கால்வாயில் கவிழ்ந்த பஸ்!! திருமண விருந்துக்கு சென்றபோது நேர்ந்த சோகம்!! 

The bus overturned in the canal!! The tragedy happened when I went to the wedding party!!

கால்வாயில் கவிழ்ந்த பஸ்!! திருமண விருந்துக்கு சென்றபோது நேர்ந்த சோகம்!!  திருமண விருந்துக்கு சென்ற பஸ் கவிழ்ந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர பிரதேசத்தில் திருமண விருந்து நிகழ்ச்சிக்கு சென்ற போதுபஸ் கால்வாயில் கவிழ்ந்து விபத்து ஏற்ப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள  பொடிலிஎன்ற பகுதியில் இருந்து கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா பகுதிக்கு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அங்கு நடைபெற்ற திருமணம் ஒன்றின் விருந்து உபசரிப்பு நிகழ்வில் கலந்துக் கொள்ள … Read more

பன்னாட்டு விருதினை தட்டி தூக்கிய தமன்னா!!  இந்த ஒரே படத்தில் கிடைத்த அங்கீகாரம்!! 

பன்னாட்டு விருதினை தட்டி தூக்கிய தமன்னா!!  இந்த ஒரே படத்தில் கிடைத்த அங்கீகாரம்!! 

பன்னாட்டு விருதினை தட்டி தூக்கிய தமன்னா!!  இந்த ஒரே படத்தில் கிடைத்த அங்கீகாரம்!!  இந்த ஒரு படத்தில் நடித்ததற்காக தமன்னாவிற்கு புதியதொரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கண்ணே கலைமானே!. தர்மதுரை படத்திற்கு பிறகு சீனு ராமசாமியின் படம் என்பதால் இதற்கு வழக்கத்தை விட எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இந்த படத்தில் வடிவுக்கரசி, பூ ராமு, அம்பானி சங்கர், சரவண சக்தி, தீப்பெட்டி … Read more

நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை மட்டும் தவிர்த்தால் போதும்!! சர்க்கரைக்கு குட்பை டாட்டா சொல்லலாம்!! 

நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை மட்டும் தவிர்த்தால் போதும்!! சர்க்கரைக்கு குட்பை டாட்டா சொல்லலாம்!! 

நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை மட்டும் தவிர்த்தால் போதும்!! சர்க்கரைக்கு குட்பை டாட்டா சொல்லலாம்!!  தற்போது இளைஞர்கள் முதல் வயதானவர்கள் என அனைவருக்கும் இருக்கும் வியாதியில் பொதுவானது சர்க்கரை வியாதி. அண்மை காலமாக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சர்க்கரையை கட்டுக்குள் வைக்க பலரும் பல மருந்துகள் மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர். மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டே இருப்பார்கள். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க பல முயற்சிகளை மேற்கொண்டாலும் … Read more

பெண்கள் இந்த பத்து தவறை மட்டும் செய்யாதீங்க!! உங்கள் கையில் எப்போதும் பணப்புழக்கம் அதிகரிக்கும்!! 

பெண்கள் இந்த பத்து தவறை மட்டும் செய்யாதீங்க!! உங்கள் கையில் எப்போதும் பணப்புழக்கம் அதிகரிக்கும்!! 

பெண்கள் இந்த பத்து தவறை மட்டும் செய்யாதீங்க!! உங்கள் கையில் எப்போதும் பணப்புழக்கம் அதிகரிக்கும்!!  பெண்கள் இயல்பாகவே மகாலட்சுமியின் அம்சமாக உள்ளனர். அவர்களுடைய செயலும், சொல்லும் குடும்பம் நடத்தும் முறையும், அந்தப் பெண்ணிற்கு மட்டுமல்லாமல் அவள் குடும்பத்திற்கே மகாலட்சுமியின் அருளை பெற்றுத் தரும். இதில் சில சூட்சுமங்கள் நிரம்பி உள்ளது. எனவே குடும்பத்தில் இந்த பத்து தவறை பெண்கள் செய்யக்கூடாது என சாஸ்திரங்கள் எச்சரித்து உள்ளன. அப்படி என்ன தவறுகள் என்ன என்பதை தற்போது பார்ப்போம். 1. … Read more

தமிழகத்தில் நடைபெறுவது சமூக விரோதிகளின் ஆட்சி!! திமுகவிற்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ் 

What is happening in Tamil Nadu is the rule of the anti-social!! OPS condemned DMK

