தீபாவளிக்கு முன் உங்கள் அக்கவுண்ட்டில் ரூ.2000 – மத்திய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல் 

PM Kisan 12th installment

தீபாவளிக்கு முன் உங்கள் அக்கவுண்ட்டில் ரூ.2000 – மத்திய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல் PM-KISAN திட்டத்தின் படி அரசு வழங்கும் ரூ.6,000 நிதி உதவியானது இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் 4 மாதங்களுக்கு ஒருமுறை, தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில் அவர்களின் பேங்க் அக்கவுண்ட்களில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கான PM-KISAN திட்டத்தின் 12-வது தவணை நிதி தீபாவளிக்கு முன்னதாகவே மத்திய அரசால், விவசாயிகளின் பேங்க் அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்படும் என்று தகவல் … Read more

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் இப்படியொரு கொடுமையா? மருத்துவர் ராமதாஸ் கவலை 

Dr Ramadoss

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் இப்படியொரு கொடுமையா? மருத்துவர் ராமதாஸ் கவலை அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில், இந்த நரபலி கொடுமை அரங்கேற்றப்பட்டிருப்பதை பார்க்கும் போது மனித குலம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? என்ற அச்சமும், கவலையும் ஏற்படுகிறது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கேரள மாநிலம் எலந்தூர் கிராமத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண் உட்பட இரு பெண்கள் … Read more

சாலைகளில் குப்பை கொட்டினால் இனி அபராதம்! வெளியானது அறிவிப்பு 

Greater Chennai Corporation

சாலைகளில் குப்பை கொட்டினால் இனி அபராதம்! வெளியானது அறிவிப்பு சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் மக்கும், மக்காத குப்பையை தனித்தனியே சேகரிக்க 2 குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும். நடைபாதை, சாலைகளில் குப்பை கொட்டும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் தினமும் சராசரியாக 5,200 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. நாள்தோறும் … Read more

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க வெளியான கட்டுப்பாடு! காவல்துறையின் முக்கிய அறிவிப்பு 

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க வெளியான கட்டுப்பாடு! காவல்துறையின் முக்கிய அறிவிப்பு 

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க வெளியான கட்டுப்பாடு! காவல்துறையின் முக்கிய அறிவிப்பு தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கவும், … Read more

இனியும் இதற்காக யாரும் தற்கொலை செய்து கொள்ள கூடாது! கொந்தளிக்கும் மருத்துவர் ராமதாஸ் 

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

இனியும் இதற்காக யாரும் தற்கொலை செய்து கொள்ள கூடாது! கொந்தளிக்கும் மருத்துவர் ராமதாஸ் பழங்குடியின சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதற்காக இனியும் ஒரு தற்கொலை நிகழக்கூடாது. இதைக் கருத்தில் கொண்டு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமையும், செம்மையும் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், மலைகுறவர் சமுதாயத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்ற … Read more

அதிமுகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் வெளியிட்ட பரபரப்பு தகவல்

TTV Dhinakaran

அதிமுகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் வெளியிட்ட பரபரப்பு தகவல் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக ஒன்றிணைவது குறித்து ஓபிஎஸ் விடுத்த அழைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது, ” நாங்கள் அனைவரும் ஒருதாய் மக்களாக இருந்தது உண்மை. அவர்கள் எங்களை வெளியேற்றியதால் தனி இயக்கத்தை தொடங்கினோம். எனவே இனிமேல் அவர்களுடன் சென்று ஒன்றாக இணைவது என்பது எங்களுக்கும் நல்லதல்ல, அவர்களுக்கும் நல்லதல்ல … Read more

வறுமை காரணமாக வேலைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! தமிழர்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுக்கும் அன்புமணி

Anbumani Ramadoss Latest Speech about ADMK and PMK Alliance-News4 Tamil Latest Political News in Tamil

வறுமை காரணமாக வேலைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! தமிழர்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுக்கும் அன்புமணி வறுமை காரணமாக கேரளாவிற்கு வேலைக்கு சென்ற பெண் அங்குள்ள போலி சாமியாரால் நரபலி கொடுக்கப்பட்டு கொல்லபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு அனுதாபம் தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேலும் இது போன்று நடக்காமல் தடுக்க தமிழக அரசு மற்றும் கேரளா அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது. வறுமை காரணமாக கேரளத்திற்கு சென்று பரிசுச்சீட்டு … Read more

பெண்கள் இயற்கை முறையில் அழகான மார்பகங்கள் பெற இதை செய்யுங்க

பெண்கள் இயற்கை முறையில் அழகான மார்பகங்கள் பெற இதை செய்யுங்க

பெண்கள் இயற்கை முறையில் அழகான மார்பகங்கள் பெற இதை செய்யுங்க பெண்கள் அனைவரையும் அழகாக காட்டுவதில் மார்பகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.அந்த வகையில் பெரும்பாலான பெண்கள் அழகான மார்பகங்களை பெற நிறைய சிகிச்சைகளை முயற்சிக்கின்றனர். ஆனால் இயற்கை முறையில் அழகான மார்பகங்களை பெற பெண்கள் இந்த முறையை பின்பற்றி பாருங்கள். மார்பகங்கள் தேர்ச்சி பெற : மாதுளம் தோளைத் தூள் செய்து கடுகு எண்ணெயில் கலந்து காய்ச்சி, மேல் பூச்சாக பூசி வந்தால், மார்பகங்கள் இரண்டு வாரத்திற்குள் … Read more

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து தமிழக அரசு உடனே இதை செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து தமிழக அரசு உடனே இதை செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து தொழிற்சங்கங்களை அழைத்து பேச வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது, ”தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு தீப ஒளி போனஸ், ரூ.10,000 முன்பணம் … Read more

தமிழக இளைஞர்கள் வேலைக்காக தவித்து வரும் நிலையில் வெளி மாநிலத்தவருக்கு வேலையா? கொந்தளிக்கும் வேல்முருகன் 

T. Velmurugan

தமிழக இளைஞர்கள் வேலைக்காக தவித்து வரும் நிலையில் வெளி மாநிலத்தவருக்கு வேலையா? கொந்தளிக்கும் வேல்முருகன் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் படிப்புக்கேற்ற வேலையின்றி தவித்து வரும் நிலையில், தமிழகத்தில் செயல்படும் தனியார் நிறுவனமான டாடா, தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு வெளி மாநிலங்களிலிருந்து இளம் பெண்களை அழைத்து வந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கிருஷ்ணகிரி மாவட்டம் கூத்தனப்பாலை டாடா … Read more