எச்சரிக்கை!!  வெப்பநிலை  அதிகரிப்பால் இனி வெளியே செல்ல வேண்டாம்!!

எச்சரிக்கை!!  வெப்பநிலை  அதிகரிப்பால் இனி வெளியே செல்ல வேண்டாம்!! தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில்  வெப்பம் உச்சநிலையை  அடைந்து வரும் நிலையில் பள்ளிகளின் திறப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது 6 முதல் 12 ம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு ஜூன் 12 ம் தேதி பள்ளி திறக்கப்பட்டதையடுத்து 1 முதல் 5ம் வகுப்பு பயில்வோர்க்கும்  14ம் தேதி பள்ளிகள்  திறக்கப்பட்டு  பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனாலும் இப்பொழுது வரையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  வெப்பம் உச்சத்தில் … Read more

அலுவலகத்திற்கு வந்தும் இத்தனை நாள் பணிபுரியவில்லை! டாட்டா கண்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் அறிவிப்பு!!

அலுவலகத்திற்கு வந்தும் இத்தனை நாள் பணிபுரியவில்லை! டாட்டா கண்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் அறிவிப்பு! பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாட்டா கன்சல்டன்சி சர்விசஸ் நிறுவனம் ஊழியர்கள் மாதம் முழுவதும் அலுவலகம் வந்தும் 12 நாட்கள் வேலை செய்யாமல் இருப்பதை கண்டறிந்துள்ளது. டாட்டா குழுமத்திற்கு சொந்தமான டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 150க்கும் அதிகமான இடங்களில் அலுவலகங்களை நிறுவி மென்பொருள் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. டி.சி.எஸ் நிறுவனத்தில் 6 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா … Read more

லஞ்சம் வாங்கினால் அவ்ளோதான்!! ஊழியர்களை எச்சரிக்கும் மின்சார வாரியம்!!

If you take a bribe, that's it!! Electricity Board warns employees!!

லஞ்சம் வாங்கினால் அவ்ளோதான்!! ஊழியர்களை எச்சரிக்கும் மின்சார வாரியம்!! அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டுதான் எந்த ஒரு வேலையும் செய்கிறார்கள். ஒரு சிறிய கையெழுத்து கூட பணம் வாங்காமல் போடப் படுவதில்லை. மக்களும் அவர்களுடைய வேலைக்காகவும், விரைவாக வேலை நடக்கவும் கேட்கும் பணத்தை கொடுக்கின்றனர். இதில் லஞ்சம் வாங்காமல் வேலை செய்யும் ஒரு சில விதி விலக்கான அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். லஞ்சம் பெறுவது என்பது அனைத்து துறைகளிலுமே இருந்து கொண்டுதான் உள்ளது.  இந்நிலையில் … Read more

புதிய வகை டெலிகிராம் மோசடி!! தமிழக டிஜிபி எச்சரிக்கை!!

A new type of Telegram fraud!! Tamil Nadu DGP Warning!!

புதிய வகை டெலிகிராம் மோசடி!! தமிழக டிஜிபி எச்சரிக்கை!! செல்போனில் இருக்கும் தொழில்நுட்பம் நமக்கு எந்த அளவிற்கு உபயோகமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு நமக்கு ஆபத்தையும் தருகிறது. செல்போன் மூலம் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதிலும் உங்களுக்கு லாட்டரி விழுந்துள்ளது எனவும், பரிசு பொருள் வந்து இருக்கிறது அதற்கு பணம் கட்ட வேண்டும் எனவும் கூறி பணம் பறிக்கும் கும்பல்களும் அதிகமாகவே உள்ளது. தற்போது டெலிகிராம் மூலம் மோசடி செய்வதாக … Read more

கூடுதல் பணம் பெற்று மது விற்பனை செய்யும் டாஸ்மாக்!! அமைச்சர் எச்சரிக்கை!!

Tasmak sells alcohol for extra money!! Minister alert!!

கூடுதல் பணம் பெற்று மது விற்பனை செய்யும் டாஸ்மாக்!! அமைச்சர் எச்சரிக்கை!! கோடை காலத்தில், மக்களின்  மின் தேவை அதிகரித்து தான் இருக்கும். இந்த மின் தேவையை சாமாளிக்க, மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது. விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த சம்பவம் வருத்தத்தை அளிப்பதாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப் படும் … Read more

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம்!! அரசு எச்சரிக்கை!!

Tuition fees of private schools!! Government alert!!

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம்!! அரசு எச்சரிக்கை!! தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தேர்வுகள் நடைபெற்று முடிந்தது. தற்போது அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும்  கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்க இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சில தனியார் பள்ளிகளில், இந்த விடுமுறை காலங்களில், வரும் கல்வியாண்டிற்கான கட்டணம் வசூலிக்கப் படுகிறது என … Read more

திமுகவில் 10 மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!!

திமுகவில் 10 மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை! கட்சி வேலைகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள்.2024 நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள், 234 சட்டமன்ற தொகுதிக்கான திமுக தொகுதி பார்வையாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிர்வாகிகள் … Read more

ஐபிஎல் முன்னாள் தலைவருக்கு எச்சரிக்கை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஐபிஎல் முன்னாள் தலைவருக்கு எச்சரிக்கை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. சமூக வலைதளங்களில் நீதித்துறை பற்றிய அவதூறு கருத்து தெரிவித்ததை அடுத்து உச்சநீதிமன்றம் சார்பில் லலித் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி தெரிவித்த பகிரங்க மன்னிப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. மேலும் அவர் மீதான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் எம் ஆர் ஷா மற்றும் சிடி … Read more

12 மணி நேர வேலை சட்டம்! எச்சரிக்கும் இபிஎஸ்!

12 மணி நேர வேலை சட்டம்! எச்சரிக்கும் இபிஎஸ்!  சட்டமன்றத்தில் ஏற்றப்பட்ட 12 மணி நேர கட்டாய வேலை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் இது தொழிலாளர் விரோதப் போக்கு என்றும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை செய்தியில், 8 மணி நேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என்பதை நூறாண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் தங்களது அடிப்படை உரிமையாக கடைபிடித்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். … Read more

தேச விரோத செயல்களில் ஈடுபடும் திமுக எம்எல்ஏ! நடவடிக்கை எடுக்க கோரி ஹிந்து முன்னணி வலியுறுத்தல்!

தேச விரோத செயல்களில் ஈடுபடும் திமுக எம்எல்ஏ! நடவடிக்கை எடுக்க கோரி ஹிந்து முன்னணி வலியுறுத்தல்!  பதவிப்பிரமாணத்திற்கு எதிராக திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மத அரசியல் செய்து வருவதாக ஹிந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் மாநில தலைவர்  காடேஸ்வரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வருகிறது இந்த தேர்தலை பற்றி இந்திய மக்களுக்கோ மற்ற கட்சிகளுக்கும் அக்கறை இல்லாத போது இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள … Read more