மனைவி உறவு கொள்ளாததால் கொலை செய்த கணவன் கூறிய பரபரப்பு வாக்குமூலம்!

The sensational confession made by the husband who killed his wife because he was not in a relationship!

மனைவி உறவு கொள்ளாததால் கொலை செய்த கணவன் கூறிய பரபரப்பு வாக்குமூலம்! உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் தாலுகா குமரகோடு அருகே உப்பின கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி விசாலா இவருக்கு 36 வயதாகிறது. இவர்கள் இரண்டு பேரும் துபாயில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ராமகிருஷ்ணாவுக்கும்  அவரது உறவினர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த பிரச்சினையை சரிசெய்ய கடந்த 10ஆம் தேதி விசாலா துபாயிலிருந்து உடுப்பிக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த … Read more

மனைவி இப்படி கூறியதால் வெறி ஏறிய கணவனின் கொடூர செயல்!

The cruel act of the husband who went mad because his wife said this!

மனைவி இப்படி கூறியதால் வெறி ஏறிய கணவனின் கொடூர செயல்! கோவை மாவட்டத்தில், தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாண்டியராஜன். 37 வயதான இவர் ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி மல்லிகா. இவருக்கு வயது 35 கூலி தொழிலாளியாக உள்ளார். கடந்த 10 ம் தேதி ஆடைகள் களைந்து அரை நிர்வாண நிலையில், அழுகிய நிலையில் மல்லிகா உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை … Read more

சாண்டி முதல் மனைவிக்கு இரண்டாவது திருமணம்! திருமணத்திற்கு செல்வாரா மாஸ்டர்!

Second marriage to Sandy's first wife! Selvara Master for Wedding!

சாண்டி முதல் மனைவிக்கு இரண்டாவது திருமணம்! திருமணத்திற்கு செல்வாரா மாஸ்டர்! இந்த கொரோனா தொற்று காலத்திலிருந்து மக்கள் தற்பொழுது தான் மீண்டு வருகின்றனர்.இந்த வேளையில் பலவித திருமண நிகழ்வுகள் நடந்து வருகிறது.அந்தவகையில் தற்போது சாண்டியின் முதல் மனைவிக்கு தற்போது இரண்டாவது திருமணம் நடக்கயிருக்கிறது..சாண்டி மாஸ்டர் என்று அழைக்கப்படும் சாண்டி முதன் முதலாக கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் கலந்துக்கொண்டார்.அதனையடுத்து அதிகளவு பிரபலமடைந்தார்.கெத்து,சண்டக்கோழி 2 போன்ற படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். இவ்வாறு பிரபலமடைந்து … Read more

சொல் பேச்சு கேட்காத மனைவி! கணவனால் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! 

Wife who does not listen to words! The plight of the woman by her husband!

சொல் பேச்சு கேட்காத மனைவி! கணவனால் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஒரு நாளைக்கு ஒன்றாவது நாம் கேள்விபடுகிறோம். நாளுக்கு நாள் இந்த குற்றங்கள் அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது. எனவே பெண்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கோவையில், காந்தி மாநகர் பகுதியில் கவிதா என்ற பெண் ஒருவர் வசித்து வருகிறார். ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகன் … Read more

இந்த விஷயம் செய்ய கூட யூ-டூப் தேவையா? போலீசாரையே வியக்க வைத்த மனிதர்!

Do you even need U-Dope to do this thing? The man who surprised the police!

இந்த விஷயம் செய்ய கூட யூ-டூப் தேவையா? போலீசாரையே வியக்க வைத்த மனிதர்! மக்கள் என்னவெல்லாம் செய்து தங்களின் மீது கவனம் செலுத்தும் வண்ணம் செய்கின்றனர். மும்பையில் விரார் கிழக்கில் கோப்சர்பாடாவில் தனது மனைவி ரூபியுடன் வசித்து வருகிறார் 35 வயதான அஜய் ஹர்பஜன் சிங்.இதில் ரூபி ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமாகி 3 குழந்தைகளுக்கு தாயானவர். அதன் பிறகு அந்த நபரை பிரிந்து அஜய் ஹர்பஜனை திருமணம் செய்து அவருக்கு ஒரு குழந்தையையும், பெற்று எடுத்துள்ளார்.இந்நிலையில் அஜய் … Read more

காதல் மனைவியை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய ஆரவ்! 

பிக்பாஸ் பிரபலமான ஆரவ் நேற்று முன்தினம் நடிகை ராஹிக்கும் சென்னையில் திடீரென்று திருமணம் செய்து  கொண்டார்.இந்த திருமணத்தில்  பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தனது காதல் மனைவிக்கு முதல் சத்தியத்தை செய்து அதிர்ச்சியில் ஆழ்த்தினார் ஆரவ். தனது மனைவியை “இமைபோல் காப்பேன்!” இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டோவுடன் இந்தப் பதிவையும் வெளிப்படுத்தியுள்ளார். ஆரவ் பிக்பாஸ் வீட்டில்  நடிகை ஓவியாவுடன்  நெருக்கமாக இருந்து காதலித்து வந்த நிலையில் பிக் … Read more

தூங்கிய கணவனின் அந்தரங்க உறுப்பில் சூடான பாலை ஊற்றிய மனைவி! அதிர்ச்சி சம்பவம்!

கணவன் தூங்கிக் கொண்டிருந்தபோது ஆணுறுப்பில் சுடச்சுட பால் ஊற்றிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ரகசிய சினேகிதியுடன் மனைவியிடம் கையும் களவுமாக பிடிபட்ட கணவன்

ரகசிய சினேகிதியுடன் மனைவியிடம் கையும் களவுமாக பிடிபட்ட கணவன்

டிக் டாக்கால் ஏற்பட்ட விபரீதம் மனைவியை கொன்ற கணவன்?

டிக்டாக்கில் ஆண் நண்பருடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டதால் மனைவியை கணவனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள தனியார் விடுதி அறை ஒன்றில், இளம்பெண்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது 2 இளம்பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.  பட்டப்பகலில் விடுதி அறையில் அரங்கேறிய இரட்டை படுகொலை சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை … Read more

கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை!சென்னையில் பரபரப்பு?

சென்னையில் குடும்பத் தகராறில் கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவிக நகரைச் சேர்ந்தவர் உபயதுல்லா வயது 39 இவருக்கு நஸ்ரின் என்பவருடன் 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர் நஸ்ரின் மற்றும் உபயதுல்லா இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 ம் தேதி குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு வீட்டுக்கு வந்த உபயதுல்லா … Read more