பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! உயருகிறது வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம்!! 

Happy news for public!! The interest rate of Provident Fund is rising!!

பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! உயருகிறது வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம்!! தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதமானது 8.15 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் உயர்த்தி அறிவித்துள்ளது. இந்தியாவில் தொழிலாளர் நலத்துக்காக பணிபுரியும் தொழிலாளர்களிடமிருந்து வருங்கால வைப்பு நிதிக்கு சிறிய தொகை பிடித்தம் செய்யப்படுவது வழக்கம். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) ஆனது  ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட … Read more

தொழிற்சாலையில் தீ விபத்து!! திடீரென்று வெடித்த பாய்லர்!!

Fire accident in the factory!! Suddenly the boiler exploded!!

தொழிற்சாலையில் தீ விபத்து!! திடீரென்று வெடித்த பாய்லர்!! திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் என்னும் பகுதியில் சாலை தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது.இதன் உரிமையாளர்  சண்முகம் என்பவர். இந்த ஆலையத்தில் துணிகளுக்கு சாயம் ஏற்றும்  பணி நடைபெற்று கொண்டு வருகின்றது.இதில் அனைத்து வகையான ஆடைகளுக்கும் சாயம் ஏற்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலையில் மட்டும் சுமார் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல் இன்று தொழிற்சாலை துவங்கப்பட்டது. … Read more

சலுகையாக வாங்கிய மதுபாட்டிலில் கிடந்த பொருளைக் கண்டு அதிர்ந்த மதுபிரியர்கள் !! என்னடா குடிமகனுக்கு வந்த சோதனை! 

Liquor lover shocked to see what was in the liquor bottle bought as a concession!! What a test for the citizen!!

சலுகையாக வாங்கிய மதுபாட்டிலில் கிடந்த பொருளைக் கண்டு அதிர்ந்த மதுபிரியர்கள்  !! என்னடா குடிமகனுக்கு வந்த சோதனை!!  இலவசமாக கிடைத்த பீர் பாட்டிலில்  கிடந்ததைப் பார்த்து குடிமகன்கள் இருவர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் சரக்கு மிகவும் மலிவாக கிடைக்கும் என்று கூறப்படும் புதுச்சேரி மாநிலத்தில் நடந்துள்ளது. புதுச்சேரி கடலூர் எல்லை பகுதியான முள்ளோடையில் தனியாருக்கு சொந்தமான மதுபான பார் ஒன்று உள்ளது.  இந்த பாரில் மதுபான பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சலுகையாக இரண்டு … Read more

அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வா? நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!!

அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வா? நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!! அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நீதி மன்றம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.தொடக்கக் காலத்தில் அரசு துறைகளில் இட ஒதுக்கீடு மற்றும் பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டது. பிறகு ஜாதியை அடிப்படையாகக் கொண்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது ஜாதியை அடிப்படையாகக் கொண்டு பதவி உயர்வு வந்ததால் தகுதிகள் இருந்தும் பல ஊழியர்கள் உரிய பதவி உயர்வு கிடைக்காமல் … Read more

நகை பட்டறை உரிமையாளர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை காட்டிய ஊழியர்கள்

நகை பட்டறை உரிமையாளர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை காட்டிய ஊழியர்கள் சென்னை பூங்கா நகர் ராசப்பா செட்டி தெருவில் இன்று அதிகாலை நகை பட்டறை உரிமையாளர்கள் சலாவுதீன் , சக்ஜத் ஆகியோரை நிர்வாணமாக்கி கட்டிப்போட்டு கொடூரமாக தாக்கி 400 கிராம் நகைகளுடன் இரண்டு ஊழியர்கள் ஓட்டம். கேஸ் சிலிண்டர் ஐயும் திறந்து வைத்து விட்டு சென்றுள்ளனர்.ரோந்து சென்ற போலீசார் நகை பட்டறை உரிமையாளர்களை தாக்கிவிட்டு, தப்பிய சுகந்தர்ராய்(27) என்பவரை விரட்டிப் பிடித்தனர். அவரிடமிருந்து 400 கிராம் தங்கம் … Read more

யுபிஐ மூலம்  இந்தியாவுடன் இணையும் நாடு இதுதான்! எளிதில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்!

