நாட்டின் சிறந்த பிரதமர் மோடியே- கருத்துக்கணிப்பில் வெளியான சுவாரஸ்யம்!!

நாட்டின் சிறந்த பிரதமர் மோடியே- கருத்துக்கணிப்பில் வெளியான சுவாரஸ்யம்!!

நாட்டின் சிறந்த பிரதமர் மோடியே- கருத்துக்கணிப்பில் வெளியான சுவாரஸ்யம்!! விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களின் ஆதரவு யாருக்கு அதிகமாக உள்ளது என்ற மக்களின் மனநிலையை அறிய அண்மையில் சி-வோட்டர் மற்றும் இந்தியா டுடே ஆகிய நிறுவனங்கள் இந்தியா முழுவதும் கருத்துக்கணிப்பு நடத்தின. அதில் அனைத்து தரப்பட்ட மக்களிடமும் இந்தியாவின் சிறந்த பிரதமர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலாக 44 % மக்கள் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி என பதிலளித்து … Read more

சிறை கைதிகளுக்கு சிக்கன் முட்டை! பள்ளிக் குழந்தைகளுக்கு உப்புமா, கிச்சடி! தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ கேள்வி?

சிறை கைதிகளுக்கு சிக்கன் முட்டை! பள்ளிக் குழந்தைகளுக்கு உப்புமா, கிச்சடி! தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ கேள்வி?

சிறை கைதிகளுக்கு சிக்கன் முட்டை! பள்ளிக் குழந்தைகளுக்கு உப்புமா, கிச்சடி! தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ கேள்வி? சிறைக் கைதிகளுக்கு சிக்கன், முட்டை போடும் தமிழக அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் உப்புமா, கிச்சடி போன்ற உணவுகளை போடுவது ஏன் என்று தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.   முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி எப்பொழுது வீட்டுக்கு செல்லும் என்று … Read more

“அவரது பேச்சைவிட, அவரது அமைதி சக்தி வாய்ந்தது” – வாஜ்பாய்க்கு பிரதமர் மோடி புகழாரம் !!!

“அவரது பேச்சைவிட, அவரது அமைதி சக்தி வாய்ந்தது” - வாஜ்பாய்க்கு பிரதமர் மோடி புகழாரம் !!!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது பிறந்த டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தலைமை செயலகமான லோக் பவனில் அவரது பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.89.6 லட்சம் மதிப்பில் வாஜ்பாய்க்கு அமைக்கப்பட்டுள்ள 25 அடி உயர வெண்கலச் சிலையை ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல சிற்பி ராஜ் குமார் பண்டிட் வடிவமைத்துள்ளார். வாஜ்பாயின் … Read more