அறுந்து விழந்து கிடந்த கம்பி… இழுத்து கட்ட முயன்றதில் மின்சாரம் தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…
அறுந்து விழந்து கிடந்த கம்பி… இழுத்து கட்ட முயன்றதில் மின்சாரம் தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு… தர்மபுரி மாவட்டத்தில் அறுந்து கீழே விழுந்து கிடந்த கம்பியை மீண்டும் கட்டுவதற்கு எடுத்த பொழுது மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் பகுதியில் ஓடச்சக்கரை கிராமம் உள்ளது. இந்த ஓடச்சக்கரை கிராமத்தில் மாது என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு … Read more