This is the country that connects with India through UPI! Easily exchange money!

யுபிஐ மூலம்  இந்தியாவுடன் இணையும் நாடு இதுதான்! எளிதில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டில் ரூபாய் நோட்டிற்கு சமமாக டிஜிட்டல் ரூபாய் ரிசர்வ் வங்கி வெளியிடும் என்று 2022-2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார். தற்போதுள்ள சூழ்நிலையில் பணம் என்பது பேப்பர் வடிவில் இருந்தாலும் நாணய வடிவில் இருந்தாலும் அதற்கென தனி மதிப்பு உண்டு. மேலும் பேப்பர் மற்றும் நாணய வடிவில் பணத்தை எப்படி மதிப்பிடுகின்றமோ அதேபோல் டிஜிட்டல் … Read more

மீண்டும் இரண்டு காரில் குண்டு வெடிப்பு! 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Explosion in two cars again! More than 100 people died!

மீண்டும் இரண்டு காரில் குண்டு வெடிப்பு! 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! கிழக்கு ஆப்ரிக்கா நாடான சோமாலியா தலைநகர் மோகதீஷீவில் கல்வி அமைச்சகத்தின் முன்பு வாகனங்கள் நிற்பது வழக்கம் தான் அவ்வாறு கல்வி அமைச்சகத்தின் முன்பு நின்று கொண்டிருந்த காரில் குண்டு வெடித்தது.அந்த சம்பவத்தில் அங்கிருந்த பொது மக்கள் பலர் உடல் சிதறி உயிரிழந்தனர்.இது தொடர்பாக மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழு மக்களை மீட்கும் பணியில் … Read more

தீபாவளி விடுமுறை!  சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்! 

Tragedy befell the workers who went to their hometowns due to Diwali holiday! Truck and bus collide accident!

தீபாவளி விடுமுறை!  சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்! தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அந்த வகையில் வட மாநிலங்களில் இருந்து பிழைப்பிற்காக வேலை தேடி வரும் தொழிலாளிகள் அனைவரும் தீபாவளி விடுமுறையை யொட்டி சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.அந்த வகையில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஹைதராபாத்தில் இருந்து மத்திய பிரதேசம் கட்னிக்கு ஒரு தனி பேருந்தில் வந்துள்ளனர். அந்த பேருந்தில் சுமார் 50 பேர் உத்தரபிரதேசம் … Read more

பஸ் மற்றும் லாரி மோதி கோர விபத்து! நான்கு பேர் பலி 12 பேர் கவலைக்கிடம்!

Bus and lorry collide accident! Four people died and 12 people are worried!

பஸ் மற்றும் லாரி மோதி கோர விபத்து! நான்கு பேர் பலி 12 பேர் கவலைக்கிடம்! உத்திரபிரதேச மாநிலம் நேபாளத்தில் இருந்து கோவா நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் நேபாளத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில் அதிகாலை மூன்று மணியளவில் உத்திரபிரதேசம் மகுங்குபூர் அருகே அந்த பேருந்து வந்து கொண்டிருந்தது அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்தின் டயர் பஞ்சரானது. அதனையடுத்து பேருந்து ஓட்டுனர் பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு டயரை மாற்றும் பணியில் … Read more

ஊழியர்களுக்கான போனஸ் குறைப்பு! இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

Bonus cut for employees! Information Technology Services of India Notification

ஊழியர்களுக்கான போனஸ் குறைப்பு! இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு தற்போது செய்தி குறிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த செய்தி குறிப்பில் இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட் மற்றும் விப்ரோ சமீபத்தில் தங்கள் ஊழியர்களிடம் ஊதியத்தின் சில பயன்கள் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அனைவரையும் கவரும் வீதமாக சம்பளங்களை அறிவித்தும் பணியமர்த்துவதை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குறைத்து வருகின்றது.அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வாடிக்கையாளர்கள் பொருளாதார மந்தநிலை ஆகியவையை … Read more