TNPSC குருப் 4 தேர்விற்கான கலந்தாய்வு சான்றிதழ் சரிப்பார்ப்பு தேதி வெளியீடு!! தமிழக அரசு அறிவிப்பு!!

TNPSC Group 4 Exam Consultation Certificate Verification Date Released!! Tamil Nadu Government Notification!!

TNPSC குருப் 4 தேர்விற்கான கலந்தாய்வு சான்றிதழ் சரிப்பார்ப்பு தேதி வெளியீடு!! தமிழக அரசு அறிவிப்பு!! தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய டிஎன்பிஎஸ்சி குருப் 4 தேர்விற்கான பணியிடங்களில் மொத்தம் 10 ஆயிரத்து 219 இடங்கள் நிரப்பட உள்ளது. இதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வில் ஒரு பணியிடத்திற்கு மூன்று பேர் கலந்துக் கொள்ளலாம். எனவே, இதற்காக தேர்வானவர்களின் பெயர் வரிசையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த குருப் தேர்வுக்கான … Read more

குரூப்-2,2 ஏ தேர்வில் நடந்த குளறுபடி- TNPSC அதிரடி!!

குரூப்-2,2 ஏ தேர்வில் நடந்த குளறுபடி- TNPSC அதிரடி!! குரூப் 2, 2ஏ தேர்வில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் அறிக்கை பெற்று விசாரணை நடத்த டி.என்.பி.எஸ்.சி திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வில் நடந்த குளறுபடி தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். ஆனால் மறு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. மேலும் வினாத்தாள் வழங்கப்பட்டு, வரிசை எண் மாறி இருந்ததால், மீண்டும் பெறப்பட்டதாக தேர்வர்கள் தரப்பில் கூறியதை ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. வினாத்தாள் எங்கும் வெளியாகவில்லை … Read more

தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு தொடங்கியது!

தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு தொடங்கியது! டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 186 தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வுகள் தொடங்கியது.  காலை 9.30 முதல் 12.30 வரை தமிழ் மொழி தகுதி தாள் தேர்வு, அதன்பிறகு மதியம் 2 முதல் 5 மணி வரை பொது தேர்வு நடைபெறவுள்ளது.1 பதவிக்கு 10 பேர் … Read more

இனி இந்தத் துறைக்கும் டிஎன்பிசி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

From now on only if you pass the TNBC exam for this department too! Action order issued by the government!

இனி இந்தத் துறைக்கும் டிஎன்பிசி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஆவின் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் திருப்பூர், காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், விருதுநகர், தஞ்சாவூர், திருவள்ளூர், தேனி, திருச்சி பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் மற்றும் சென்னையில் உள்ள ஆவின் தலைமையகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் … Read more

TNPSC தேர்வுகளில் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை இல்லை!! தமிழக அரசின் புதிய தகவல்!!

Attention forest department exam takers! Important information released by the Tamil Nadu Selection Board!

TNPSC தேர்வுகளில் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை இல்லை!! தமிழக அரசின் புதிய தகவல்!! தமிழ்நாட்டில் நடத்தப்படும் அரசு தேர்வுகளில் பிற்படுத்தப்பட்டோர் , உடல் ஊனமுற்றோர், விதவை போன்ற அனைவருக்கும் அரசு தேர்வு எழுதுவதில் முன்னுரிமை வழங்கப்படும். இதற்குரிய கோட்பாடுகள் குறித்தும் தமிழக அரசு அவபோது அறிக்கையாக வெளியிடும். அந்த வகையில் கடந்த ஆண்டு குரூப் 4 கான தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டது. அதில் மாற்றுத்திறனாளிகள் என ஆரம்பித்து இன சுழற்சி … Read more

ஓராண்டுகள் கழித்து தான் மின்வாரிய தேர்வு! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

After a year, the electrical examination! Shocking information that came out!

ஓராண்டுகள் கழித்து தான் மின்வாரிய தேர்வு! வெளிவந்த அதிர்ச்சி தகவல்! இரண்டு வருட காலமாக கொரோனா தொற்று அதிக அளவில் காணப்பட்டதால் எந்த ஒரு அரசு தேர்வுகளும் நடத்தப்படவில்லை. அதனையடுத்து தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற காரணத்தினாலும் தேர்வுகள் நடைபெறாமல் போனது. இவ்வாறு இருக்கையில் தற்பொழுது தான் அனைத்து அரசு தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக மின்சார வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. முன்பு பின்பற்றி வந்த நேரடி ஆட்சேர்ப்பு அனைத்தும் ரத்து … Read more

இனி  அரசு பணி தேர்வுகளுக்கு செல்போனிலே விண்ணப்பிக்கலாம்! இதோ அதற்கான வழிமுறைகள்!

Now you can apply for government job exams on your cell phone! Here are the steps!

இனி  அரசு பணி தேர்வுகளுக்கு செல்போனிலே விண்ணப்பிக்கலாம்! இதோ அதற்கான வழிமுறைகள்! அரசு பணி தேர்வு எழுதுபவர்கள் அனைவரும் அருகில் இருக்கும் புரவுசிங் சென்டருக்கு சென்று அரசு பணி தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிப்பது வழக்கம்.இவர்கள் விண்ணபிப்பவரிடமிருந்து சிறு தொகையை பெறுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.தற்போது வரை இது வழக்கமாக உள்ளது.தற்போது சட்டமன்றதில் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதற்கான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று மனிதவள மேலாண்மை குறித்து மானியக் கோரிக்கை விவதாம் நடைபெற்றது.இந்த விவாததின் போது நிதி அமைச்சர் … Read more

தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஜூன் மாதம் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு ஜூலை மாதம் 2ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு பணியாளர்கள் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்த விதத்தில் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு தேர்வு ஜூன் மாதம் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த … Read more

TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு..விண்ணப்பிக்க கடைசி தேதியுடன்..முழு விவரம் இதோ.!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பது என்னவென்றால் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் படி தடுப்பூசி கிடங்கு ஊழியர் பணியில் 30 பேரும், புள்ளியில் உதவியாளர் பணிகளில் 2 பேரும், புள்ளியியலாளர் பணிகளில் 161 பேர் என 193 பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது . வரும் நவம்பர் 19 தேதி வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது` மேலும், … Read more

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – விண்ணப்பதாரர் கவனத்திற்கு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இப்பொழுது RIMC தேர்வுகள் மறுபடியும் இரண்டாவது தடவை ஒத்திவைக்கப்படுவதாக ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. விண்ணப்பதார்கள்/ பதிவாளர்கள் அனைவரும் கவனத்திற்கு கொண்டு சென்று பின்பற்றி கொள்ளுமாறு அறிவித்துள்ளது. ஆனால் சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகளுடன் தற்போது ஜூன் 21 ஆம் தேதி வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் நடத்த முன்னதாகவே தீர்மானிக்கப்பட்ட தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு முடியும் நிலையில் அறிவிப்புகள் வெளியாகி … Read more