மாரடைப்பிலிருந்து எப்படி தப்பிப்பது? அலசுவோம்!!

மாரடைப்பிலிருந்து எப்படி தப்பிப்பது? அலசுவோம்… இதய நோய் பாதிப்பு ஏற்பட்டு ஒவ்வொரு வருடமும் 17.9 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆரோக்கியமற்ற உணவு முறை, போதிய உடல் உழைப்பு இல்லாதது, புகையிலை, குடிப்பழக்கம் போன்றவற்றால் இதய நோய் பாதிப்பு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. மாரடைப்பின் அறிகுறி மார்பில் வலி, அசௌகரியம், மன அழுத்தம் மோசமான அஜீரணம், குமட்டல், மிகுந்த சோர்வு, மூச்சுத் திணறல் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவர்களிடம் செல்ல வேண்டும். … Read more

நடைபயிற்சி மேற்கொண்டிருந்த முன்னாள் ஊராட்சி தலைவர்… மர்ம நபர்களால் வெட்டிக் கொலை!!

  நடைபயிற்சி மேற்கொண்டிருந்த முன்னாள் ஊராட்சி தலைவர்… மர்ம நபர்களால் வெட்டிக் கொலை…   திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் ஊரட்சித் தலைவர் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் இருக்கும் மொண்டியம்மன் நகர், திலகர் தெருவில் பார்த்திபன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் … Read more

அண்ணாமலை நடைப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!! திரும்ப சென்னைக்கு பயணம்!!

A sudden change in the Annamalai walk!! what is the reason??

அண்ணாமலை நடைப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!! மீண்டும் சென்னைக்கு பயணம்!! என்னதான் அதிமுகவும், பாஜகவும் ஒரே கூட்டணியாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே ஏதேனும் ஒரு வகையில் பகை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது ஒவ்வொரு நாளும் அதிகரித்து தான் செல்கிறது. அண்ணாமலை எதிர்கட்சியான திமுகவை எந்த அளவிற்கு விமர்சனம் செய்து பேசி வருகிறாரோ அதே அளவிற்கு அதிமுக வையும் விமர்சித்து வருகிறார். இது போல இவர்களுக்கு இடையில் பகை வளர்ந்துக் கொண்டே சென்றதால் கூட்டணி … Read more

தும்பிக்கையை இழந்து நடமாடும் குட்டி யானை… வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை!!

  தும்பிக்கையை இழந்து நடமாடும் குட்டி யானை… வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை …   வால்பாறை அருகே தும்பிக்கையை இழந்து நடமாடும் குட்டியானையை கேரள வனத்துறையினர் மீட்டு பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.   கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி ரோட்டில் உள்ள வனப்பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக முகாம் இட்டுள்ளன. இதில் வால்பாறை-சாலக்குடி ரோட்டில் இருக்கும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே 5 யானைகள் ஒரு குட்டியுடன் … Read more

2 நிமிடத்தில் இடுப்பு வலி பறந்து போகும்!! இனி வாழ்நாள் முழுவதும் வராது!!

2 நிமிடத்தில் இடுப்பு வலி பறந்து போகும்!! இனி வாழ்நாள் முழுவதும் வராது!! இடுப்பு வலி என்பது இடுப்பு அல்லது இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் அல்லது மூட்டுகளில் ஏற்படும் வலி.இடுப்பு வலி உங்கள் வாழ்க்கையை மிகவும் சீர்குலைக்கும், நீங்கள் தூங்க முயற்சிக்கும் போது பகல் மற்றும் இரவில் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் நீங்கள் அதற்கு சிகிச்சையளிக்கவில்லை என்றால், நீங்கள் நீண்ட கால, நாள்பட்ட இடுப்பு வலியை உருவாக்கலாம், அது ஒருபோதும் நீங்காது மற்றும் … Read more

இனி தமிழகத்திலும் “ஹெல்த் வாக் டிராக்”!! சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!!

Health Walk Track" in Tamil Nadu too!! Health Minister Announcement!!

