டி20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் இருந்து மாற்றம்! சவுரவ் கங்குலி உறுதி!

டி20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் இருந்து மாற்றம்! சவுரவ் கங்குலி உறுதி!

2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா வைத்திருந்தது. இந்த நிலையில் சவுரவ் கங்குலி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது அவர், இந்தியாவில் இருந்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு மாற்றப்படுவதாக கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் இரண்டாவது அலை கணிசமாக குறைந்தபோதிலும், இந்தியாவில் தினசரி கொரோனா பதிவு ஆயிரக்கணக்கில் எட்டியுள்ளதால் இந்தியாவில் நடத்தினாலும் மற்ற அணிகள் ஒத்துழைக்காது என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என … Read more

90’s Kids தடுப்பூசி போட்டாச்சா? பொண்ணு ரெடி! நீங்க ரெடியா?

90's Kids தடுப்பூசி போட்டாச்சா? பொண்ணு ரெடி! நீங்க ரெடியா?

24 வயதுடைய ஒரு பெண் கோவிஷில்டு தடுப்பூசி இரண்டு தவணைகளையும் போட்டுக்கொண்ட மணமகனை வேண்டுமென மேட்ரிமோனியல் சைட்டில் அப்ளை செய்து உள்ளார். ஆனால் இது ஒரு போலி விளம்பரம் என்று சொல்லப்படுகிறது.   உலகம் முழுவதும் கொரோனா பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் தடுப்பூசி கொரோனாவை எதிர்த்துப் போராடுவதால் உலகெங்கிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள இலவச உணவு, விடுமுறை, டேட்டிங் போன்ற பயன்பாடுகள் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.     ஒரு மணமகன் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் … Read more

தடுப்பூசி போடவில்லை எனில் டெல்டா பிளஸ் தாக்கும் வாய்ப்பு அதிகம்- ICMR அறிவிப்பு!

தடுப்பூசி போடவில்லை எனில் டெல்டா பிளஸ் தாக்கும் வாய்ப்பு அதிகம்- ICMR அறிவிப்பு!

கோவிஷில்டு மற்றும் கவாக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் கொரோனா வின் இரண்டாவது வகைகளான ஆல்பா பீட்டா காமா மற்றும் டெல்டா வுக்கு எதிராக செயல்படுகின்றன என்று ICMR தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த இரண்டு தடுப்பூசிகளும் டெல்டா பிளஸ் வைரஸுக்கு எதிராக செயல் திறன்களை கொண்டுள்ளதா என தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல் கொரோனா வைரஸ் இன் வகைகளாக உள்ள ஆல்பா பீட்டா காமா மற்றும் டெல்டா, டெல்பிளஸ் ஆகியவை டெல்டாவின் உருமாற்றம் அடைந்த … Read more

நெஞ்சை ரணமாக்கிய ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கிற்கு நீதி கிடைத்தது!

நெஞ்சை ரணமாக்கிய ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கிற்கு நீதி கிடைத்தது!

அமெரிக்காவில் கருப்பினத்தவர்களின் மீது வெள்ளை இன போலீசார்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது தொடர்ந்து தான் வருகிறது. ஆனால் பிற வெறியின் காரணமாக அவர்கள் மீது பொய்க் குற்றம் சுமத்துவது, அடித்துக்கொல்வது, துன்புறுத்துவது, உள்ளிட்ட சட்டவிரோதமான செயல்களில் அந்நாட்டு போலீசார் ஈடுபட்டு வந்தனர். இதனை அடுத்து ஒருவரின் இழப்பு சம்பவம்தான் அமெரிக்காவையே மாற்றி அமைத்தது என்று சொல்லலாம். அவரின் பெயர் ஜார்ஜ் பிளாய்ட். மினசோட்டா மாகாணம் மினியாப்பொலிஸ் என்ற நகரில் கள்ளநோட்டு புகார் தொடர்பாக கடந்த ஆண்டு மே … Read more

சீட்டு கட்டுப்போல் சரிந்து விழுந்த 12 மாடி கட்டிடம்! 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு

12 story building collapse

சீட்டு கட்டுப்போல் சரிந்து விழுந்த 12 மாடி கட்டிடம்! 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரையின் அருகே 12 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகம்  அமைந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் லத்தீன் அமெரிக்காவின் பராகுவே, கொலம்பியா, வெனிசுலா, அர்ஜெண்டினா, உருகுவே   உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகமாக தங்கி இருந்தனர் என்று கூறப்படுகிறது.1981 களில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் பராமரிப்பு  பணியானது தற்போது நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தான் இந்த … Read more

தடுப்பூசி போட்டவர்களுக்கும் பரவும் டெல்டா வைரஸ்! 85 நாடுகளில் வேகமெடுக்கும் கொரோனா!

