இனி பாதம் பவுடரை காசு கொடுத்து வாங்காதீர்கள்!! வீட்டிலேயே சுலபமாக செய்து விடலாம்!! அட இவ்வளவு நாளா இது தெரியமா போச்சே!!

இனி பாதம் பவுடரை காசு கொடுத்து வாங்காதீர்கள்!! வீட்டிலேயே சுலபமாக செய்து விடலாம்!! அட இவ்வளவு நாளா இது தெரியமா போச்சே!!

இனி பாதம் பவுடரை காசு கொடுத்து வாங்காதீர்கள்!! வீட்டிலேயே சுலபமாக செய்து விடலாம்!! அட இவ்வளவு நாளா இது தெரியமா போச்சே!! நம் அனைவருக்கும் பிடித்த பானத்தில் ஒன்று பாதம் பால்.இவை ஆரோக்கியமும்,சுவையும் நிறைந்த ஒன்று.பாதாம் பருப்பில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.கடைகளில் கிடைக்கும் பாதாம் பவுடரில் கலப்படம் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.எனவே வீட்டு முறையில் இந்த பாதாம் பவுடரை தயார் செய்து குடித்தால் சுவையாகவும் இருக்கும்.அதே சமயம் ஆரோக்கியமாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்:- *பாதாம் … Read more

வீட்டில் ஒரே ஈ கூட்டமா இருக்கா? அப்போ இதை உடனே பண்ணுங்க!! தவறினால் ஆபத்து நிச்சயம்!!

வீட்டில் ஒரே ஈ கூட்டமா இருக்கா? அப்போ இதை உடனே பண்ணுங்க!! தவறினால் ஆபத்து நிச்சயம்!!

வீட்டில் ஒரே ஈ கூட்டமா இருக்கா? அப்போ இதை உடனே பண்ணுங்க!! தவறினால் ஆபத்து நிச்சயம்!! அளவில் சிறியவையாக இருக்கும் இந்த ஈக்களால் மனித உடலில் பல்வேறு நோய் பாதிப்புகள் உருவாகி வருகிறது.இந்த ஈக்கள் பொது வெளிகளில் அசுத்தமான இடங்களில் இருந்து வீட்டு சமையல் அறைக்குள் நுழைந்து நம்மை பாடாய் படுத்தி எடுக்கிறது.இந்த ஈ பாதிப்பை ஆராம்ப நிலையிலேயே ஒழிப்பது நல்லது.இல்லையென்றால் நம் உடலில் விரைவில் ஆரோக்கியமற்ற நிலைக்கு சென்று விடும்.இதனை வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி … Read more

தக்காளி சட்னி சுவையாக செய்வது எப்படி? ஆஹா.. என்ன ஒரு ருசி!!

தக்காளி சட்னி சுவையாக செய்வது எப்படி? ஆஹா.. என்ன ஒரு ருசி!!

தக்காளி சட்னி சுவையாக செய்வது எப்படி? ஆஹா.. என்ன ஒரு ருசி!! நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் தக்காளி சேர்க்கப்படுகிறது.இந்த தக்காளி புளிப்பு மற்றும் சிறிது இனிப்பு சுவை கொண்டிருப்பதால் உணவில் தனி ருசி கொண்டிருக்கிறது.இந்த தக்காளியில் சட்னி,சாதம்,பிரியாணி,குழம்பு,தொக்கு,ஊறுகாய் என்று பல வகைகளில் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.இந்த தக்காளி பழத்தை வைத்து ருசியான தக்காளி சட்னி செய்ய கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பாலோ செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- தக்காளி – 4 பெரிய வெங்காயம் – 1 பூண்டு … Read more

நடிகர் சித்தார்த்க்கு இப்படி நடந்திருக்க கூடாது!! மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்!!

நடிகர் சித்தார்த்க்கு இப்படி நடந்திருக்க கூடாது!! மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்!!

நடிகர் சித்தார்த்க்கு இப்படி நடந்திருக்க கூடாது!! மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்!! இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவான “சித்தா” படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.இப்படத்தில் நடிகர் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.அவருடன் நிமிஷா சஜயன்,அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வரும் சித்தார்த் வெற்றி படங்களை கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.இந்நிலையில் … Read more

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம்!! பரபரப்பு சூழலில் கர்நாடகா!!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம்!! பரபரப்பு சூழலில் கர்நாடகா!!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம்!! பரபரப்பு சூழலில் கர்நாடகா!! காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக பல வருடங்களாக தமிழகம் – கர்நாடகா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தேவைக்காக கர்நாடகாவை தமிழகம் நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.ஆனால் தமிழகத்திற்கு முறையான தண்ணீர் திறந்து விடாமல் கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு முறையும் காவிரி மேலாண்மை வாரியத்திடம் தமிழக … Read more

வந்தாச்சு வங்கி வேலை.. BOB வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! மாதம் ரூ.15,000/- ஊதியம்!! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!!

வந்தாச்சு வங்கி வேலை.. BOB வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! மாதம் ரூ.15,000/- ஊதியம்!! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!!

