தனியார் பள்ளி கட்டணம் வசூலிக்கும் முறையில் மாற்றம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!
இந்தியா முழுவதும் கொரோனா பரவலானது கடுமையாக பாதித்து இருந்தது. இந்த நிலையில், ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டன. மேலும், கொரோனாவின் அச்சம் மக்கள் இடையே வெகுவாக இருந்து வந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும்கூட, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக இரண்டாவது அலையானது மெல்லமெல்ல கட்டுப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக தளர்வுகளற்ற ஊரடங்கு ஆகியன போடப்பட்டன. மேலும், பள்ளி கல்லூரிகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டது. இதுவரை திறக்கப்படவில்லை. அதனையடுத்து, தனியார் பள்ளிகள் எவ்வாறு கல்வி கட்டணத்தை வசூலிக்க … Read more