தடுப்பூசி போட்டவர்களுக்கும் பரவும் டெல்டா வைரஸ்! 85 நாடுகளில் வேகமெடுக்கும் கொரோனா!

கடந்த சில நாட்களாக இஸ்ரேலில் தடுப்பூசி போட்டு வளர்க்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது இதற்கு டெல்டாப் வகை வைரஸ் தான் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தான் முதன்முதலில் டெல்டா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது மற்ற வகைகளை விட அதிகமாக தொற்றும் தன்மை கொண்டதாக தெரிகிறது. இந்த வைரசால் தீவிரமாக பாதிக்கப் படுபவர்கள் அதிக அளவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். இதுவரை 85 நாடுகளில் டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் … Read more

இது உங்களுக்கே அநியாயமா இல்ல? சீனாவுக்கு நோபல் பரிசு வேண்டுமாம்!

இது உங்களுக்கே அநியாயமா இல்ல? சீனாவுக்கு நோபல் பரிசு வேண்டுமாம்!

கொரோனா வைரஸ் இன் ஆராய்ச்சியில் சிறப்பாக பங்களித்ததற்காக அதன் ஆய்வகத்திற்கு மதிப்புமிக்க நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று சீனா கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவ் லீகியன் சீனாவின் வுஹான் ஆய்வகம் கொரோனா வைரஸை படிப்பதற்காக மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தகுதியானது என்று கூறினார். மேலும் சீனாவில் சிறந்த அறிவியல் விருதுக்கு ஆய்வகம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சீனா அறிவியல் அகாடமி, கொரோனா வைரஸின் மரபணுவை அடையாளம் காண்பதில் … Read more

விரைவில் வருகிறது சூப்பர் வேக்சின்! ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ்களுக்கு ஆப்பு வைக்க திட்டம்!

விரைவில் வருகிறது சூப்பர் வேக்சின்! ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ்களுக்கு ஆப்பு வைக்க திட்டம்!

இந்தியாவில் கடந்த இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலே நோய்த்தொற்று பரவல் ஏற்பட்டு வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் இந்த நோயினை கட்டுப்படுத்துவது அவ்வளவு சுலபம் அல்ல என்ற நிலையில் தான் இருந்து வருகிறது. ஏனென்றால் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதன் காரணமாகவே நோய்த்தொற்று பரவல் முதல் அலையின்போது மிகப்பெரிய பாதிப்பை … Read more

தடுப்பூசி போட வந்த இடத்தில் நடந்த விபரீதம்! என்ன நடந்தது?

தடுப்பூசி போட வந்த இடத்தில் நடந்த விபரீதம்! என்ன நடந்தது?

ஜெர்மனியில் தடுப்பூசி போட வந்த இடத்தில் மிகப் பெரிய விபரீதம் ஒன்று நடந்துள்ளது. அதில் ஐந்து பேர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். அனைத்து உலக நாடுகளிலும் கொரோணா பரவுவதை தடுப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெர்மனியில் தடுப்பூசி போடும் மையத்தில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது காரணமாக வெள்ளம் ஏற்பட்டதால் 5 பேர் காயமடைந்துள்ளதாக ஜெர்மனி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியில் டுபிங்கன் நகரத்திலுள்ள தடுப்பூசி போடும் மையத்தில்தான் … Read more

தடுப்பூசி போடவில்லை என்றால் சிறை! வெளியிடப்பட்ட அதிரடி அறிவிப்பு எங்கு தெரியுமா?

தடுப்பூசி போடவில்லை என்றால் சிறை! வெளியிடப்பட்ட அதிரடி அறிவிப்பு எங்கு தெரியுமா?

பிலிப்பைன்ஸ் நாட்டில் நோய்த்தொற்று பரவல் காரணமாக, பல நடவடிக்கைகள் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக அந்த நாட்டில் நோய்த்தொற்று பரவல் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுக்கும் நபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டின் அதிபர் தெரிவித்திருக்கின்றார். சமீபத்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக, விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறும் விதமாக தேவையில்லாமல் வீதிகளில் சுற்றித் திரிந்த நபர்களை சுட்டுக் கொல்வதற்கு காவல்துறையினருக்கும், ராணுவத்திற்கும், அனுமதி வழங்கி நாட்டு மக்களை அச்சமுற வைத்த … Read more