மாரடைப்பிலிருந்து எப்படி தப்பிப்பது? அலசுவோம்!!

மாரடைப்பிலிருந்து எப்படி தப்பிப்பது? அலசுவோம்… இதய நோய் பாதிப்பு ஏற்பட்டு ஒவ்வொரு வருடமும் 17.9 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆரோக்கியமற்ற உணவு முறை, போதிய உடல் உழைப்பு இல்லாதது, புகையிலை, குடிப்பழக்கம் போன்றவற்றால் இதய நோய் பாதிப்பு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. மாரடைப்பின் அறிகுறி மார்பில் வலி, அசௌகரியம், மன அழுத்தம் மோசமான அஜீரணம், குமட்டல், மிகுந்த சோர்வு, மூச்சுத் திணறல் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவர்களிடம் செல்ல வேண்டும். … Read more

ஆஸ்துமா நிரந்தரமாக சரியாக வேண்டுமா?? இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!!

ஆஸ்துமா நிரந்தரமாக சரியாக வேண்டுமா?? இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!! ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட சுவாச நிலை ஆகும், இது வீக்கம் மற்றும் சுவாசக் குழாயின் குறுகலால் வகைப்படுத்தப்படுகிறது, இது சுவாசிப்பதை கடினமாக்குகிறது. இது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான நிலை, ஆனால் இது குழந்தைகளில் மிகவும் பொதுவானது. ஆஸ்துமா எதனால் ஏற்படுகிறது? பெரும்பாலான நோய்களைப் போலவே, ஆஸ்துமா சில நபர்களை பாதிக்கிறது. ஆஸ்துமாவை ஏற்படுத்தும் சில காரணிகள்: ஒவ்வாமை: புகை, செல்லப்பிராணிகள், புகையிலை, … Read more

புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை!!

புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை

புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை!! கடந்த 2006 ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, மற்றும் புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இதன் மீதான தடை உத்தரவை சென்னை உச்ச  நீதிமன்றம் ரத்து செய்ததது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் புகையிலை பொருட்களுக்கு தடை … Read more

மாணவர்களுக்கு அந்த பொருளை விற்ற வாலிபர்கள்! போலீசார்  அதிரடி நடவடிக்கை !

Teenagers who sold that product to students! Police action!

மாணவர்களுக்கு அந்த பொருளை விற்ற வாலிபர்கள்! போலீசார்  அதிரடி நடவடிக்கை ! சேலம் மாவட்ட  போலீசார்களுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலில் சேலம் வீராணம் பகுதியில் ஒரு சில கடைகளில் புகையிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு அதனை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும்  அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. போலீசார் டி .பெருமாபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினார்கள். அப்போது அதே  பகுதியில் கண்ணன் (31)  என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர். அந்த கடையை சோதனை … Read more

மரவள்ளிக்கிழங்கு நடுவே கஞ்சா செடி வளர்ப்பு !!

தமிழகத்தில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். திருச்சி ,மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் அதிக அளவில் கஞ்சா உட்கொள்வதாக எழுந்த புகாரில், அனைத்து மாவட்டத்திலும் கஞ்சா விற்பனை குறித்து சோதனை நடத்த காவல்துறை முடிவு செய்தனர். இதனால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், … Read more