ஜீன்ஸ் படத்துக்காக 7 பட வாய்ப்புகளை தவிர்த்த டாப் ஸ்டார் பிரசாந்த்

ஜீன்ஸ் படத்துக்காக 7 பட வாய்ப்புகளை தவிர்த்த டாப் ஸ்டார் பிரசாந்த்

ஜீன்ஸ் படத்துக்காக 7 பட வாய்ப்புகளை தவிர்த்த டாப் ஸ்டார் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் பிரசாந்த் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். நடிகர் விஜய்யின் நண்பராக நடிக்கும் இவர் சமீபத்தில் வெளியான இப்படத்தின் விசில் போடு பாடலில் நடனம் ஆடிய காட்சி வைரல் ஆகி வருகிறது. பல ஆண்டுகளாக சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்த பிரசாந்த் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என அவரது ரசிகர்கள் … Read more

பாஜக கூட்டணி வெற்றி பெற 63% ஆதரவு! மோடி பிரதமராக 64% ஆதரவு – வெளியான கருத்துக்கணிப்பு

பாஜக கூட்டணி வெற்றி பெற 63% ஆதரவு! மோடி பிரதமராக 64% ஆதரவு - வெளியான கருத்துக்கணிப்பு

பாஜக கூட்டணி வெற்றி பெற 63% ஆதரவு! மோடி பிரதமராக 64% ஆதரவு – வெளியான கருத்துக்கணிப்பு 63% பேர் BJP-NDA கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் என்று நம்புகிறார்கள்; 64% பேர் மோடியை பிரதமராக்க விரும்புகிறார்கள் என சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. TV9 மற்றும் Dailyhunt நடத்திய டிரஸ்ட் ஆஃப் தி நேஷன் 2024 கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் 2024 மக்களவைத் தேர்தலில் பிஜேபி/என்டிஏ கூட்டணி முந்தைய கருத்துக் கணிப்புகளின்படி 63% … Read more

எம்பி சீட் நாங்க போட்ட பிச்சை! அன்புமணியை அட்டாக் செய்த எடப்பாடி பழனிசாமி

எம்பி சீட் நாங்க போட்ட பிச்சை! அன்புமணியை அட்டாக் செய்த எடப்பாடி பழனிசாமி

எம்பி சீட் நாங்க போட்ட பிச்சை! அன்புமணியை அட்டாக் செய்த எடப்பாடி பழனிசாமி கடந்த மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அதிமுக, பாமக மற்றும் பாஜக கட்சிகள் தற்போது இரு அணிகளாக பிரிந்து தேர்தலை சந்திக்கின்றன. அந்த வகையில் தங்களுடைய அரசியல் எதிரிகள் இரு அணியாக பிரிந்துள்ளது திமுக தரப்புக்கு வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை சேர்ந்தவர்கள் எதிர் தரப்பான திமுகவை … Read more

ஒன்றாக மது அருந்தும் தம்பதிகளுக்கு நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்வு: ஆய்வு முடிவு

ஒன்றாக மது அருந்தும் தம்பதிகளுக்கு நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்வு: ஆய்வு முடிவு

ஒன்றாக மது அருந்தும் தம்பதிகளுக்கு நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்வு கிடைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரே மாதிரியான குடிப்பழக்கத்தைக் கொண்ட தம்பதிகளுக்கு இது ஆரோக்கியமான உறவை ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வு நிரூபித்துள்ளது. பொதுவாக குடிப்பது ஆரோக்கியமான பழக்கமாக கருதப்படுவதில்லை. மனித உடலில் ஆல்கஹாலின் பல பாதகமான விளைவுகள் உள்ளன. இருப்பினும், ஒன்றாக மது அருந்தும் தம்பதிகள் சிறப்பாக வாழ்கிறார்கள் என்று சமீபத்தில் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. “குடி கூட்டு” கோட்பாட்டின் கண்டுபிடிப்புகள் சிறந்த திருமண விளைவுகளுக்கு … Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை மீட்பு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை மீட்பு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை மீட்பு கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயதேயான குழந்தை 20 மணி நேர மீட்பு போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கபட்டு உள்ளது. கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டத்திலுள்ள லச்சாயா என்ற கிராமத்தில் ஸ்வஸ்திக் முஜகொண்டா என்கிற 2 வயதாகும் ஆண் குழந்தை நேற்று முன்தினம் மாலையில் வீட்டிற்கு அருகில் விளையாட சென்றுள்ளது. அப்போது அருகிலுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் … Read more

நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் அசத்திய நடிகர் ஆர்.எஸ். சிவாஜி

நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் அசத்திய நடிகர் ஆர்.எஸ். சிவாஜி

நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் அசத்திய நடிகர் ஆர்.எஸ். சிவாஜி தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்த எம்.ஆர். சந்தானம் அவர்களின் மகன் தான் ஆர்.எஸ்.சிவாஜி. அவருடைய சகோதரர் சந்தான பாரதி இயக்குனர் மற்றும் நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான ’பன்னீர் புஷ்பங்கள்’ என்ற திரைப்படத்தில் நடிகர் ஆர்.எஸ். சிவாஜி அறிமுகமானார். அதன் பிறகு வெளியான பல திரைப்படங்களில் இவர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். … Read more

வீரப்பனின் சமாதியில் உறுதி மொழி எடுத்துக் கொண்ட வித்யாராணி!

வீரப்பனின் சமாதியில் உறுதி மொழி எடுத்துக் கொண்ட வித்யாராணி!

வீரப்பனின் சமாதியில் உறுதி மொழி எடுத்துக் கொண்ட வித்யாராணி! கடந்த நான்கு ஆண்டுகளாக பாஜகவில் ஓ.பி.சி பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருந்த வித்யா ராணி கடந்த மாதம் நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில், நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்களுடனும் கூட்டணிஅமைக்காமல் நாற்பது தொகுதிகளிலும் தன்னிச்சையாக போட்டியிடும் நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடுகிறார் வித்யா வீரப்பன். கடந்த மாதம் நாம் தமிழர் கட்சியில் இணைந்த வித்யாவை கடந்த சில … Read more

மோடியை மீண்டும் அரியணையில் அமர வைக்க ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் – தமிழிசை சவுந்தரராஜன்!

மோடியை மீண்டும் அரியணையில் அமர வைக்க ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் - தமிழிசை சவுந்தரராஜன்!

மோடியை மீண்டும் அரியணையில் அமர வைக்க ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் – தமிழிசை சவுந்தரராஜன்! பிரதமர் முடியை மீண்டும் அரியணையில் அமர வைக்கவும் தேர்தல் களத்தில் பணியாற்றவும் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கடந்த காலங்களில் தமிழகத்தில் பாஜக மாநில தலைவராகவும், தேசிய செயலாளராகவும் பதவி வகித்து வந்தவர் தமிழிசை சவுந்தர்ராஜன், கடந்த 2021ஆம் ஆண்டு புதுச்சேரி ஆளுநராகவும் தெலுங்கான துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்து வந்தவர் திடிரென கடந்த … Read more

மதிமுகவிற்கு பம்பர சின்னம் கிடைக்குமா? காத்திருக்க சொல்லும் உயர்நீதிமன்றம்!

மதிமுகவிற்கு பம்பர சின்னம் கிடைக்குமா? காத்திருக்க சொல்லும் உயர்நீதிமன்றம்!

மதிமுகவிற்கு பம்பர சின்னம் கிடைக்குமா? காத்திருக்க சொல்லும் உயர்நீதிமன்றம்! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மதிமுக கட்சி திமுக கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவிற்க்கு பம்பர சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார் அக்கட்சி பொது செயலாளர் வைகோ, மதிமுக புதிய சின்னத்தை கேட்டுள்ளதால் பரிசீலனை செய்து முடிவேடுப்பதாக தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், சின்னம் ஒதுக்க உத்தரவிடுமாறு … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஒன்றுதிரலும் இந்தியா கூட்டணி!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஒன்றுதிரலும் இந்தியா கூட்டணி!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஒன்றுதிரலும் இந்தியா கூட்டணி!   கடந்த 2021, 2022ஆம் ஆண்டு கண்டு வரப்பட்ட மதுபான கொள்கை வழக்கில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், பல கோடி லஞ்சம் பெற்றிருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அதனை அமலாக்கதுறை எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.   மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக ஏழு முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையிலும் அவர் ஆஜர் ஆகாததால் … Read more