தமிழகத்தில் நடைபெறுவது சமூக விரோதிகளின் ஆட்சி!! திமுகவிற்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்!!  தமிழகத்தில் தற்போது சமூக விரோதிகளின் ஆட்சி நடைபெறுவதாக ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போது நடந்து கொண்டிருப்பது சட்டத்தின் ஆட்சியா? அல்லது சமூக விரோதிகளின் ஆட்சியா? என கேள்வி எழுப்பும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி கொண்டே செல்கிறது. இதுபற்றி தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, தற்கொலை, பாலியல் பலாத்காரம், … Read more

அரசியலுக்கு வர ஆயத்த பணிகளை மேற்கொள்ளும் இளைய தளபதி!! நாளை முக்கிய ஆலோசனை!!

The youngest general who is doing preparatory work to enter politics!! Important advice tomorrow!!

அரசியலுக்கு வர ஆயத்த பணிகளை மேற்கொள்ளும் இளைய தளபதி!! நாளை முக்கிய ஆலோசனை!!  நடிகர் விஜய் நாளை மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இளைய தளபதி என்று மக்களால் அழைக்கப்பட்டு தவிர்க்க முடியாத நடிகராக காலூன்றியவர் நடிகர் விஜய். அவர் தற்போது நடிப்பு தொழில் மட்டுமல்லாமல் சில பொதுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அவரின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. விஜய் அரசியலுக்கு வருவதாக வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் … Read more

நடிகையாக ஆசைப்பட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!! சினிமா மோகத்தில் செய்த காரியத்தால் மாட்டிக்கொண்ட அவலம்!!

நடிகையாக ஆசைப்பட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!! சினிமா மோகத்தில் செய்த காரியத்தால் மாட்டிக்கொண்ட அவலம்!!

நடிகையாக ஆசைப்பட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!! சினிமா மோகத்தில் செய்த காரியத்தால் மாட்டிக்கொண்ட அவலம்!!  சினிமா நடிகையாக ஆசைப்பட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் செய்த காரியத்தால் தற்போது மாட்டிக்கொண்டுள்ளார். ஆந்திரமாநிலத்தில் உள்ள  விசாகப்பட்டினத்தில் ஹோம்கார்டு ரிசர்வ் இன்ஸ்பெக்டராக  சுவர்ணலதா என்பவர் பணிபுரிந்து வருகிறார்.மேலும், ஆந்திர போலீஸ் அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இவர் உள்ளார். இவர் சினிமா மோகம் கொண்டவர்.  சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. அதேபோல் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் சீனி … Read more

கண்கள் தோண்டி மோசமாக  கொல்லப்பட்ட விதவைப் பெண்!!  நெஞ்சை உலுக்கிய கொடூர சம்பவம் !! 

A widow girl who was badly killed by gouging out her eyes!! Heartbreaking incident!!

கண்கள் தோண்டி மோசமாக  கொல்லப்பட்ட விதவைப் பெண்!!  நெஞ்சை உலுக்கிய கொடூர சம்பவம் !!  விதவைப் பெண் ஒருவர் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு உள்ளார். இந்த அதிர வைக்கும் சம்பவம் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்தது. பீகார் மாநிலத்தில் உள்ள  ஹஹைரா மாவட்டம் பஷ்ரஹா கிராமத்தை சேர்ந்தவர் சுலிஹா தேவி வயது 45. கணவரை இழந்த இவர் தனியே வசித்து வந்தார். இந்த நிலையில் தான் இவர் கண்கள் தோண்டப்பட்டு, மார்பு வெட்டப்பட்டு, பிறப்புறுப்பு … Read more

தீவிரமடையும் கனமழை !!  வீட்டிலேயே இருக்க பொதுமக்களுக்கு மாநில முதல்வர் விடுத்த கடும் எச்சரிக்கை!! 

Intensifying heavy rain!! Chief Minister issued a strong warning to the public to stay at home!!

தீவிரமடையும் கனமழை !!  வீட்டிலேயே இருக்க பொதுமக்களுக்கு மாநில முதல்வர் விடுத்த கடும் எச்சரிக்கை!!  கனமழை மிகவும் தீவிரமடைந்து வருவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு வீட்டிலேயே இருக்குமாறு மக்களுக்கு முதல் மந்திரி உத்தரவு பிறப்பித்துள்ளார். வட இந்தியாவில் தற்போது பருவ மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு நகரங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. டெல்லி, குஜராத், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட் உள்பட மாநிலங்களில்  தற்போது கனமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது. கனமழையின் காரணமாக … Read more