#திருவள்ளூர் : வெளுத்து வாங்கிய பருமழை… வெள்ளபெருக்கால் சேதமடைந்த தரைப்பாலம்.. போக்குவரத்து பாதிப்பு..!

Rain Alert in Tamilnadu

வெள்ள பெருக்கால் கூவம் ஆற்றின் தரைப்பாலம் சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் அதிக அளவில் பொழிந்து வருவதால் பல இடங்களில் மழைநீர் வெள்ளம் போல கரைபுரண்டு ஓடி வருகிறது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்து வந்ததால் கேசரம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீரானது கடம்பத்தூர் அடுத்த சத்தரை கண்டிகை வழியாக கூவம் ஆற்றில் சென்று கலக்கிறது. அளவுக்கு அதிகமாக நீர் … Read more

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பேருந்துகளிலும் உள்ள ஆரன் பட்டனை பிடுங்கி எறிந்த  போக்குவரத்து அதிகாரிகள்!?

Traffic officials who snatched the Arun button from all the buses in Erode district!?

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பேருந்துகளிலும் உள்ள ஆரன் பட்டனை பிடுங்கி எறிந்த  போக்குவரத்து அதிகாரிகள்!? ஈரோட்டில் இயங்கி வரும் தனியார் பேருந்து,அரசு பேருந்து மற்றும் மினி பேருந்துகளில்  உள்ள அதிக ஒலி ஏற்படுத்த கூடிய காற்று ஒலிப்பான்கள் தடையை மீறி பொருத்தப்பட்டுள்ளதாக அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர். ஈரோட்டில் நிமிடத்திற்கு நிமிடம் பேருந்துகள் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்களை பயன்படுத்தி சாலையில் செல்லும் அனைவரையும் நடுங்கச் செய்கின்றார்கள்.விடாமல் அடித்து வரும் மினி பேருந்துகளினால் … Read more

திடிரென வானில் பறந்த கேஸ் சிலிண்டர்!!.முழுவதும் எலும்புக் கூடான லாரி?

A gas cylinder suddenly flew in the sky!!. A truck full of skeletons?

திடிரென வானில் பறந்த கேஸ் சிலிண்டர்!!.முழுவதும் எலும்புக் கூடான லாரி? திருப்பதி ஆந்திர மாநிலம் அருகே கர்னூலில் இருந்து பிரகாசம் மாவட்டம் கோமரோலு மண்டலம் உளவு பாடு பகுதிக்கு 306 கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அவ்வழியே சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 12 மணியளவில் கர்னூல் பிரகாசம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்த வாடா என்ற சாலையில் சென்று கொண்டிருந்த போது லாரியின் பின் பகுதியில் இருந்த புகை மூட்டத்துடன் தீப்பொறி கிளம்பியது.இதை அறிந்த லாரி ஓட்டுனர் … Read more

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!..போக்குவரத்து கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு!..

Important notice for motorists!.. Tamil Nadu government has decided to increase the transport charges!..

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!..போக்குவரத்து கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு!.. சென்னையில் வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை தமிழக அரசு 10 மடங்கு உயர்த்தியுள்ளது. இதற்காக மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்வதற்காக கடந்த ஜூலை 25 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த அவகாசம் முடிந்ததும் புதிய கட்டணங்களை அமல்படுத்த தமிழக அரசு ஒரு முடிவு … Read more

தடம் புரண்ட ரயில் பெட்டி? குஜராத்தில் பரபரப்பு?

Derailed train? Excitement in Gujarat?

தடம் புரண்ட ரயில் பெட்டி? குஜராத்தில் பரபரப்பு? குஜராத்தின் தாகூர் மாவட்டத்திலுள்ள  மங்கள் மகுடி ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை ஒரு மணி அளவில் சரக்கு ரயில் ஒன்று அவ்வழியாக  சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக ரயில் தடம் புரண்டு  விபத்துக்குள்ளானது. ரத்லம் மும்பைக்கு இடைப்பட்ட பகுதியில் ரயிலின் 16 பெட்டிகள் தடம் புரண்டு ஓடியது. இதனால் ரயிலின் மீது செல்லும் மின்கம்பிகளும் உடைந்தது.இதனால் ரத்லம் முதல் மும்பை வரையிலான இரு பகுதிகளிலும் … Read more

சாலையில் தவறாக வாகனத்தை நிறுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !…. இதை படம் எடுத்து அனுப்புபவருக்கு ரொக்கப்பரிசு!

