PF தொகையை இவ்வாறு கூட பயன்படுத்தலாமா? உடனடியாக அப்ளை செய்து பெற்றுக் கொள்ளுங்கள்!!

PF தொகையை இவ்வாறு கூட பயன்படுத்தலாமா? உடனடியாக அப்ளை செய்து பெற்றுக் கொள்ளுங்கள்!!

PF தொகையை இவ்வாறு கூட பயன்படுத்தலாமா? உடனடியாக அப்ளை செய்து பெற்றுக் கொள்ளுங்கள்!! நாம் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும்போது நமக்கு திடீரென பண தேவைகள் இருந்தால் நம்முடைய pf பணத்தை எடுத்து உபயோகப்படுத்தலாம் அது எவ்வாறு என்பதை இங்கு பார்ப்போம். உதாரணத்திற்கு நாம் இப்போது மேல்படிப்பு படிப்பதற்கு பணம் தேவைப்பட்டால் வேலைவாய்ப்பு பங்களிப்பில் இருந்து 50% எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு அந்த நிறுவனத்தில் ஏழு வருடமாவது பணி புரிந்திருக்க வேண்டும். மேலும் மாத ஊதியம் ஆனது … Read more

வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு இதை ஒரு கிளாஸ் கொடுத்தால் போதும்!! இடுப்பு வலி சரியாகிவிடும்!!

வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு இதை ஒரு கிளாஸ் கொடுத்தால் போதும்!! இடுப்பு வலி சரியாகிவிடும்!!

வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு இதை ஒரு கிளாஸ் கொடுத்தால் போதும்!! இடுப்பு வலி சரியாகிவிடும்!! இப்போது இருக்கும் காலகட்டங்களில் சிறுவயதிலேயே பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு அதிகப்படியான உதிரப்போக்கு இடுப்பு வலி பிரச்சனைகள் போன்றவற்றால் மிகவும் அவதிப்படுவார்கள். இந்த பிரச்சனைகளால் அவர்களால் சரியாக படிக்கவும் முடியாமல் போய்விடுகிறது. அடுத்ததாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு அந்த ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக சரியாக வேலை செய்ய முடியாமல் போய்விடுகிறது. இவர்கள் சிறிது நேரம் வேலை … Read more

ஆயுசுக்கும் கால்சியம் இரும்புச்சத்து ஹீமோகுளோபின் குறைபாடு வராமல் இருக்க இதை குடியுங்கள்!!

ஆயுசுக்கும் கால்சியம் இரும்புச்சத்து ஹீமோகுளோபின் குறைபாடு வராமல் இருக்க இதை குடியுங்கள்!!

ஆயுசுக்கும் கால்சியம் இரும்புச்சத்து ஹீமோகுளோபின் குறைபாடு வராமல் இருக்க இதை குடியுங்கள்!! கால்சியம் குறைபாடு, இரும்பு சத்து குறைபாடு, ஹீமோகுளோபின் குறைபாடு, உடல் சோர்வு, உடல் அசதி, கை கால் வலி, மூட்டு வலி, அதிகப்படியான முடி உதிர்வு பிரச்சனை, கண் பார்வை குறைபாடு, வாய்ப்புண், நெஞ்செரிச்சல், அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் என அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து 80 வயதுகளிலும் 20 வயது போல ஆரோக்கியமாக வைத்திருக்கக் கூடிய ஒரு தேவாமிர்தமான பாலை எவ்வாறு செய்வது … Read more

இது ஒன்று போதும்!! தொடை கருமை புண் சிவந்து போதல் அனைத்தும் சரியாகிவிடும்!!

இது ஒன்று போதும்!! தொடை கருமை புண் சிவந்து போதல் அனைத்தும் சரியாகிவிடும்!!

இது ஒன்று போதும்!! தொடை கருமை புண் சிவந்து போதல் அனைத்தும் சரியாகிவிடும்!! சில பேருக்கு இரண்டு தொடைகளும் உராய்ந்து அங்கு புண்கள் ஏற்படுவது, சிவந்து போவது, அந்த இடம் கருமையாக காணப்படுவது, மற்றும் வீக்கம் ஏற்படுவது ஆகிய பிரச்சினைகளால் சிரமப்படுவார்கள். இந்த பிரச்சனையானது பெண்களுக்கே மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அதிகமான உடல் எடையின் காரணமாக அந்த இடத்தில் இருக்கக்கூடிய சதை அதிகமாக இருப்பதால் இரண்டு தொடைகளும் உராய்ந்து அப்பகுதி கருமையாக காணப்படும். சில பெண்கள் தினமும் … Read more

திடீரென கடைகள் இடிந்து விழுந்த சம்பவம்!! பொதுமக்கள் பதற்றம்!!

The sudden collapse of shops!! Public panic!!