இனி தமிழகத்திலும் “ஹெல்த் வாக் டிராக்”!! சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!! ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் உள்ள ஹெல்த் வாக் டிராக் போலவே மதுரையிலும் அமைக்க முடியுமா என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இவர் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். மேலும் தோப்பூரில் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி வர உள்ளதையொட்டி அதற்கான இடத்தையும் ஆய்வு செய்தார். ஆனையூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது, தமிழ்நாட்டில் முதல் முறையாக … Read more

பெண்களே கர்ப்பகாலத்தில் கால்கள் வீங்குகிறதா…கவலை வேண்டாம் இனிமேல் இதை ஃபாலோ பண்ணுங்க !

ஒரு பெண்ணுக்கு தாய்மை என்பது வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஓர் உன்னதமான உணர்வாகும், கர்ப்பகாலம் ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியமான மற்றும் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். பொதுவாக கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் பல பெண்களுக்கு கால்களில் வீக்கம் ஏற்படுகிறது, கர்ப்பிணிப் பெண்களின் இத்தகைய நிலை ‘கர்ப்பகால எடிமா’ என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக 75% கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏழாவது மாதத்தில் கால்களில் வீக்கம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்கள் பகலில் ஓய்வின்றி நாற்காலியில் அமர்ந்து … Read more

எலும்புருக்கி நோய் எதனால் ஏற்படும்? அதனை தடுக்கும் சில வழிமுறைகள் இதோ உங்களுக்காக!..  

    எலும்புருக்கி நோய் எதனால் ஏற்படும்? அதனை தடுக்கும் சில வழிமுறைகள் இதோ உங்களுக்காக!..     எலும்புருக்கி நோய் என்பது குழந்தைகளில் எலும்புகள் மென்மை அடைந்து அதனால் எலும்பு முறிவு அல்லது குறைபாடு ஏற்படுவதைக் குறிப்பதாகும். குழந்தைகளைத் தாக்கும் நோய்களில் அதிகம் காணப்படுவது எலும்புருக்கி நோயாகும். உயிர்ச்சத்து டி குறைபாடு மிக முக்கியமான காரணமாகும். ஆனால் உணவில் உள்ள கால்சியம் குறைபாடும் எலும்புருக்கி நோயை ஏற்படுத்தும்.உணவில் உள்ள கால்சியம் சரியான முறையில் உறிஞ்சப்படாமல் இரத்தத்தில் … Read more

பறக்கும் விமானத்தில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி: பயணிகள் மகிழ்ச்சி

பறக்கும் விமானத்தில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி: பயணிகள் மகிழ்ச்சி பறக்கும் விமானத்தில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி உள்பட ஒருசில வசதிகளை ஆஸ்திரேலியாவின் தனியார் விமானம் ஒன்று பயணிகளுக்கு செய்து கொடுத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் வரை சுமார் 11,060 மைல்களுக்கு காண்டாஸ் என்ற விமானம் பயணம் செய்கிறது. இந்த விமானம் இடையில் எங்கும் நிற்காமல் தொடர்ந்து 20 மணி நேரம் பயணம் செய்து சிட்னி நகரை அடைகிறது எனவே இந்த … Read more

நோய் இல்லாமல் இருக்க கண்டிப்பாக நடை பயிற்சி செய்யுங்கள்! நடை பயிற்சியின் பலன்கள்!

எளிமையான வாழ்க்கையை தேடி அனைவரும் அலைந்து கொண்டு இருக்கிறோம். இதனால் உடல் உழைப்பை மறந்து விட்டு மூளை உழைப்பை செய்து கொண்டிருக்கிறோம். இதனால் மன அழுத்தம் மன உளைச்சல் தான் அதிகம். நம்மை அறியாமலே பல நோய்களை நாம் ஏற்படுத்தி கொள்கிறோம். சீரான உடல் உழைப்பு இல்லாததால், நீரிழிவு எனப்படும் சக்கரை நோய், மன அழுத்தம் எனப்படும் BB நோய், உடல் எடை அதிகரித்தல், மன நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு தினமும் உணவோடு மருந்துகளையும் எடுத்து … Read more