கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட நியூசிலாந்து

கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட நியூசிலாந்து

நியூசிலாந்து நாடு கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டது என அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறிவந்த நிலையில் 102 நாட்களுக்கு பிறகு அங்கு ஒருவருக்கு தொற்று உள்ளது உறுதியாகியது அங்கு கொரனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இதுவரை 22 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர் என சுகாதார துறை பொது இயக்குனர் ஆஷ்லே புளூம்பீல்டு தெரிவித்து உள்ளார்.  

மிகுந்த வேதனையை அளிக்கிறது

மிகுந்த வேதனையை அளிக்கிறது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அனைத்து துறைகளும் பாதிக்கபட்டுள்ளன இந்த வைரஸ் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காதான்  50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கபட்டுள்ளனர். மேலும் அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. இதன் காரணமாக அமெரிக்காவில் மருந்து கண்டுபிடிக்க தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து டிரம்ப் பேசும்போது கொரோனா வைரசால் பாதிக்கபட்டவர்களில் அமெரிக்காவில்தான் அதிகம் இது மிகுந்த வேதனையை அளிக்கிறது என்று கூறினார்.

பிரதமரின் மகளுக்கு பயன்படுத்திய தடுப்பூசி

பிரதமரின் மகளுக்கு பயன்படுத்திய தடுப்பூசி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 2 கோடியை தாண்டியுள்ளது. இந்த வைரஸக்கு  மருந்து கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன அந்த வகையில் ரஷ்யா இந்த தொற்றுக்கான தடுப்பூசியை முதன் முதலில் கண்டுபிடித்து அந்நாட்டு பிரதமரின் மகளுக்கு தடுப்பூசியை செலுத்தி வெற்றியையும் கண்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் பேசும்போது உலக நாடுகளுக்கு இந்த கொரோனா வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் … Read more

உலகமே எதிர்பார்த்த மகிழ்ச்சியான அறிவிப்பை சற்று முன் வெளியிட்ட ரஷ்ய அதிபர்

Vladimir Putin-News4 Tamil Online Tamil News

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளையெல்லாம் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள சூழலில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் கடுமையாக போராடி வருகின்றன. பெரும்பாலான உலக நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசி மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய சூழலில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளும் போட்டி போட்டு சோதனைகளை முடித்து, … Read more

சில கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க அனுமதி

சில கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க அனுமதி

கொரோனா நோய்த்தொற்று கடந்த மார்ச் மாதம் இலங்கை தாக்கத் தொடங்கியது.ஏப்ரல் மாதத்திலேயே நோய்த்தொற்று அதிகமாகி புதிதாக யாரும் வைரஸ் பாதிப்பு ஏற்படாத வகையில் முடிந்தது.தற்பொழுது கொரோனாவால் யாரும் புதிதாக பாதிக்குப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இலங்கையில் கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 2,844 பேருக்கு கொரோனா வைரஸ்  பரவி 2,579 பேர் குணமடைந்தனர். 11 பேர் பலியாகிவிட்டனர்.மீதமுள்ளோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். தற்பொழுது இலங்கையில் நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் தொழிற்சாலைகள், பணியிடங்கள் ,நிறுவனங்கள் ஆகியவற்றை திறக்க அறிவுறுத்தினர்.அதில் … Read more

மருத்துவர்கள் பயன்படுத்தும் N95 முகக் கவசத்தை எப்படி தூய்மைப்படுத்துவது? விஞ்ஞானிகள் முடிவு இதோ!!

மருத்துவர்கள் பயன்படுத்தும் N95 முகக் கவசத்தை எப்படி தூய்மைப்படுத்துவது? விஞ்ஞானிகள் முடிவு இதோ!!

கொரோனா நோய் தொற்று பரவ கட்டுப்படுத்த பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று உலக நாடுகளே கட்டாயம் ஆக்கியுள்ளது. கொரோனா நோய் தொற்று தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில், மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் N95 ரக முக கவசத்தை பயன்படுத்துகின்றனர். அதன் காரணமாக N95 முகக் கவசம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதை சரி செய்யும் நோக்கத்தில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இந்த N95 முக கவசம் எப்படி தூய்மை செய்வது? என்ற ஆராய்ச்சியில் இறங்கினர் விஞ்ஞானிகள். … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது:! இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது:! இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

வரலாற்றில் முதல் முறையாக நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவில் உள்ள ஒரு முன்னணி அமைப்பானது, இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி வைக்க திட்டமிட்டுள்ளது. நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட் ஆகிய முத்தரப்பு பகுதியின் இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்ஐஏ) சமீபத்தில் ஒரு அறிக்கை … Read more

முன் எச்சரிக்கையால் ஆபத்து நீங்கியது

முன் எச்சரிக்கையால் ஆபத்து நீங்கியது

உலகின் மிகப்பெரிய தீவு நாடான இந்தோனேசியாவில் சுமார் 267 மில்லியன் மக்கள் இருகின்றனர். இந்த தீவில் நிலநடுக்கம், சுனாமி மற்றும் எரிமலை வெடிப்பு  போன்ற இயற்கை ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடித்துள்ளது. 5,000 அடி உயரத்தில் புகை வெளியேறத் தொடங்கியுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள மக்கள் அனைவரும் வெளியேற்ற பட்டதால் இழப்புகள் தவிரக்ப்பட்டன.

அமெரிக்கா கடும் கண்டனம்

அமெரிக்கா கடும் கண்டனம்

உலகில் பொருளாதார அளவில் மிகப்பெரிய நாடான சீனா மற்றும் அமெரிக்க இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் சற்று விரிசல் அடைந்தன.  சீனா ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்ததுள்ளது. அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களான மார்கோ ரூபியோ மற்றும் டெட் குரூஸ் ஆகிய இருவரும் அடங்குவர். இவர்கள் இருவரும் சீனாவுக்குள் நுழைவதற்கு அந்த நாடு ஏற்கனவே தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாங்கள் தான் முதலிடத்தில் உள்ளோம்

நாங்கள் தான் முதலிடத்தில் உள்ளோம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில்  கொரோனா தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி முதலிடத்தில் உள்ளது. இதுகுறித்து டிரம்ப் பேசும்போது உலகிலேயே அமெரிக்காவில்தான் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேபோல் பரிசோதனை செய்வதிலும் நாங்கள் தான் முதலிடம் உள்ளோம் என்று கூறினார். மேலும் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவே பரிசோதனை செய்வதில் இரண்டாம் இடத்தில் உள்ளது என தெரிவித்தார்.