தனியார் பள்ளி கட்டணம் வசூலிக்கும் முறையில் மாற்றம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

இந்தியா முழுவதும் கொரோனா பரவலானது கடுமையாக பாதித்து இருந்தது. இந்த நிலையில், ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டன. மேலும், கொரோனாவின் அச்சம் மக்கள் இடையே வெகுவாக இருந்து வந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும்கூட, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக இரண்டாவது அலையானது மெல்லமெல்ல கட்டுப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக தளர்வுகளற்ற ஊரடங்கு ஆகியன போடப்பட்டன. மேலும், பள்ளி கல்லூரிகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டது. இதுவரை திறக்கப்படவில்லை. அதனையடுத்து, தனியார் பள்ளிகள் எவ்வாறு கல்வி கட்டணத்தை வசூலிக்க … Read more

முதல்வர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் மு.க.ஸ்டாலின்!! மக்களைக் கவர்ந்த முதல்வர் என பாராட்டு!!

இந்தியாவில் டாப் 10 முதல்வர்களில் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் முதன்மையானவராக பிரபல பத்திரிக்கை வெளியீட்டு உள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற நாள் முதல் இன்று வரை கொரோனாவை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும், பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பத்து ஆண்டுகளுக்குப் பின் பதவியேற்ற திமுகவையும், முதன் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற தன்னையும் மக்கள் புகழ்ந்து வாழ்த்தும் படி முதல் நாளே அசத்தலான கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல்வர் ஸ்டாலின் மேலும் … Read more

பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி., 50% மாணவர்களுடன் இயங்க அனுமதி!! புதிய ஊரடங்கு தளர்வுகள் என்னென்ன?!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிக பயங்கரமாக பரவி வந்தது. இந்த நிலையில், பல மாநிலங்களுக்கு ஊரடங்குகள் போடப்பட்டது. மேலும், தமிழ் நாட்டில் முன்பே போடப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 19ஆம் தேதியுடன் நடந்து முடிய உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவத் துறை நிபுணர்கள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 … Read more

இன்று முதல் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு!! புதிய தளர்வுகள் என்னென்ன தெரியுமா?!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிக பயங்கரமாக பரவி வந்தது. இந்த நிலையில், பல மாநிலங்களுக்கு ஊரடங்குகள் போடப்பட்டது. மேலும், தமிழ் நாட்டில் முன்பே போடப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 19ஆம் தேதியுடன் நடந்து முடிய உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவத் துறை நிபுணர்கள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது தளர்வுகளுடன் … Read more

பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வெளியீடு!! தமிழக அரசு அதிரடி!!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பிளஸ் 2 மாணவ மாணவியர்களுக்கான மதிப்பெண்கள் ஜூலை 19ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொது தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் குழப்பம் வந்த காரணத்தினால் அது தள்ளிக் கொண்டே சென்றது. மேலும், இந்த நிலையில் … Read more

மாணவர்களுக்கு வெளியாகும் தேர்வு முடிவுகள்!! மதிப்பெண் வழங்கும் பணி முடிவு!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தோற்று மிகவும் கடுமையாக பாதித்து இருந்தது. எனவே, இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவை அனைத்தும் மூடப்பட்டன. மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு செல்வதற்கு பதிலாக, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதன்மூலமாக மாணவர்கள் அனைவரும் படித்து தேர்வுகளை எழுத முடியும் என்று கருதப்பட்டது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று பலரும் காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இரண்டு வருடமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடியிருந்தது. கடந்த ஜனவரி … Read more

மாணவர்கள் அனைவருக்கும் 2 GB டேட்டா இலவசம்!! முதல்வருக்கு முக்கிய கோரிக்கை விடுத்த ஈபிஎஸ் !!

தமிழ்நாட்டில் ஆன்லைன் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2GB இன்டர்நெட் டேட்டா இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று ஈ.பி.எஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து, கல்வி புரட்சியை ஏற்படுத்தினார். மேலும், அம்மா அவர்கள் அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக உயர் கல்வி மேம்படுத்தப்பட்டது. திமுக கட்சி ஆட்சியில் 2011 ஆம் ஆண்டில் 32.1 விழுக்காடாக இருந்த உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் … Read more

நெசவாளர்களின் வருவாயை உயர்த்த., அரசு ஊழியர்கள் இந்த ஆடை அணிய வேண்டும்!! முதல்வர் அறிவுறுத்தல்!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பலவிதமான அறிவிப்புகளை செய்து வருகிறார். மேலும், மேகதாது அணை பிரச்சனை தீர்க்கவும் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாட்டில் இருந்து கண்டிப்பாக கொரோனாவை விரட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு உள்ளார். இதனை அடுத்து வேலை இல்லாதோருக்கு அரசு மூலமாக வேலையும் கிடைத்து வருகிறது. மக்களின் அனைத்து வித பிரச்சனைகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்வு கங்கு … Read more

சென்னையில் மீண்டும் உயரும் தங்கம் விலை!! சோகத்தில் இல்லத்தரசிகள்!!

தமிழ்நாட்டில் சென்னையில் தங்கள் வெளியில் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து உள்ளது. இன்று காலை தங்க விலையின் நிர்ணயப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 112 ரூபாய் உயர்ந்து உள்ளது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,521 ரூபாய்க்கும் சவரன் 36,168க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை சில்லறை வர்க்கத்தில் இன்று ஒரு கிராம் வெள்ளி 74.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகிறது. சென்னையில் சிறிது நாட்களாகவே தங்கத்தின் விலையானது ஏறியும் பின் சரிந்தும் … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு?! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி!!

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் அன்பில் கஜேஷ் பொய்யாமொழி பதில் அளித்து உள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் தலைவிரித்து ஆடுகிறது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் கூறிய நிலையில் தற்போது வைரஸ் தோற்று மிகவும் குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து ஜூலை 16ஆம் தேதி முதல் புதுவையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மேலும், கொரோனாவானது குறைந்து வரும் … Read more