உங்கள் வீட்டில் எறும்பு கரப்பான் பூச்சி தொல்லையா? இதோ இந்த சூப்பர் டிப்சை ஃபாலோ பண்ணி பாருங்க!

உங்கள் வீட்டில் எறும்பு கரப்பான் பூச்சி தொல்லையா? இதோ இந்த சூப்பர் டிப்சை ஃபாலோ பண்ணி பாருங்க!

உங்கள் வீட்டில் எறும்பு கரப்பான் பூச்சி தொல்லையா? இதோ இந்த சூப்பர் டிப்சை ஃபாலோ பண்ணி பாருங்க!  வீட்டில் நடமாடும் இந்த கரப்பான் பூச்சிகளின் தொல்லை நமக்கு எரிச்சலை ஏற்படுத்தும். எப்படிப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தை அடித்தாலும் ஒரு வாரம் தான் மீண்டும் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாக உள்ளது. பார்க்கவே முகத்தை சுளிக்க வைக்க கூடிய இந்த கரப்பான் பூச்சி பொதுவாக சமையலறை மற்றும் குளியல் அறையில் அதிக அளவு காணப்படும் அருவருக்கத் தக்க இதைப் பார்த்தாலே … Read more

உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி உடல் எடை குறைய வேண்டுமா? வாரம் ஒரு முறை இதை எடுத்துக் கொண்டாலே போதும்

உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி உடல் எடை குறைய வேண்டுமா? வாரம் ஒரு முறை இதை எடுத்துக் கொண்டாலே போதும்

உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி உடல் எடை குறைய வேண்டுமா? வாரம் ஒரு முறை இதை எடுத்துக் கொண்டாலே போதும்!  உடல் எடையினால் அழகை இழக்கிறார்கள். விரும்பிய உடையை அணிய முடிவதில்லை. உடல் பருமனால் இதய நோய், நுரையீரல் செயல்பாடு, கல்லீரல் குறைபாடு, சிறுநீரக செயல் இழப்பு, இரத்த அழுத்த ஏற்றத்தாழ்வு, சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுகிறது. உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், இனிப்புகளை முடிந்தவரை குறைக்க வேண்டும். அதிகப்படியான கலோரி கொண்ட உணவுகளை … Read more

அறுந்து தொங்கிய மின்கம்பி! தந்தை மற்றும் மகனின் உயிருக்கு உலை வைத்த கொடூரம்! 

அறுந்து தொங்கிய மின்கம்பி! தந்தை மற்றும் மகனின் உயிருக்கு உலை வைத்த கொடூரம்! 

அறுந்து தொங்கிய மின்கம்பி! தந்தை மற்றும் மகனின் உயிருக்கு உலை வைத்த கொடூரம்!  மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருந்த பொழுது தொங்கிய மின்கம்பியால் தந்தை மகன் இருவரும் உடல் கருகி பலியானார்கள். தண்ணீர் கேன் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் தந்தை மகன் இருவரும் சென்று கொண்டிருந்த பொழுது அறுந்து தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து தந்தை மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நெஞ்சை உறைய வைக்கும் இந்த சம்பவம் மாமல்லபுரத்தில் நடந்துள்ளது. … Read more

வாயு வயிற்று பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இது தினமும் காலை குடிங்க! 

வாயு வயிற்று பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இது தினமும் காலை குடிங்க! 

வாயு வயிற்று பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இது தினமும் காலை குடிங்க!  நீங்கள் அடிக்கடி மாத்திரை எடுத்துக் கொள்பவர்களாக இருந்தால் உங்களுக்கு வாயு பிரச்சனை ஏற்படலாம். வாயு பிரிதல் வயிற்று வலி செரிமான பிரச்சனை போன்றவற்றிற்கு மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றினால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. வாயு பிரச்சனை வருவதற்கு பெரும்பாலும் உணவு பழக்கவழக்கங்கள் தான் காரணம். கிழங்கு வகைகளையும், பருப்பு வகைகளையும் உணவில் கணிசமான அளவு சாப்பிட்டாலே … Read more

ஸ்கூல் விட்டு வரும் பசங்களுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க ஆசையா? இதோ 3  பொருளில் தயாரான ரெசிபி! 

ஸ்கூல் விட்டு வரும் பசங்களுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க ஆசையா? இதோ 3  பொருளில் தயாரான ரெசிபி! 