Important notice for those who park incorrectly on the road! Cash prize for the sender of this picture!

சாலையில் தவறாக வாகனத்தை நிறுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ! இதை படம் எடுத்து அனுப்புபவருக்கு ரொக்கப்பரிசு! சாலைகளில் மக்கள் தவறாக வாகனத்தை நிறுத்துவதால் சாலையோரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆதலால், மக்களுக்கு போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சாலையில் தவறாக நிறுத்தும் வாகனத்தை படம் எடுத்து அனுப்புபவருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டும் என புதிய சட்டம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில், வாகனங்களை வைத்திருப்போர் வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தாமல் சாலைகள் மற்றும் தெருக்களில் தவறாக நிறுத்தப்படுகின்றனர். இதனால் போக்குவரத்துத்து … Read more

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமலிருக்க மாநகராட்சி செய்த சிறப்பு காரியம்!

Special thing done by the corporation not to disturb the public!

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமலிருக்க மாநகராட்சி செய்த சிறப்பு காரியம்! சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில் தூய்மை பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் மட்டும் 387 கிலோ மீட்டர் நீளமுள்ள 471 பேருந்து போக்குவரத்து சாலைகளும், 5 ஆயிரத்து 270 கிலோ மீட்டர் நீளமுள்ள 34 ஆயிரத்து 640 உட்புற சாலைகளும் உள்ளன. இந்த சாலைகளில் தூய்மை பணிகள் நாள்தோறும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அங்கு உள்ள … Read more

சென்னையில் குவியும் மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்! கொரோனா மீளும் அபாயம்

கொரோனா ஊரடங்கினால் சொந்த ஊருக்கு சென்றவர்கள், வேலை தேடி பிற மாவட்டங்களுக்குச் சென்றவர்கள், விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்காக ஊருக்கு சென்றவர்கள் என பலதரப்பட்ட காரணங்களால் சென்னையை விட்டு வெளியே சென்றவர்களும், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும் புதுச்சேரி அரசு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ததை அடுத்து, அங்கிருந்து சென்னை வருபவர்களும், பிற மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்புபவர்கள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணித்து வருகின்றனர்.   இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள … Read more

வாகன சோதனையில் இளைஞரின் மண்டை உடைப்பு! ஹெல்மெட் இல்லாத காரணத்தால் வில்லனாக மாறிய போலீஸ்..!!

வாகன சோதனையில் இளைஞரின் மண்டை உடைப்பு! ஹெல்மெட் இல்லாத காரணத்தால் வில்லனாக மாறிய போலீஸ்..!! சென்னை ஓட்டேரி பகுதியில் வழக்கம்போல வாகன சோதனையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுரேந்தர் என்கிற வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். சுரேந்தர் ஹெல்மெட் போடாத காரணத்தால் அபராதம் விதிப்பதாக போலீசார் கூறினர். இதைக் கேட்டதும் சுரேந்தர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு கூட்டம் கூடியது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய … Read more

இப்படி ஒரு பக்தி தேவையா? வைரலாகும் வீடியோ

அயோத்தி ராமர் கோவில் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளிவர உள்ளதை அடுத்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்த தீர்ப்பை அடுத்து எந்த விதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் அயோத்தி பகுதியில் வாழும் பெரும்பாலான மக்கள் வேறு பகுதிக்கு தற்காலிகமாக குடியேறி இருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன இந்த நிலையில் ஒரு தீவிர ராமர் பக்தர் சுமார் 20 அடி நீளத்தில் ஒரு … Read more