திடீரென கடைகள் இடிந்து விழுந்த சம்பவம்!! பொதுமக்கள் பதற்றம்!! சென்னையில் தற்போது ஏராளமான சாலைகளில் மெட்ரோ ரயிலுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு, அல்லது மழைநீர் வடிகாலுக்காக பள்ளங்களை தோண்டி வைத்திருக்கிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல்கள் மிகுந்து காணப்படுகிறது. தினமும் காலையில் வேலைக்கு செல்வோர்கள், பள்ளிக்கு, கல்லூரிக்கு என்று ஏராளமானோர் வாகனங்களில் பயணிக்கின்றனர். இதேப்போல் மாலை நேரங்களிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. அந்த வகையில், தற்போது மழைநீர் வடிகால் பணியின் போது சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் கடைகள் இடிந்து … Read more

பிரசவத்தின் போது பெண் குழந்தையின் இடது கை உடைந்த சம்பவம்!! மருத்துவமனையில் பரபரப்பு!!

Girl's left arm broken during delivery!! Busy in the hospital!!

பிரசவத்தின் போது பெண் குழந்தையின் இடது கை உடைந்த சம்பவம்!! மருத்துவமனையில் பரபரப்பு!! செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொடூர் பகுதியில் வசித்து வருபவர் தான் துரை ஆவார். இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஜெயஸ்ரீ என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எனவே, ஜெயஸ்ரீ கற்பமாக இருந்ததை அடுத்து இவர் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு … Read more

“தமிழ்நாடு நாள்” விழா கொண்டாட்டம்!! நாளை மாபெரும் பேரணி!!

“தமிழ்நாடு நாள்” விழா கொண்டாட்டம்!! நாளை மாபெரும் பேரணி!!

“தமிழ்நாடு நாள்” விழா கொண்டாட்டம்!! நாளை மாபெரும் பேரணி!! தமிழகம் முழுவதும் நாளை “தமிழ்நாடு நாள்” வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. சென்ற ஆண்டு சென்னையில் உள்ள தமிழ்நாடு நாள் விழா, தமிழகம், மாபெரும் பேரணி, தமிழக அரசு, மாணவர்கள்,கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த “தமிழ்நாடு நாள்” விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியின் மூலமாக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பாக ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு … Read more

இனி ஐபோன் பயன்படுத்த தடை!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

No more use of iPhone!! Action announcement issued by the government!!

இனி ஐபோன் பயன்படுத்த தடை!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! இப்போது உள்ள தலைமுறைகள் அனைத்தும் ஆண்டிராய்டு போனிலேயே எந்நேரமும் நேரத்தை செலவழிக்கின்றனர். எப்போதுமே அதை கையில் வைத்தபடியே அனைத்தையும் செய்கின்றனர். அதிலும் முக்கியமாக இக்கால இளைஞர்கள் அனைவரும் ஆப்பிள் ஐபோனை வாங்க வேண்டும் என்று லட்சியத்துடன் இருக்கின்றனர். உலகத்தில் எத்தனையோ ஆண்டிராய்டு மொபைல்கள் வந்தாலும், இந்த ஐபோன் மீது அனைவருக்கும் இருக்கும் மோகம் எப்போதுமே குறைவதில்லை. அப்படிப்பட்ட இந்த ஐபோனை பயன்படுத்துவதற்கு தற்போது ரஷிய நாடு … Read more

மோடியை வீழ்த்துவதே அவர்களின் நோக்கம்!! எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை விமர்சித்த பசவராஜ் பொம்மை!!

Their aim is to defeat Modi!! Basavaraj Puppet who criticized the meeting of opposition parties!!

மோடியை வீழ்த்துவதே அவர்களின் நோக்கம்!! எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை விமர்சித்த பசவராஜ் பொம்மை!! 2024 ஆம் ஆண்டில் வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பாஜக -வை வலிமையோடு எதிர்க்கொள்வதற்காக அனைவரும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றனர். அதில், ஒரு அங்கமாக பீகார் மாநிலத்தின் முதலமைச்சரும் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் கட்சி தலைவருமான நிதீஷ் குமார் தலைமையில் சென்ற மாதம் ஜூன் 23  அன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்து முடிந்தது.இந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பதினாறு கட்சிகள் கலந்து கொள்ள … Read more

முன்னாள் அமைச்சர்கள் மீதான் வழக்கு மாற்றம்!! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!

Change of case against former ministers!! Special court order!!

முன்னாள் அமைச்சர்கள் மீதான் வழக்கு மாற்றம்!! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!! முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கில் தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தடை விதிக்கப்பட்ட போதை பொருட்களான குட்கா மற்றும் புகையிலை போன்றவற்றை லஞ்ச தொகை பெற்றுக்கொண்டு அதை விற்பனை செய்ததாக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி, கிடங்கு உரிமையாளர், மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் என மொத்தம் பதினொரு பேரின் மீது … Read more