‘ராமேஸ்வரம் கபே’ குண்டுவெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கிய NIA அதிகாரிகள்!!

'ராமேஸ்வரம் கபே' குண்டுவெடிப்பு சம்பவம் - தமிழகத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கிய NIA அதிகாரிகள்!!

‘ராமேஸ்வரம் கபே’ குண்டுவெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கிய NIA அதிகாரிகள்!! கடந்த மார்ச் 1ம் தேதி பெங்களூர் வைட்ஃபீல்ட் என்னும் பகுதியில் அமைந்துள்ள ‘ராமேஸ்வரம் கபே’ என்னும் உணவகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று அரங்கேறியது. இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில் சந்தேகப்படும் … Read more

அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ் – லேட்டஸ்ட் அப்டேட்!!

அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ் - லேட்டஸ்ட் அப்டேட்!!

அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ் – லேட்டஸ்ட் அப்டேட்!! சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படம் பெருமளவில் தோல்வியை தழுவியது. இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் நடிகர் தனுஷ் தனது ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் தனது அடுத்த படங்கள் இருக்க வேண்டும் என்னும் முடிவில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தனுஷ் தற்போது ‘ராயன்’ என்னும் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். அதனை தொடர்ந்து தனது அக்கா … Read more

துப்பாக்கி குண்டு பாய்ந்தும் பயணிகள் உயிரை காப்பாற்ற 30கி.மீ.பேருந்தை இயக்கிய ஓட்டுநர்-காவல்துறை பாராட்டு!!

துப்பாக்கி குண்டு பாய்ந்தும் பயணிகள் உயிரை காப்பாற்ற 30கி.மீ.பேருந்தை இயக்கிய ஓட்டுநர்-காவல்துறை பாராட்டு!!

துப்பாக்கி குண்டு பாய்ந்தும் பயணிகள் உயிரை காப்பாற்ற 30கி.மீ.பேருந்தை இயக்கிய ஓட்டுநர்-காவல்துறை பாராட்டு!! மஹாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டம் செகாவன் நகரில் இருந்து மினி பேருந்து ஒன்றில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 17 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் தங்கள் சொந்த ஊரான நாக்பூர் நோக்கி சென்றுள்ளனர். இந்த மினி பேருந்தினை கோம்தேவ் காவாடே என்பவர் இயக்கியுள்ளார். செல்லும் வழியில் அமராவதி பகுதியில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்த இவர்களது பயணம் மீண்டும் துவங்கியுள்ளது. அவ்வாறு … Read more

ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்திய 6 பாகிஸ்தானியர்கள் கைது!!

ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்திய 6 பாகிஸ்தானியர்கள் கைது!!

ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்திய 6 பாகிஸ்தானியர்கள் கைது!! குஜராத் மாநிலம் போர்பந்தரில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக பல்வேறு தரப்புகளில் இருந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அத்தகவலின்படி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குஜராத் கடற்கரை பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருப்பட்டுள்ளனர். அந்த சோதனையின் போது போர்பந்தர் துறைமுகம் பகுதியில் சுமார் ரூ.480 கோடி மதிப்புள்ள 80 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் பிடிப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த போதைப்பொருட்களை … Read more

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி – அகவிலைப்படி உயர்வு!!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி - அகவிலைப்படி உயர்வு!!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி – அகவிலைப்படி உயர்வு!! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றினை அண்மையில் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த அகவிலைப்படி உயர்வானது இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் அவர் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இதுவரை 46%-மாக இருந்த அகவிலைப்படி தற்போது மேலும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் 50%மாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை. இந்த அறிவிப்பின் படி, அரசு ஆசிரியர்கள், … Read more

காவல் நிலையத்தில் இருந்து திருடப்பட்ட லக்ஜுவரி பைக்குகள் – பாய்ந்தது சஸ்பெண்ட் நடவடிக்கை!!

காவல் நிலையத்தில் இருந்து திருடப்பட்ட லக்ஜுவரி பைக்குகள் - பாய்ந்தது சஸ்பெண்ட் நடவடிக்கை!!

