மத்திய அரசு மாநிலங்களின் கடன் பெறும் அளவை 5 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது
மத்திய அரசு மாநிலங்களின் கடன் பெறும் அளவை 5 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது
மத்திய அரசு மாநிலங்களின் கடன் பெறும் அளவை 5 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது
சொந்த மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு தமிழக முதல்வர் வெளியிட்ட புதிய அறிவிப்பு
பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இன்றைய நிலவரம்! குறையும் பாதிப்பு எண்ணிக்கை
மீண்டும் பேருந்துகள் இயங்க அனுமதி! அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற சேவைகள் மற்றும் தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதில் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தும் அடங்கும். மே 17 ஆம் தேதி முதல் ஊரடங்கு முடிவடையும் நிலையில் தற்போதுள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒடிசா மாநிலத்திலுள்ள பசுமை மண்டலங்களில் பேருந்து … Read more
தமிழகத்தில் டீக்கடைகள் இயங்க அனுமதி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற நிறுவனங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக தமிழகம் முழுவதும் டீ கடைகள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை … Read more
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு? அதிர்ச்சியளிக்கும் தகவல் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில் திடீரென்று சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இவ்வாறு தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்வது பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இன்றைய … Read more
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சித்த தமிழர் மரணம் சென்னையில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராய நகரில் வசித்து வரும் டாக்டர் ராஜ்குமார் என்பவரும் அவரது நண்பர் பெருங்குடியை சேர்ந்த சிவநேசன் என்பவரும் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பெருங்குடி சிவனேசன் உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூர் பகுதியில் உள்ள சுஜாதா பயோடெக் என்ற நிறுவனத்தின் புரோடக்சன் மேனேஜராக … Read more
கொரோனாவை தொடர்ந்து தமிழக மக்களுக்கு வரும் அடுத்த சோதனை! தமிழக அரசு ஆலோசனை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் 3 ஆம் கட்டமாக ஊரடங்கு மே 17 வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அத்தியாவசிய சேவைகளை தவிர மற்ற தொழில்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெரும்பாலான அரசு மற்றும் தனியார் நிறுவங்கள் செயல்படுவது நிறுத்தப்பட்டதால் அரசு மற்றும் பொது மக்களின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை … Read more