இந்தியாவின் சார்பில் காலிறுதிக்கு முன்னேறிய வீராங்கனை! – பவீனா பட்டேல்!

The player who advanced to the quarterfinals on behalf of India! - Pavina Patel!

இந்தியாவின் சார்பில் காலிறுதிக்கு முன்னேறிய வீராங்கனை! – பவீனா பட்டேல்! ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் இந்த மாதம் 8 தேதி முடிவடைந்தது. ஒவ்வொரு வருடமும் இந்த போட்டிகள் முடிந்ததும் ஊனமுற்றோருக்கான பாரலிம்பிக் போட்டிகள் நடை பெறுவது வழக்கம். கடந்த வருடம் கொரோனா நோய் தொற்று மற்றும் நோய் பரவலின் காரணமாக இந்த போட்டிகள் நடை பெறவில்லை. எனவே தற்போது 16 வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் 24 ஆம் தேதி முதல் ஆரம்பித்தது. அந்த … Read more

டோக்கியோவில் களைகட்டிய பாரா ஒலிம்பிக் போட்டிகள்! தங்கமகன் கலந்து கொள்ளவில்லை!

Weeded Paralympics in Tokyo! Goldman did not attend!

டோக்கியோவில் களைகட்டிய பாரா ஒலிம்பிக் போட்டிகள்! தங்கமகன் கலந்து கொள்ளவில்லை! டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்கியது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும், பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும். கொரோனாவின் காரணமாக கடந்த ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32வது ஒலிம்பிக் போட்டியை, இந்த வருடம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ஆம் தேதி முதல் இந்த மாதம் 8 ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில் … Read more

பாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்குகிறது! இந்தியாவில் இருந்து 54 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்!

Paralympic starts from tomorrow

பாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்குகிறது! இந்தியாவில் இருந்து 54 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்! ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்குகின்றன.சமீபத்தில் நடந்து முடிந்த 32வது ஒலிம்பிக் போட்டிகளில் 205 நாடுகளும் நாடுகள் இல்லாத அகதிகள் அணியும் பங்கேற்றன.இந்த போட்டிகளில் சீனா முதலிடத்தைப் பெற்றது.சீன அணி 23 தங்கம் 14 வெள்ளி 13 வெண்கலம் வென்று முதலிடத்தைப் பெற்றது.இரண்டாவது இடத்தை அமெரிக்காவும் மூன்றாவது இடத்தை ஜப்பானும் பிடித்தன. இந்த போட்டிகளில் 33 விளையாட்டுக்கள் 50 … Read more

வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி!! ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம!!!

வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி!! ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம!!! 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், இன்று காலை நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 1980ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் ஹாக்கி அணி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டியில் மகளிர் … Read more

ஒலிம்பிக் கிராமத்தில் மீண்டும் கொரோனா! அதிர்ச்சி அடைந்த உலகம்!

Corona back at the Olympic Village! Shocked world!

ஒலிம்பிக் கிராமத்தில் மீண்டும் கொரோனா! அதிர்ச்சி அடைந்த உலகம்! கடந்த ஒன்றரை வருட காலமாகவே கொரோனா ஒட்டு மொத்த உலகத்தையும் தன் வசப்படுத்தி கொண்டு பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தீர்வாக மத்திய , மாநில அரசுகள் என்னதான் தடுப்பூசிகளை பரிந்துரைத்தாலும், அது தற்காலிக தீர்வாகவே உள்ளது. கொரோனா மக்களை விடுவேனா என்று ஆட்டி படைக்கின்றது. கொரோனா பரவலின் காரணமாக கடந்த வருடமே நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாமல், தள்ளி வைக்கப்பட்டது. அப்படி தள்ளிவைக்கப்பட்ட … Read more

கொரோனா தொற்று உறுதியானால் எதிராளிக்குத் தங்கப்பதக்கம்!! ஒலிம்பிக் கமிட்டி அதிரடி!!

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி போட்டியிடுபவருக்கு கோரனோ வைரஸ் தொற்று உறுதியானால் எதிராளிக்கு தங்கப்பதக்கம் கொடுக்கப்படும் என்று ஒலிம்பிக் ஒழுங்குமுறை கமிட்டி தெரிவித்துள்ளது. பாசிடிவ் உறுதியானவர் வெள்ளிப்பதக்கம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரரின் பாதுகாப்பினை கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த இறுதிப் போட்டி இதுதவிர தொடக்கத்திலேயே உறுதி செய்யப்பட்டால் அவர் போட்டியிட தகுதி அற்றவராக அறிவிக்கப்படாமல் தொடங்க வில்லை என மார்க் செய்யப்படுவார். முன்னதாக இந்த ஆண்டு ஜூலை 23ஆம் … Read more

பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்ட தோக்கியோ விளையாட்டரங்குகள்

தோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட விளையாட்டரங்குகள் தற்போது பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளன. அந்த அரங்குகளில் வீரர்களும் பயிற்சியைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களை அடுத்த மாத மத்தியில் திறந்துவிடவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா நோய்ப்பரவல் நிலைமையைப் பொறுத்துத்தான் விளையாட்டு அரங்குகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாதம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தோக்கியோ திட்டமிட்டிருந்தது. கொரோனா கிருமிப்பரவல் காரணமாக அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டிகளுக்காக சுமார் 10 … Read more

டோக்கியோ ஒலிம்பிக் ரஷ்யாவுக்கு தடை!

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்யாவுக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உலக ஊக்கமருந்து தடுப்பு மையம் தடை விதித்துள்ளது. கடந்த 2014ல் ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்தது இதில் ரஷ்ய நட்சத்திர வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டது தெரியவந்தது. ரஷ்ய விளையாட்டு நட்சத்திரங்கள் ஊக்க மருந்து பயன்படுத்த அந்நாட்டு அரசு ஆதரவாக இருந்தது அம்பலமானது. இதனையடுத்து ரஷ்யாவுக்கு போட்டிகளில் பங்கேற்க கடந்த 2015ம் ஆண்டு நவம்பரில் 15 மாதம் தடை விதிக்கப்பட்டது இதனால் 2016 … Read more