எச்சரிக்கை!! வெப்பநிலை அதிகரிப்பால் இனி வெளியே செல்ல வேண்டாம்!!
எச்சரிக்கை!! வெப்பநிலை அதிகரிப்பால் இனி வெளியே செல்ல வேண்டாம்!! தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் உச்சநிலையை அடைந்து வரும் நிலையில் பள்ளிகளின் திறப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது 6 முதல் 12 ம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு ஜூன் 12 ம் தேதி பள்ளி திறக்கப்பட்டதையடுத்து 1 முதல் 5ம் வகுப்பு பயில்வோர்க்கும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனாலும் இப்பொழுது வரையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் உச்சத்தில் … Read more