கனடா நாட்டில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ… பீதியில் உறைந்த கனடா மக்கள்!!

கனடா நாட்டில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ... பீதியில் உறைந்த கனடா மக்கள்!!

  கனடா நாட்டில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ… பீதியில் உறைந்த கனடா மக்கள்…   கனடா நாட்டில் பரவி வரும் கட்டுக்கடங்காத காட்டுத் தீ காரணமாக 15000 வீடுகளை காலி செய்யுமாறு கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. கட்டுக்கடங்காத காட்டுத்தீ காரணமாக கனடா நாட்டு மக்கள் அனைவரும் பீதியில் உறைந்துள்ளனர்.   கனடா நாட்டின் மேற்கு எல்லையில் பிராந்தியம் பிரிட்டிஷ் கொலம்பியா உள்ளது. இது பெரிய, நீளமான நதிகளையும், பெரிய மரங்களையும் கொண்ட அடர்ந்த மற்றும் நீளமான மலைத் … Read more

அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் இதுதான்!! கோப்பை இந்தியாவுக்குத்தான் டி.வில்லியர்ஸ் பதிவு வைரல்!!

அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் இதுதான்!! கோப்பை இந்தியாவுக்குத்தான் டி.வில்லியர்ஸ் பதிவு வைரல்!!

அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் இதுதான்!! கோப்பை இந்தியாவுக்குத்தான் டி.வில்லியர்ஸ் பதிவு வைரல்!! முன்னாள் தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி கிரிக்கெட் வீரர் ஏபி.டி.வில்லியர்ஸ் அவர்கள் நடப்பாண்டு நடக்கவிருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு அரையிறுதிப் போட்டிக்கு செல்லும் 4 அணிகள் இது தான் என்றும் கோப்பை இந்தியாவுக்குத் தான் என்று கூறியுள்ளார்.   நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி தெடங்குகின்றது. இந்த தொடரில் உலகக் கோப்பையை நடத்தும் இந்தியா, நடப்பு சேம்பியன் இங்கிலாந்து, … Read more

அதிக எடை காரணமாக ஓட முடியாமல் ரன்அவுட் ஆன கிரிக்கெட்டர்… இணையத்தில் வீடியோ வைரல்… 

அதிக எடை காரணமாக ஓட முடியாமல் ரன்அவுட் ஆன கிரிக்கெட்டர்... இணையத்தில் வீடியோ வைரல்... 

  அதிக எடை காரணமாக ஓட முடியாமல் ரன்அவுட் ஆன கிரிக்கெட்டர்… இணையத்தில் வீடியோ வைரல்…   மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிரிக்கெட்டர் ஆல்ரவுண்டர் ரக்கீம் ஹார்ன்வால் அவர்கள் அதிக எடை காரணமாக ஓட முடியாமல் ரன் அவுட் ஆன வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.   தற்பொழுது மேற்கிந்திய தீவுகள் நாட்டில் உள்ளூர் தொடரான கரீபியன் கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சியின் லூசியா கிங்ஸ் … Read more

என்னது.. 27 வருடங்களாக லீவ் எடுக்காத ஊழியரா? கடமையே கண்ணென்று இருந்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

What.. an employee who hasn't taken leave in 27 years? A pleasant surprise awaited the one whose duty was his eyes!!

என்னது.. 27 வருடங்களாக லீவ் எடுக்காத ஊழியரா? கடமையே கண்ணென்று இருந்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!! பொதுவாக ஊழியர்கள் என்றாலே ஏதாவது ஒரு சாக்குபோக்கு கூறி லீவு எடுப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள் என்பது நிதர்சனம்.ஆனால் இங்கு ஒரு ஊழியர் கடந்த 27 வருடங்களில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியை செய்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இப்படி ஒரு நிகழ்வு அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் தான் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள … Read more

பரவி வரும் புதிய வகை வைரஸ் !! உலக நாடுகளுக்கு WHO-வின் கடுமையான எச்சரிக்கை!!

A new type of virus that is spreading!! WHO's severe warning to the countries of the world!!

