பிரம்மாண்ட பங்களாவால் திமுக அமைச்சருக்கு வரப்போகும் சிக்கல்..!! ஆடு தானா வந்து தலைய குடுக்குதே..!!

பிரம்மாண்ட பங்களாவால் திமுக அமைச்சருக்கு வரப்போகும் சிக்கல்..!! ஆடு தானா வந்து தலைய குடுக்குதே..!!

பிரம்மாண்ட பங்களாவால் திமுக அமைச்சருக்கு வரப்போகும் சிக்கல்..!! ஆடு தானா வந்து தலைய குடுக்குதே..!! பண மோசடி வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்பொழுது சிறை வாசம் அனுபவித்து வருகிறார். உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று மாறி மாறி பலமுறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த அவருக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. செந்தில் பாலாஜியால் ஆரம்பமான வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை சோதனை, அமைச்சர் பொன்முடி, எ.வ.வேலு, … Read more

#Breaking: தேமுதிகவின் பொதுச் செயலாளராக பிரேமலதா நியமனம் ..!!

#Breaking: தேமுதிகவின் பொதுச் செயலாளராக பிரேமலதா நியமனம் ..!!

#Breaking: தேமுதிகவின் பொதுச் செயலாளராக பிரேமலதா நியமனம் ..!! விஜயகாந்த் அவர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம்(தேமுதிக) என்ற பெயரில் கட்சி தொடங்கினார். கடந்த 2011 ஆம் ஆண்டு வரை தேமுதிகவை சிறப்பாக வழி நடத்தி வந்த நிலையில் திடீர் உடல் நலக் குறைவால் கட்சி பொறுப்பில் இருந்து விஜயகாந்த் விலகினார். அதன் பின்னர் அவரது மனைவி பிரேமலதா கட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டு தொண்டர்களை வழிநடத்தி வந்தார். இந்நிலையில் இன்று … Read more

மக்கள் கவனத்திற்கு.. ரேசனில் இனி இந்த முறையில் தான் பொருட்கள் வாங்க வேண்டும்!!

மக்கள் கவனத்திற்கு.. ரேசனில் இனி இந்த முறையில் தான் பொருட்கள் வாங்க வேண்டும்!!

மக்கள் கவனத்திற்கு.. ரேசனில் இனி இந்த முறையில் தான் பொருட்கள் வாங்க வேண்டும்!! மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்டவைகள் குறைவான விலைக்கு விற்பனை செய்து வருகிறது. இதில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் கார்டு மூலம் வாங்கப்படும் இந்த பொருட்களுக்கு கைரேகை பதிவு முக்கியம் ஆகும். ஆனால் இந்த கைரேகை பதிவு … Read more

வெள்ள நிவாரணத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்..? எப்பொழுது வழங்கப்படும் என்பது குறித்து விவரம் இதோ..!!

வெள்ள நிவாரணத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்..? எப்பொழுது வழங்கப்படும் என்பது குறித்து விவரம் இதோ..!!

வெள்ள நிவாரணத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்..? எப்பொழுது வழங்கப்படும் என்பது குறித்து விவரம் இதோ..!! மிக்ஜாம் புயலால் வட தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருக்கிறது. இந்த புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரத்தை ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் நிவாரணத் தொகை குறித்து நேற்று மாலை தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில் புயலால் பலத்தசேதத்தை சந்தித்திருக்கும் … Read more

பேங்க் ஆப் பரோடா வங்கியில் அசத்தல் வேலை..!! டிசம்பர் 22 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்..!!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் அசத்தல் வேலை..!! டிசம்பர் 22 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்..!!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் அசத்தல் வேலை..!! டிசம்பர் 22 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்..!! இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB),காலியாக உள்ள “BC Supervisors” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 22-12-2023 வரை தபால் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: Bank of Baroda (BOB ) பணி: BC Supervisors காலிப்பணியிடங்கள்: மொத்தம் 02 கல்வி தகுதி: … Read more

நெஞ்செரிச்சல்? இதை உடனே சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியம்..!!

நெஞ்செரிச்சல்? இதை உடனே சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியம்..!!

நெஞ்செரிச்சல்? இதை உடனே சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியம்..!! நவீன கால உணவுமுறை பழக்கத்தால் நெஞ்செரிச்சல் என்பது பெரும்பாலானோரை அவதியடைய செய்யும் பாதிப்பாக இருக்கிறது. இந்த நெஞ்சு எரிச்சல் பாதிப்பால் அல்சர், குடல் புண், வாய்ப்புண் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். இந்த நெஞ்சு எரிச்சல் பாதிப்பை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இதற்கு குளிர்ச்சி நிறைந்த பொருட்களை உட்கொள்வது நல்லது. *வெந்தயம் குளிர்ச்சி நிறைந்த பொருள். இதை தண்ணீரில் ஊற … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. பாம்பு கடிபட்ட நபர்கள் முதலில் என்ன செய்ய வேண்டும்..?

