100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலம்! எது தெரியுமா?

100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலம்! எது தெரியுமா? நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா மற்றும் ஒமிக்ரான்  தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்றை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து பலக்கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு சில கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன. அந்த வகையில் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதை தொடர்ந்து வாரத்தின் இறுதி நாள் மற்றும் ஞாயிற்று … Read more

இவர்கள் இப்போதைக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள அவசியமில்லை! திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு!!

இவர்கள் இப்போதைக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள அவசியமில்லை! திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு!! கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக அதை தடுக்க கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கிய தடுப்பூசி செலுத்தும் பணியில் முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. தடுப்பூசி … Read more

இனி இவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்! மத்திய அரசு திட்டம்!!

இனி இவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்! மத்திய அரசு திட்டம்!! கொரோனா தொற்று பரவல் காரணமாக அதை தடுக்க கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ஆம் தேதி தொடங்கிய தடுப்பூசி செலுத்தும் பணியில் முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று … Read more

தடுப்பூசி செலுத்தாததால் தனது மகனை காண தந்தைக்கு தடை!

தடுப்பூசி செலுத்தாததால் தனது மகனை காண தந்தைக்கு தடை! சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றானது மிக குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் உள்ள பரவி உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட அதன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் மிக குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இந்த ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட ஒரு மாதத்திற்குள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த தொற்றில் இருந்து தங்களை … Read more

தடுப்பூசி போடுவதில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்!

தடுப்பூசி போடுவதில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்! கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் விரிவுபடுத்தும் வகையில் கடந்த 3ம் தேதி முதல் இந்தியாவில் 15 முதல் 18 வயது வரை உடைய சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா மற்றும் … Read more

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மு.க.ஸ்டாலின்!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மு.க.ஸ்டாலின்! இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபோல் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றின் பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதையடுத்து கடந்த மாதம் 25ஆம் தேதி, இந்தியாவில் ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என மத்திய … Read more

ஒரு வாரத்தில் இரண்டு கோடியா!

ஒரு வாரத்தில் இரண்டு கோடியா! இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மருத்துவத்துறைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுவந்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. பின்னர் அதன் தொடர்ச்சியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மே ஒன்றாம் தேதி முதல் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து … Read more

5 முதல் 11 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி! 

5 முதல் 11 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி! சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றானது மிக குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் அதி வேகமாக பரவி உலகையே தன் பிடியில் கட்டிப்போட்டது. மிகப்பெரிய வளர்ந்த நாடுகள் கூட இதன் பிடியில் இருந்து தப்ப முடியாமல் தவித்தன. இதனால் உலக நாடுகள் அனைத்தும் இந்த கொரோனா தொற்று பரவலின் அதிவேக வளர்ச்சியைக் கண்டு அதிர்ந்து போயின. ஆகவே இந்த கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து … Read more

11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதியவர்! இதுவரை மாட்டாமல் இருந்தது எப்படி?

11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதியவர்! இதுவரை மாட்டாமல் இருந்தது எப்படி? சுமார் கடந்த இரண்டு வருடங்களாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக உலக நாடுகள் அனைத்தும், ‘அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தின. இந்தியாவிலும் கொரோனா தொற்றிலிருந்து மக்கள் அனைவரும் தங்களை தற்காத்துக் கொள்ளும் வண்ணம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் தடுப்பூசியை இரண்டு தவணையாக செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. ஆரம்பத்தில் தடுப்பூசி … Read more

10 11 12 வகுப்பு மாணவர்களுக்கு விடுப்பு! அரசின் அதிரடி நடவடிக்கை!

2 month holiday for schools! Students in celebration!

10 11 12 வகுப்பு மாணவர்களுக்கு விடுப்பு! அரசின் அதிரடி நடவடிக்கை! தமிழகத்தில் மாணவர்கள் தற்போது தான் நேரடி வகுப்புகளுக்கு செல்கின்றனர். முதலில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை செப்டம்பர் மாதம் முதல் தேதியில் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறந்த நாள் முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று பாடம் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு அடுத்ததாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்று பல … Read more