வந்தாச்சு வங்கி வேலை.. BOB வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! மாதம் ரூ.15,000/- ஊதியம்!! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!! இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB),காலியாக உள்ள Business Correspondent Supervisors பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 30-09-2023 வரை தபால் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: Bank of Baroda (BOB ) பணி: Business Correspondent Supervisors காலிப்பணியிடங்கள்: மொத்தம் 07 கல்வி … Read more

வீட்டில் எங்கு பார்த்தாலும் கடி எறும்பு தொல்லையா இருக்கா? அப்போ இத்தனை நாளா இதை ஏன் ட்ரை பண்ணாம விட்டீங்க?

வீட்டில் எங்கு பார்த்தாலும் கடி எறும்பு தொல்லையா இருக்கா? அப்போ இத்தனை நாளா இதை ஏன் ட்ரை பண்ணாம விட்டீங்க?

வீட்டில் எங்கு பார்த்தாலும் கடி எறும்பு தொல்லையா இருக்கா? அப்போ இத்தனை நாளா இதை ஏன் ட்ரை பண்ணாம விட்டீங்க? எறும்புகளின் சிவப்பு எறும்பு,சாமி எறும்பு என்று சொல்லப்படும் கருப்பு எறும்பு,கட்டெறும்பு என்று பல்வேறு வகைகள் இருக்கிறது.நம்மில் பலர் வீடுகளில் இந்த எறும்பு தொல்லைகள் அதிகம் இருக்கும்.இவை உண்ணும் உணவு,இனிப்பு பொருட்கள் என்று அனைத்து இடங்களிலும் வரிசை கட்டி செல்கிறது.நாம் உடுத்தும் துணிகளில் கூட இவை பரவலாக காணப்படுகிறது.நாம் உண்ணும் உணவு பண்டம் கடுகளவு விழுந்தால் கூட … Read more

அடிபிடித்து கருகிய பாத்திரங்களை 2 நிமிடத்தில் பளபளப்பாக மாற்ற வேண்டுமா? அப்போ இந்த முறையை பாலோ பண்ணுங்க!

அடிபிடித்து கருகிய பாத்திரங்களை 2 நிமிடத்தில் பளபளப்பாக மாற்ற வேண்டுமா? அப்போ இந்த முறையை பாலோ பண்ணுங்க!

அடிபிடித்து கருகிய பாத்திரங்களை 2 நிமிடத்தில் பளபளப்பாக மாற்ற வேண்டுமா? அப்போ இந்த முறையை பாலோ பண்ணுங்க! நாம் சமைக்கும் பொழுது கணவகமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.நம் கவனம் சிறிதளவு சிதறினாலும் அவ்வளவு தான் அது நமக்கு இரட்டிப்பு வெளியாக மாறி விடும்.சமையல் பாத்திரங்களில் அடிபிடிக்காமல் சமைக்க அதிக கவனம் செலுத்த வேண்டும்.ஒரு வேலை அடிபிடித்து விட்டால் உணவும் சுவையை இழந்து விடும்.பாத்திரமும் வீணாகி விடும்.அதை விட கொடுமை என்னெவென்றால் அந்த பாத்திரத்தை தேய்க்கும் நம் … Read more

சர்க்கரை நோயாளிகள் “பழைய சோறு” சாப்பிடலாமா? சந்தேங்கங்களுக்கு தீர்வு!!

சர்க்கரை நோயாளிகள் "பழைய சோறு" சாப்பிடலாமா? சந்தேங்கங்களுக்கு தீர்வு!!

சர்க்கரை நோயாளிகள் “பழைய சோறு” சாப்பிடலாமா? சந்தேங்கங்களுக்கு தீர்வு!! 30 ஆண்டுகளுக்கு முன் சர்க்கரை நோய் என்றால் அது பணக்கார வியாதி என்று பார்க்கப்பட்டது.அது பணக்காரர்களை மட்டும் தாக்கும் நோய் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் நிலவி வந்தது.ஆனால் காலம் கடக்க கடக்க பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு இன்றி அனைவரையும் பாதிக்கும் நோயாக இது மாறிவிட்டதுஇதற்கு முக்கிய காரணம் இயற்கை முறை மாற்றம் மட்டுமே. நம் தாத்தா,பாட்டி காலத்தில் சத்தான உணவுகள் விளைவிக்கப்பட்டு உண்ணும் பழக்கம் இருந்தது.இதனால் … Read more

இளநரையை கருமையாக்க இப்படி கூட ட்ரை பண்ணலாம்!! கருவேப்பிலை ஹேர் டை.. 100% தீர்வு!

இளநரையை கருமையாக்க இப்படி கூட ட்ரை பண்ணலாம்!! கருவேப்பிலை ஹேர் டை.. 100% தீர்வு!

இளநரையை கருமையாக்க இப்படி கூட ட்ரை பண்ணலாம்!! கருவேப்பிலை ஹேர் டை.. 100% தீர்வு! இன்றைய காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை இளநரை பாதிப்பு.இந்த இளநரை தோன்ற ஆரமித்து விட்டால் சிறு வயதிலேயே வயதான தோற்றத்தை பெற்று விடுகிறோம்.இதற்கு உணவு முறை,தலைக்கு ரசாயன ஷாம்பு உபயோகிப்பது போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.இந்த இளநரை பிரச்சனையை இயற்கை முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிய தீர்வு காண்பது மிகவும் நல்லது. தேவையான பொருட்கள்:- *கருவேப்பிலை – … Read more