தெரிந்து கொள்ளுங்கள்.. பாம்பு கடிபட்ட நபர்கள் முதலில் என்ன செய்ய வேண்டும்..?

தெரிந்து கொள்ளுங்கள்.. பாம்பு கடிபட்ட நபர்கள் முதலில் என்ன செய்ய வேண்டும்..? உங்களை எந்த வகை பாம்பு கடிக்கிறதோ அந்த பாம்பின் வகையை அறிந்திருக்க வேண்டும். உரிய மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு அவற்றை அறிந்திருப்பது அவசியம் ஆகும். இந்தியாவில் நாகப்பாம்பு, கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் உள்ளிட்டவைகள் தான் மரணத்தை ஏற்படுத்தும் வகைகளாக இருக்கிறது. பாம்பு கடித்த இடத்தில் இறுக்கமான கயிறு போட்டு காட்டுவதால் எந்த பயனும் இல்லை. இவ்வாறு செய்வதினால் அந்த நஞ்சு … Read more

காய்ச்சல் குணமாக இந்த பவர் புல் கசாயத்தை செய்து பருகுங்கள்..!!

காய்ச்சல் குணமாக இந்த பவர் புல் கசாயத்தை செய்து பருகுங்கள்..!!

காய்ச்சல் குணமாக இந்த பவர் புல் கசாயத்தை செய்து பருகுங்கள்..!! காய்ச்சல் பாதிப்புகளில் சாதாரணக் காய்ச்சல், தொடர் காய்ச்சல், அதிகமாகி குறைதல், விட்டு விட்டு வரும் காய்ச்சல் என பல வகைகள் இருக்கிறது. காய்ச்சல்:- *டைபாய்டு *பாக்டீரியா *டெங்கு *மலேரியா இவை காற்றின் மூலம் பரவும் தன்மையை கொண்டிருக்கிறது. சுகாதாரம் இன்மையாலும், தண்ணீர் மூலமும் பரவக் கூடியது. இந்த காய்ச்சலை குணமாக்க மூலிகை கசாயம் செய்து பருகுவது நல்லது. தேவையான பொருட்கள்: *இஞ்சி – 1 துண்டு … Read more

வயிற்றில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலக் கழிவுகள் நீங்க எளிய தீர்வு இதோ..!

வயிற்றில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலக் கழிவுகள் நீங்க எளிய தீர்வு இதோ..!

வயிற்றில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலக் கழிவுகள் நீங்க எளிய தீர்வு இதோ..! மலச்சிக்கல் என்பது பொதுவான உடல் நல பாதிப்பாக பார்க்கப்படுகிறது. மலச்சிக்கல் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் மலம் கழிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படும். நம் அனைவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் இந்த மலச்சிக்கல் பாதிப்பை சந்தித்து இருப்போம். இந்த மலச்சிக்கல் பாதிப்பால் உடல் ஆரோக்கியம் இழந்து நோய் பாதிப்பிற்கு ஆளாக நேரிடும். மலச்சிக்கல் பாத்திற்கான காரணங்கள்:- *மன அழுத்தம் *உட்கார்ந்த வாழ்க்கை முறை *உடலுக்கு … Read more

நாள்பட்ட மூட்டு வலிக்கு உடனடி தீர்வு வேண்டுமா..? அப்போ இதை காலையில் 1 கிளாஸ் குடித்து வாருங்கள்..!!

நாள்பட்ட மூட்டு வலிக்கு உடனடி தீர்வு வேண்டுமா..? அப்போ இதை காலையில் 1 கிளாஸ் குடித்து வாருங்கள்..!!

நாள்பட்ட மூட்டு வலிக்கு உடனடி தீர்வு வேண்டுமா..? அப்போ இதை காலையில் 1 கிளாஸ் குடித்து வாருங்கள்..!! மூட்டுகளில் வலி ஏற்படத் தொடங்கிவிட்டால் வீட்டு படிக்கட்டுகளில் ஏற, இறங்க மிகவும் சிரமமாக இருக்கும். இந்த மூட்டு வலி வயதானவர்களுக்கு மட்டும் அல்ல இளம் வயதினருக்கும் ஏற்படத் தொடங்கி விட்டது. காரணம் வாழ்க்கை முறை மாற்றம். அதிக வேலை செய்வது, வலுவான பொருட்களை தூக்கி கொண்டு நடப்பது. இதுபோன்ற காரணங்களாலும் மூட்டு வலி ஏற்படும். மூட்டு வலிக்கான அறிகுறிகள்:- … Read more