வண்டி வாங்க செல்கிறீர்களா!! அப்படி என்றால் இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்!!

வண்டி வாங்க செல்கிறீர்களா!! அப்படி என்றால் இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்!! நாம் முதன் முதலாக ஒரு வண்டியை வாங்குகிறோம் என்றால் அதற்கு என்னவெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம். ஒரு செகனண்ட் பைக்கை வாங்கும் போது அந்த பைக்கை இதற்கு முன்பு எத்தனை பேர் வைத்திருந்தார்கள், அது திருட்டு வண்டியா, இந்த வண்டியின் மீது ஏதாவது காவல்துறை வழக்கு இருக்கிறதா, வண்டியின் மீது வங்கி லோன் ஏதேனும் இருக்கிறதா என்பதை எல்லாம் தெரிந்து … Read more

இருசக்கர வாகனத்தை ஓட்டும் முன்பாக உங்களிடம் இதெல்லாம் இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்!! 

இருசக்கர வாகனத்தை ஓட்டும் முன்பாக உங்களிடம் இதெல்லாம் இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்!! இந்த காலகட்டத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்களை ஓட்டுபவரின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாகி உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் நான்கு இரு சக்கர வாகனங்கள் கூட உள்ளது. இதனால் சாலையில் அதிக அளவு விபத்து ஏற்படுகிறது மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சக்கர வாகனங்களின் செல்லும்போது ஐந்து ஆவணங்கள் முக்கியமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஓட்டுனர் … Read more

பரபரப்பான சாலையில் பட்டபகலில் நடந்த பகீரங்க கொள்ளை !! ஓடும் காரை வழிமறித்து இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் அட்டுழியம்!! 

The robbery happened in broad daylight on a busy road!! The gang came on a two-wheeler by overtaking a moving car!!

பரபரப்பான சாலையில் பட்டபகலில் நடந்த பகீரங்க கொள்ளை !! ஓடும் காரை வழிமறித்து இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் அட்டுழியம்!!  பட்டபகலில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் சுரங்கச்சாலையில் ஓடும் காரை வழிமறித்து கொள்ளையடித்துச் சென்ற பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியின் சரை ஹலி கான் பகுதி மற்றும் நொய்டாவை இணைக்கும் சாலையில் 1.5 கி.மீ தூரம் சுரங்கச்சாலை உள்ளது. இதில் எப்போதும் பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். இந்த சூழ்நிலையில் பிரஹதி மெய்டன் என்ற இந்த சுரங்கச்சாலையில் … Read more

இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு !! இனிமேல் இது கட்டாயம் மாநகராட்சி போலீசார் அதிரடி !! 

Attention Bicyclists!! Henceforth, this must be done by the Municipal Police!!

இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு !! இனிமேல் இது கட்டாயம் மாநகராட்சி போலீசார் அதிரடி !!  இனிமேல் பைக்கின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த விதிமுறை கோவை மாவட்டத்தில் இன்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில்  பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கு  ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கும் வகையில் இந்த விதிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் துறை  தற்போது விபத்துகளை குறைக்கும் வகையில் … Read more

கோவை மாவட்டத்தில் இன்று முதல் அமலான புதிய திட்டம்!! பின்னால் இருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!!

New scheme effective from today in Coimbatore district!! Helmet is mandatory for the person behind!!

கோவை மாவட்டத்தில் இன்று முதல் அமலான புதிய திட்டம்!! பின்னால் இருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!! கோவை மாவட்டத்தில் ஜூன் 26 ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோவை போக்குவரத்து துறை அறிவித்த  நிலையில் இன்று அதற்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது. போக்குவரத்துக்கு நெரிசல் காரணமாக அதிக அளவில்  விபத்துகள் ஏற்பட்டு  உயிர் சேதங்களும் பெரும் அளவில் ஏற்படுகிறது. இந்த விபத்துகளின் மூலம் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க … Read more

இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு அறிவிப்பு!! இனி ஹெல்மெட் கட்டாயம்!!

Notice to the bikers!! Now helmets are mandatory!!

இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு அறிவிப்பு!! இனி ஹெல்மெட் கட்டாயம்!! இருசக்கர வாகனத்தில் ஓட்டுபவர் மற்றும் பயணிப்பவர் என்ற இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோவை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.இது குறித்து விழிப்புணர்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து வருகின்ற 26 ம் தேதி வாகன தணிக்கை மேற்கொள்ள படும்பொழுது யாரேனும் விதி மீறலில் ஈடுபட்டால் தகுந்த நடவடிக்கை … Read more

டூவீலர் வைத்திருக்கிறீர்களா!! பெட்ரோல் செலவை மிச்சப்படுத்த கட்டாயம் இதை செய்யுங்கள்!!

டூவீலர் வைத்திருக்கிறீர்களா!! பெட்ரோல் செலவை மிச்சப்படுத்த கட்டாயம் இதை செய்யுங்கள்!! நம் இருசக்கர வாகனம் எந்த பிரச்சினையும் இல்லாமல், செலவு செய்யாமல், மெக்கானிக் ஷாப்பிற்கு போகாமல், மைலேஜ் -அயும் அதிகமாக தர இந்த மூன்று எளிய வழிகளை தெரிந்து கொள்ளுங்கள். முதலில் நம் வாகனத்தில் உள்ள இன்ஜினில் எண்ணெய் அளவு சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும். அவ்வாறு அதில் எண்ணெய் இல்லை என்றால் வண்டியில் பிரச்சனை ஏற்பட்டு செலவு செய்யக்கூடும்.எனவே அடிக்கடி இன்ஜின் ஆயிலை … Read more

முசிறி அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்து வாகனத்தை திருடியவர் கைது!

முசிறி அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்து வாகனத்தை திருடியவர் கைது திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா கொளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (38). இவர் கரூர் பகுதியில் கூலிவேலைக்காக தினமும் இருசக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கரூரில் வேலை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் மோகனூர் வழியாக கொளக்குடி நோக்கி வந்து சென்று கொண்டிருந்த சதிஷ்குமாரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாகனத்தை நிறுத்தி தொட்டியம் வரை வருகிறேன் எனக்கூறி லிப்ட் … Read more

இருசக்கர வாகனத்தில் புகுந்து கொண்டு வெளியே வர மறுத்த கொம்பேறி மூக்கன்

இருசக்கர வாகனத்தில் புகுந்து கொண்டு வெளியே வர மறுத்த கொம்பேறி மூக்கன் கரூரில் வங்கி முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் புகுந்து கொண்டு வெளியே வர மறுத்த கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்திற்கு எதிர்ப்புறம் தனியார் வங்கி ஒன்று அமைந்துள்ளது. இந்த வங்கியில் கோவையைச் சேர்ந்த கார்த்திகேயன் (34) என்ற இளைஞர் பணிபுரிந்து வருகிறார். வங்கியின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த இவரது இருசக்கர வாகனத்தில் … Read more

லாரி – இருசக்கரவாகனம் மோதிய விபத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனங்கள்!! அடையாளம் தெரியாத நபர் தீயில் கருகி  பரிதாபமாக உயிரிழப்பு!!

லாரி – இருசக்கரவாகனம் மோதிய விபத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனங்கள்!! அடையாளம் தெரியாத நபர் தீயில் கருகி  பரிதாபமாக உயிரிழப்பு!! ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியும் இருசக்கர வாகனமும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளான. தீ ஏற்பட்டு இரு வாகனங்களும் தீ பற்றி எரிந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் தீ விபத்தில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து … Read more