மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!! டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின்னர் ரேசன் பொருட்கள் கிடைக்காது – மத்திய அரசு தகவல்!!

மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!! டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின்னர் ரேசன் பொருட்கள் கிடைக்காது – மத்திய அரசு தகவல்!! நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று பொது விநியோகத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை உள்ளிட்டவைகள் இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்டவைகள் குறைந்த விலைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேசன் பொருட்கள் மாதம் ஒருமுறை … Read more

அதிகரித்த உடல் பருமன் பிரச்சனை! மனமுடைந்த மருத்துவ மாணவி 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!

அதிகரித்த உடல் பருமன் பிரச்சனை! மனமுடைந்த மருத்துவ மாணவி 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!! உடல் பருமன் பிரச்சனை காரணமாக மனமுடைந்த மருத்துவ மாணவி ஒருவர் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் குந்திகான் என்ற பகுதியில் ஏ.ஜே மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவக் கல்லூரியில் பிரக்ருதி ஷெட்டி என்ற 20 வயது மாணவி எம்.பி.பிஎஸ் … Read more

நேபாளத்தில் டிக்டாக் செயலிக்குத் தடை! சோகத்தில் பயனாளிகள்!!

நேபாளத்தில் டிக்டாக் செயலிக்குத் தடை! சோகத்தில் பயனாளிகள்!! நேபாளம் நாட்டில் சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிப்பதாக கூறி டிக்டாக் செயலிக்கு அந்நாட்டு அரசு தடை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பு நேபாளம் நாட்டில் டிக்டாக் செயலி பயன்படுத்துவோர்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா நாட்டை தலைமையிடமாக கொண்ட பைட் டான்ஸ் என்ற நிறுவனம் இந்த டிக்டாக் என்ற செயலியை உருவாக்கியது. இந்த டிக்டாக் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் உலக மக்கள் பலரும் பயன்படுத்தும் முக்கிய சமூகவலைதளச் … Read more

சிக்கன் குனியா நோய்க்கு முதல் தடுப்பூசி கண்டுபிடித்த அமெரிக்கா! ஒப்புதல் அளித்த சுகாதாரத்துறை அதிகாரிகள்!!

சிக்கன் குனியா நோய்க்கு முதல் தடுப்பூசி கண்டுபிடித்த அமெரிக்கா! ஒப்புதல் அளித்த சுகாதாரத்துறை அதிகாரிகள்!! உலகில் முதன் முதலாக சிக்கன் குனியா நோய்க்கு அமெரிக்கா நாடு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசிக்கு அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒப்புதல் வழங்கி உள்ளனர். சிக்கன் குனியா வைரஸ் பாதிக்கப்பட்ட கொசுக்கள் நம்மை கடிப்பதால் சிக்கன் குனியா நோய் நமக்கு ஏற்படுகின்றது. இந்த சிக்கன் குனியா நோய் உலக அளவில் பல நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்த சிக்கன் … Read more

சமூக வலைதள அடிமைகளாக மாறிப்போன இந்தியர்கள்!! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி!!

சமூக வலைதள அடிமைகளாக மாறிப்போன இந்தியர்கள்!! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி!! நாம் இருக்கும் இடத்தில் இருந்து உலகின் மூலை முடுக்கில் நடக்கும் நிகழ்வை அறியும் இன்றைய அளவிற்கு டெக்னலாஜி வளர்ந்து விட்டது. நவீன கால உலகை மொபைல் என்ற எலக்ட்ரானிக் பொருள் நம் உள்ளங்கையில் அடக்கி விட்டது. நாம் தினந்தோறும் பயன்படுத்தி வரும் சோசியல் மீடியா செயலிகளான எக்ஸ்,மெட்டா, யூடியூப், வாட்ஸ்அப் உள்ளிட்டவைகள் நம் கருத்தை பகிரவும், மற்றவர்கள் கருத்தை தெரிந்து கொள்ளவும் பெரிதும் உதயவியாக இருக்கிறது. … Read more

நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன்!

நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன்! நேற்று(நவம்பர்8) நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் சுற்றில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. நேற்று(நவம்பர்8) புனேவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் 40 லீக் சுற்றில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற நடப்பு சாம்பியன் இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட்டிங் … Read more

டீ கொடுக்காததால் கடுப்பான மருத்துவர்! அறுவை சிகிச்சையை பாதியில் நிறுத்திவிட்டு சென்ற அவலம்!!

டீ கொடுக்காததால் கடுப்பான மருத்துவர்! அறுவை சிகிச்சையை பாதியில் நிறுத்திவிட்டு சென்ற அவலம்!! டீ கொடுக்காததால் மருத்துவர் கோபமடைந்து அறுவை சிகிச்சையை பாதியிலேயே நிறுத்திலிட்டு சென்ற சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தற்பொழுது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் மௌடா பகுதி உள்ளது. இங்கு உள்ள அரசு மருத்துவமனையில் 8 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 8 பெண்களில் 4 பெண்களுக்கு கருத்தடை … Read more

ஹாலிவுட் படங்களை மிஞ்சும் சலார் திரைப்படம்! 750 வாகனங்கள் பயன்படுத்தி எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி!!

ஹாலிவுட் படங்களை மிஞ்சும் சலார் திரைப்படம்! 750 வாகனங்கள் பயன்படுத்தி எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி!! நடிகர் ப்ரபாஸ் நடிக்கும் சலார் திரைப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்று மிகப் பிரம்மாண்டமான முறையில் ஹாலிவுட் திரைப்படங்களை மிஞ்சும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக தற்பொழுது தகவல்கள் கிடைத்துள்ளது. ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ப்ரபாஸ் அவர்கள் தற்பொழுது சலார் 1 சீஸ் பயர் திரைப்படத்தில் நடித்து நடித்து வருகின்றார். கேஜிஎப், கேஜிஎப் 2 திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல் அவர்கள் சலார் 1 சீஸ் … Read more

கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த ஜெயலலிதா…. எந்த படத்தில் தெரியுமா!

கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த ஜெயலலிதா…. எந்த படத்தில் தெரியுமா! சினிமாவை பொருத்தவரையில் பல விஷயங்களை நாம் தினமும் ஊடகங்களின் மூலம் தெரிந்து கொண்டாலும் தெரியாத விஷயங்கள் பலவும் இருக்கின்றன. அந்த வகையில் தான் தற்போது கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்த படம் ஒன்றை பற்றி பார்க்கலாம். உலக நாயகன் கமல்ஹாசன் திரை உலகில் ஆறு வயதிலிருந்தே நடிக்க தொடங்கியவர். 6 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் திரைத் துறையில் தற்போது வரை தனது நடிப்பு திறமைக்காக … Read more

ஆனந்தராஜை வில்லனா பார்த்திருப்பீங்க காமெடியனா பார்த்திருப்பீங்க…. ஹீரோவா பாத்திருக்கீங்களா?

ஆனந்தராஜை வில்லனா பார்த்திருப்பீங்க காமெடியனா பார்த்திருப்பீங்க…. ஹீரோவா பாத்திருக்கீங்களா? நடிகர் ஆனந்தராஜ் , 80 காலகட்டங்களில் பல படங்களில் வில்லனாக நடிக்க தொடங்கியவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் பொள்ளாச்சி மாப்பிள்ளை, பெரியண்ணா, பாட்ஷா, சூர்ய வம்சம், சிம்ம ராசி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். இவர் ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், அர்ஜுன், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது இவர் … Read more