மருத்துவமனையில் குடியரசு தலைவருக்கு நடந்து என்ன?

What happened to the president at the hospital?

மருத்துவமனையில் குடியரசு தலைவருக்கு நடந்து என்ன? ஓராண்டு காலமாக ஆட்டி படைத்த கொரோனா பல உயிர்களை எடுத்து சென்றுவிட்டது.லாக் டவுன் என்ற பெயரில் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.வருமானம் மற்றும் போக்குவரத்து என மக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.அதனையடுத்து சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிகப்பட்டது.சிறிது சிறிதாக மக்கள் தங்களது இயல்பு நிலைக்கு திரும்ப பழகி கொண்டு வருகின்றனர்.இருப்பினும் கொரோனா முழுமையாக குறையாத காரணத்தினால் மக்கள் சில வழி முறைகளை பின்பற்றும்மாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டது.அதில் அரசாங்கம் கூறியத, … Read more

இனி தடுப்பூசிகள் போடப்படாது! அதிரடி உத்தரவு!

Vaccination Festival begins for 18+s! Increasing bookings!

இனி தடுப்பூசிகள் போடப்படாது! அதிரடி உத்தரவு! குழைந்தைகளுக்கு தடுப்பூசி அவர்களின் எதிர்ப்பு சக்திகாக போடப்படுகிறது.ஆனால் இந்த தடுப்பூசி குழந்தைகளின் உயிரை பரிப்பதாக மாறிவிட்டது.கோவையில் பீளமேடு மக்காளிபாளையத்தை சேர்ந்தவர்கள் பிரசாந்த் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி.இவர்களுக்கு கிஷாந்த் என்ற மூன்று வயது ஆண் குழந்தை உள்ளது.தனது குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கு தங்களது மக்காளிபாளையத்திலுள்ள அங்கன்வாடிக்கு அழைத்து சென்றார்கள். குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்ட அரை மணி நேரத்தில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.இதையடுத்து குழந்தையின் பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து … Read more

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் பலனளிக்குமா? – மருத்துவ நிபுணர் கேள்வி!

உலகத்தையே நடுங்க வைக்கும் கொரோனா தொற்றுநோய்க்கு பல நிறுவனங்கள் தடுப்பூசி  கண்டுபிடிக்கும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது  பிரிட்டனை சேர்ந்த தடுப்பூசி நடவடிக்கை குழுவின் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். அது என்னவென்றால், “முதல் தலைமுறையினருக்கு இந்த குரோனா தடுப்பூசி பலனளிக்குமா?” என்பதே. அதாவது முதல் தலைமுறை கொரோனா தடுப்பூசிகளில் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளதாக, பிரிட்டனை சேர்ந்த தடுப்பூசி நடவடிக்கை குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ இதழ் என்ற, ‘தி லான்செட்டில்’ என்கிற இதழில், பிரிட்டனை சேர்ந்த … Read more

தடுப்பு மருந்தை ஏற்கனவே வாங்கிய பணக்கார நாடுகள்

பணக்கார நாடுகள், எதிர்காலத்தில் வரப்போகிற கொரோனா தடுப்பு மருந்துகளில் பாதியை ஏற்கெனவே வாங்கிவிட்டதாக Oxfam வெளியிட்ட ஆய்வு கூறுகிறது. அந்தப் பணக்கார நாடுகளின் மொத்த மக்கள்தொகை, உலக மக்கள் தொகையில் 13 விழுக்காடு மட்டுமே. மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் முன்னிலையில் உள்ள 5 தடுப்பு மருந்துத் தயாரிப்பாளர்களும் செய்துகொண்ட ஒப்பந்தங்களை அரசாங்கச் சார்பற்ற அமைப்பான Oxfam ஆராய்ந்தது. அந்த 5 தடுப்பு மருந்துத் தயாரிப்பாளர்களின் மொத்த உற்பத்தித் திறன் 5.9 பில்லியன் மருந்து அளவு என Oxfam … Read more

10 கோடி கொரோனா தடுப்பூசி! இந்தியா ரஷ்யா புதிய ஒப்பந்தம்!

2019 ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் மாநகரத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்ற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உலகத்தில் உள்ள பல நாடுகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.இந்நிலையில் ரஷ்யா உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டிருப்பதாக ஆகஸ்ட் 11 ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவின் டாக்டர் ரெட்டி மருந்து நிறுவனத்திற்கு விற்க ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது. ரஷ்யாவின் கமெலியா தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் தேசிய ஆராய்ச்சி மையம் … Read more

கொரோனா தடுப்பு மருந்து எப்போதுதான் தயாராகும்

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வுகான் நகரில் உருவான கொரோனா கிருமித்தொற்று உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சீனா வெளியிட்ட தகவலின்படி வருகின்ற நவம்பர் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என தெரிவித்துள்ளது. மேலும் சீனா நான்கு வித தடுப்பு மருந்துகளை பரிசோதனை செய்து வருகிறது நவம்பர் அல்லது டிசம்பரில் தடுப்பு மருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் தயாராகிவிடும் … Read more

பாதுகாப்பான தடுப்பூசியை உருவாக்குவதே எங்கள் நோக்கம்

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதால் பரிசோதனை பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.  ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனைகளை இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இதனால் கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், ரஷியாவின் ’ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனை இன்று தொடங்கியுள்ளது. இந்த இறுதிகட்ட பரிசோதனையில் 31 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி … Read more

திடீரென நிறுத்தி வைக்கப்பட்ட தடுப்பூசி? காரணம் என்ன?

கொரோனா என்ற கொடிய வைரஸ் மனித இனத்துக்கே தீங்கை விளைவித்து வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இதற்கான மருந்தை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தடுப்பூசி  குறித்த 3ம் கட்ட பரிசோதனையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியை மதிப்பாய்வு செய்ய வேண்டி உள்ளதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், … Read more

பயன்பாட்டுக்கு வந்துவிட்டதா கொரோனா தடுப்பூசி?

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கி விட்டதாக ரஷ்யா அறிவித்தது. தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தியதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின். எனினும் ரஷ்ய தடுப்பூசியின் செயல் திறன் பற்றி நிபுணர்கள் சந்தேகம் … Read more

கொரோனாவுக்கான தடுப்பூசியை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்

ஐ.நா.சபையின் தலைவர் திஜ்ஜானி முகமது பாண்டே கொரோனாவுக்கான தடுப்பூசியை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும் எல்லா நாடுகளில் உள்ள மக்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். இது மிகவும் முக்கியமாகும். ஏதாவது ஒரு நாட்டுக்கு கிடைக்காமல் போனாலும் கொரோனாவின் அச்சுறுத்தலை இந்த உலகம் தொடர்ந்து சந்திக்க வேண்டி இருக்கும். ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளுக்கு கிடைக்காமல் போனால் அந்த நாடுகள் மேலும் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே தடுப்பூசி தயாரிக்கும் நாடுகள் அனைத்து … Read more