பரவி வரும் புதிய வகை வைரஸ் !! உலக நாடுகளுக்கு WHO-வின் கடுமையான எச்சரிக்கை!! தற்போது புதிய வகை வைரஸ் உலக நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு  எச்சரிக்கை  விடுத்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  சீனாவின் உஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் அதிவேகமாக பரவியது. ஏறக்குறைய உலகம் முழுவதிலும் சுமார் 69 கோடி பேரை தாக்கிய இந்த வைரசால் இதுவரை … Read more

அமெரிக்காவில் உயிரிழந்த மத்திய அரசின் முன்னாள் உயரதிகாரிக்கு பிரதமர் மோடி இரங்கல்!!

அமெரிக்காவில் உயிரிழந்த மத்திய அரசின் முன்னாள் உயரதிகாரிக்கு பிரதமர் மோடி இரங்கல்!!

  அமெரிக்காவில் உயிரிழந்த மத்திய அரசின் முன்னாள் உயரதிகாரிக்கு பிரதமர் மோடி இரங்கல்!!   பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) முன்னாள் தலைவர் வி.எஸ். அருணாசலம் அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 87.     நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட அருணாச்சலம், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தூக்கத்திலேயே அருணாச்சலம் அவரின் உயிர் பிரிந்ததாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.     அவருடைய மறைவுக்கு … Read more

அரசியல் கட்சிகளுக்கு தடை : எந்த நாட்டில் தெரியுமா?

அரசியல் கட்சிகளுக்கு தடை : எந்த நாட்டில் தெரியுமா?   ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகளுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.   2021 ஆம் ஆண்டு அதிரடியாக ஆப்கானிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்து தலிபான் அமைப்பு அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. தூங்கும்போது கூட துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் தான் தூங்குவார்கள் என்று தலிபான் அமைப்பினரை கூறுவார்கள். அப்படிப்பட்ட தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானில் முழு நாட்டையும் கைப்பற்றி ஆட்சி செய்து வருகிறது.   அத்துடன் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு … Read more

டிக்டாக் செயலியை பயன்படுத்துவதற்கு தடை… நியூயார்க் அரசு அதிரடி நடவடிக்கை!!

டிக்டாக் செயலியை பயன்படுத்துவதற்கு தடை... நியூயார்க் அரசு அதிரடி நடவடிக்கை!!

டிக்டாக் செயலியை பயன்படுத்துவதற்கு தடை… நியூயார்க் அரசு அதிரடி நடவடிக்கை…   டிக்டாக் செயலியை அரசுக்கு சொந்தமான சாதனங்களில் டிக்டாக் செயலியை பயன்படுத்துவதற்கு முற்றிலுமாக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.   இன்ஸ்டாகிராம், யூடியூப், பேஸ்புக் போன்று சிறந்த பொழுதுபோக்கு செயலியாக டிக்டாக் செயலி இருந்து வருகின்றது. மக்கள் தங்களுக்கு உள்ள திறமைகளை வெளிப்படுத்த உதவும் கருவியாக டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.   உலகம் முழுவதிலும் கோடிக் கணக்கான மக்கள் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். … Read more

குறையாத காவாலா பாடல் வைப்….ஜப்பான் நாட்டு தூதர் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரல்…

குறையாத காவாலா பாடல் வைப்....ஜப்பான் நாட்டு தூதர் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரல்...

  குறையாத காவாலா பாடல் வைப்….ஜப்பான் நாட்டு தூதர் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரல்…   ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில் காவாலா பாட்டுக்கு ஜப்பான் நாட்டு தூதர் நடனம் ஆடி பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.   நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் முழுவதும் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் உலகம் முழுவதிலும் … Read more

மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 33ஆக உயர்வு… 

மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு... பலி எண்ணிக்கை 33ஆக உயர்வு... 

  மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 33ஆக உயர்வு…   மியான்மர் நாட்டில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.   மியான்மர் நாட்டில் கச்சிண் மாகாணம் உள்ளது. அந்த கச்சிண் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் ஜேட் பிரித்தெடுக்கும் பணியை சுரங்க தொழிலாளர்கள் செய்து வந்தனர். அப்பொழுது அந்த சருங்கத்தில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது.   சுரங்கத்தில் ஏற்பட்ட … Read more