காவல் நிலையத்தில் இருந்து திருடப்பட்ட லக்ஜுவரி பைக்குகள் – பாய்ந்தது சஸ்பெண்ட் நடவடிக்கை!! விபத்துகள், போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சிக்கும் பைக்குகள் காவல்துறையினரால் கைப்பற்றப்படுவது வழக்கம். அவ்வாறு கைப்பற்றப்படும் வண்டிகள் அனைத்தும் காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும். சம்மந்தப்பட்டோர் விதிமுறைப்படி நீதிமன்றம் மூலம் அவர்களது வாகனங்களை திரும்ப பெறுவர். இதில் சிலர் வாகனங்களை திரும்ப பெறும் முயற்சியினை மேற்கொள்ளாமல் அதனை அப்படியே விட்டு விடுகிறார்கள். இதன் காரணமாக காவல்நிலையத்தில் பல்வேறு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை நாம் காணலாம். … Read more

கொடைக்கானல் குணா குகைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்-அத்துமீறிய 3 பேர் கைது!!

கொடைக்கானல் குணா குகைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்-அத்துமீறிய 3 பேர் கைது!!

கொடைக்கானல் குணா குகைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்-அத்துமீறிய 3 பேர் கைது!! தமிழகத்தில் பிரபல சுற்றுலா தலங்களுள் ஒன்று கொடைக்கானல். இங்கு பல்வேறு திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த சுற்றுலா தளத்தினை மையப்படுத்தி அண்மையில் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ என்னும் திரைப்படம் வெளியாகியுள்ளது. இது ஓர் உண்மை கதை என்று கூறப்படும் பட்சத்தில், இப்படம் பெரும் வெற்றியினையும் அடைந்துள்ளது. இப்படத்தின் வெற்றி தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து இளைஞர் பட்டாளம் படையெடுக்க துவங்கியுள்ளதாக தகவல்கள் … Read more

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்திர திருவிழா – அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி!!

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்திர திருவிழா - அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி!!

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்திர திருவிழா – அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி!! தென்னிந்திய புகழ்பெற்ற பல்வேறு கோவில்களுள் ஒன்று தான் கேரளா மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில். இங்கு ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் மாலை அணிந்து கடும் விரதம் மேற்கொண்டு வருகை தருவது வழக்கம். இத்தகைய பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த ஐயப்பன் கோவிலில் மாதாந்திர பூஜை நடைபெறும் நாட்களில் மட்டும் நடை திறக்கப்படும். இந்த பூஜையானது 5 நாட்கள் … Read more

சென்னையில் இருந்து மைசூருக்கு பறக்கும் மற்றுமொரு ‘வந்தே பாரத்’!! மகிழ்ச்சியில் பயணிகள்!!

சென்னையில் இருந்து மைசூருக்கு பறக்கும் மற்றுமொரு 'வந்தே பாரத்'!! மகிழ்ச்சியில் பயணிகள்!!

சென்னையில் இருந்து மைசூருக்கு பறக்கும் மற்றுமொரு ‘வந்தே பாரத்’!! மகிழ்ச்சியில் பயணிகள்!! இந்தியாவின் அதிவேக ரயில் சேவை என்றால் அது ‘வந்தே பாரத்’ ரயில் சேவை தான். சென்னை ICF தொழிற்சாலையில் தயார் செய்யப்படும் இந்த ரயில்களின் சேவைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தினால் நாடு முழுவதும் இந்த ரயில்களுக்கான வழித்தடங்களை உருவாக்கி விரிவுப்படுத்தும் பணியில் மத்திய அரசு முழு மூச்சாக செயல்பட்டு வருகிறது. இதன்படி தற்போது நாடு முழுவதும் 47 வந்தே பாரத் … Read more

26 வயது நர்சிங் மாணவிக்கு 22 வயது ஜூனியர் தந்த பாலியல் தொல்லை! அச்சுறுத்தும் வகையில் 100 பக்க காதல் கடிதம்!

22-year-old junior sexually harasses 26-year-old nursing student 100 page threatening love letter!

26 வயது நர்சிங் மாணவிக்கு 22 வயது ஜூனியர் தந்த பாலியல் தொல்லை! அச்சுறுத்தும் வகையில் 100 பக்க காதல் கடிதம்! இங்கிலாந்தின் ஹெட்டிங்டனில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு புரூக்ஸ்  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 22 வயது ஆன இந்திய மாணவன் ஒருவன் பயின்று வருகிறான். அதே பல்கலைக்கழகத்தில் பயிலும் இருபத்தி ஆறு வயதான நர்சிங் மாணவி ஒருவரை பின் தொடர்ந்து ஒரு வருடமாக காதல் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த மாணவியை கடத்தி கொண்டு … Read more