி தீர்ப்பு வழங்குவார்கள் என்பதால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சியுடன் கூட்டணியிட்டு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தொண்டர்களின் உரிமையை மீட்கும் பொறுப்பில் உள்ளேன் எனவே தேர்தலில் வெற்றி பெற்று உரிமையை மீட்பேன். மேலும், கடந்த 2022ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது எடப்பாடி … Read more

பாஜகவின் சதி திட்டத்தை ஒழிப்போம்! தமிழகம் முழுவதும் விசிக ஆர்ப்பாட்டம்!

பாஜகவின் சதி திட்டத்தை ஒழிப்போம்! தமிழகம் முழுவதும் விசிக ஆர்ப்பாட்டம்! மின்னணு எந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெற பாஜக சதி செய்து வருவதாகவும், அதற்கு தேர்தல் ஆணையம் துணை போவதாகவும் கூறி தமிழக முழுவதும் விசிக கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நாடாளுமன்ற தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும். பாஜகவின் சதியை முறியடிக்க வேண்டும். 100% ஒப்புகைச் சீட்டை எண்ணித்தான் தேர்தல் அறிவிப்பு வெளியாக வேண்டும் … Read more

திமுக இளைஞரணி மாநாடு அல்ல.. கருணாநிதி குடும்ப மாநாடு; திமுகவை சீண்டிய அண்ணாமலை!

திமுக இளைஞரணி மாநாடு அல்ல.. கருணாநிதி குடும்ப மாநாடு; திமுகவை சீண்டிய அண்ணாமலை! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் திமுகவினர் செய்த ஊழல், பண மோசடி உள்ளிட்டவைகளை ஆதாரத்துடன் வெளியிட்டு அமைச்சர்களை பீதியில் வைத்திருப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதேபோல் திமுகவின் நடவடிக்கைகளை நேரடியாக விமர்சனம் செய்யும் அண்ணாமலை அவர்கள் கடந்த ஞாயிறு அன்று நடந்து முடிந்த திமுக இளைஞரணி மாநாடு குறித்து கிண்டல் செய்து பேசி இருக்கிறார். கடந்த ஞாயிறு(ஜனவரி 21) அன்று சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் … Read more

தமிழகத்தில் மூன்றாவது அணியாக உருவெடுக்கும் பாஜக! கூட்டணி வெல்லுமா?

தமிழகத்தில் மூன்றாவது அணியாக உருவெடுக்கும் பாஜக! கூட்டணி வெல்லுமா? வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில் அதிமுக – திமுக அல்லாத மூன்றாவது கூட்டணியாக பாஜக-டிடிவி-ஓபிஎஸ் கூட்டணி உருவெடுக்குமா, நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவர்களா என பல வியூகங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை பாஜக அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில், அதிமுக ‘பாஜக உடனான கூட்டணி இல்லை’ என்பதை மட்டும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். … Read more