ஸ்கூல் விட்டு வரும் பசங்களுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க ஆசையா? இதோ 3  பொருளில் தயாரான ரெசிபி!  ஸ்கூல் விட்டு வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சத்தாக என்ன கொடுக்கலாம் என ஒவ்வொரு தாய்மார்களும் பல்வேறு விதமாக யோசித்துக் கொண்டே இருப்பார்கள். இதோ உங்களுக்கான எளிமையான செய்முறையில் 3 பொருட்களைக் கொண்ட சுவையான சத்தான லட்டு ரெசிபி. இதற்கு தேவையான பொருட்களை ஒரே கப்பை பயன்படுத்தி அளந்து கொள்ள வேண்டும். தேவையான பொருட்கள்: 1. கோதுமை மாவு … Read more

தொப்பை உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதோ கெட்ட கொழுப்பை கரைக்கும் கோடைகால பானம்! 

தொப்பை உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதோ கெட்ட கொழுப்பை கரைக்கும் கோடைகால பானம்! 

தொப்பை உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதோ கெட்ட கொழுப்பை கரைக்கும் கோடைகால பானம்!  நாம் தற்போது பார்க்கப் போகும் சுவையான பானம் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து உடம்பில்  உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க உதவும். உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும். எண்ணிலடங்கா நன்மைகளை கொண்ட இந்த பானம் எளிமையான செயல்முறை மற்றும் அதிக சுவையை கொண்டது. பானத்தை தயாரிக்கும் முறையை பார்ப்போம். இதில் கொடுக்கப்பட்டுள்ள அளவுகள் … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்! மேலும் 64 பேருக்கு தொற்று உறுதி! 

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்! மேலும் 64 பேருக்கு தொற்று உறுதி! 

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்! மேலும் 64 பேருக்கு தொற்று உறுதி!  தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் மேலும் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளாக உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு சிறிது சிறிதாக குறைந்து வந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வந்து கொண்டுள்ளனர். அடுத்து ஓமிகிரான் வைரஸ் சீனாவில் பரவியதாக செய்தி கிளம்பி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் ஆனது வேகமாக பரவி வருகிறது. … Read more

பணி மாறுதலுக்காக விண்ணப்பித்த செவிலியர்கள்! நவீன முறையில் போன் மூலம் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை! 

பணி மாறுதலுக்காக விண்ணப்பித்த செவிலியர்கள்! நவீன முறையில் போன் மூலம் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை! 

பணி மாறுதலுக்காக விண்ணப்பித்த செவிலியர்கள்! நவீன முறையில் போன் மூலம் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை!  பணி மாறுதல் செய்வதற்கு நாமக்கலில் கூகுள் பே மூலம் ரூ.35000 லஞ்சம் பெற்றதாக மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் செவிலியர்களுக்கு மாவட்ட அளவிலான கலந்தாய்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் செவிலியர்கள் கேட்கும் இடங்களுக்கு பணியிட மாறுதல் … Read more

நாளை களம் இறங்கும் ரோஹித் சர்மா! தொடரை வெல்லுமா? இந்தியா எகிறும் எதிர்பார்ப்பு! 

நாளை களம் இறங்கும் ரோஹித் சர்மா! தொடரை வெல்லுமா? இந்தியா எகிறும் எதிர்பார்ப்பு! 

நாளை களம் இறங்கும் ரோஹித் சர்மா! தொடரை வெல்லுமா? இந்தியா எகிறும் எதிர்பார்ப்பு!  நாளை 2-வது ஒரு நாள் போட்டி நடைபெற இருப்பதால் தொடரை இந்தியா வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் முதலாவது ஆட்டத்தில் விளையாடாத ரோகித் சர்மா இந்த போட்டியில் திரும்பியுள்ளது மேலும் அணிக்கு பலத்தை சேர்த்துள்ளது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் இந்தியாவிடம் வெற்றி வாய்ப்பை ஆஸ்திரேலிய … Read more

சாலையில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 4 பேர் பலியான விபரீதம்!

சாலையில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 4 பேர் பலியான விபரீதம்!

சாலையில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 4 பேர் பலியான விபரீதம்!  ஜம்மு காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தெற்கு காஷ்மீரில் உள்ள பர்சூ பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தானது ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பர்சூ … Read more