திருமணம் எப்படியோ அப்படித்தானே இதுவும்! எல்லா உரிமையும் உள்ளது – பிரபல நடிகை!

This is how marriage is somehow! All rights reserved - Famous Actress!

திருமணம் எப்படியோ அப்படித்தானே இதுவும்! எல்லா உரிமையும் உள்ளது – பிரபல நடிகை! தமிழில் கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, சோக்காலி, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் சுவாசிகா. இவர் தற்போது மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கேரளாவில் தற்போது வரதட்சணைக் கொடுமைகள் அதிகம் நடப்பதாக நாளுக்கு நாள் சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளதால், அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும் போது இவ்வாறு கூறினார். திருமண வாழ்க்கையில் கஷ்டங்களை சந்திக்கும் பெண்கள் சமூகம் என்ன நினைக்கும் … Read more

ரேஷன் கடைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு!

Tamil Nadu government issues stern warning to ration shops

ரேஷன் கடைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு! நியாய விலைக் கடைகளில் பணியாளர்களைத் தவிர காணப்படும் இதர வெளி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு துறையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் சில நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களை தவிர, இதர வெளி நபர்கள் கடையில் இருப்பதாகவும், இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாகும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமே உள்ளன. இதனை தவிர்க்கும் விதமாக கூட்டுறவுத்துறை … Read more

குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்த வழக்கில் தாயாரினால் ஏற்பட்ட திடீர் திருப்பம்!

Sudden twist by the mother in the case of the woman who committed suicide by killing the children!

குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்த வழக்கில் தாயாரினால் ஏற்பட்ட திடீர் திருப்பம்! ஆவடியை அடுத்த திருநின்றவூர் என்ற ஊரில் நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர், ரமேஷ் 28 வயதான இவர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவரது மனைவி கௌரி 24 வயதான இவர், இவர்களுக்கு தீக்க்ஷிதா என்ற 3 வயது குழந்தையும், அஸ்வின் என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனர். கடந்த 18ம் தேதி தனது … Read more

கோவிலில் விட்டு செல்லப்பட்ட குழந்தை! ஊரார் செய்த செயல்!

The child left at the temple! The action taken by the villagers!

கோவிலில் விட்டு செல்லப்பட்ட குழந்தை! ஊரார் செய்த செயல்! நவீனமயமான காலத்தில், நிறைய தம்பதிகள் குழந்தைக்காக தவம் இருக்கிறார்கள். சிலரோ குழந்தை இன்மைக்கு நிறைய மருத்துவ சிகிச்சைகளுக்கு பல லட்சங்கள் வரை செலவு செய்து காத்துக் கொண்டு உள்ளனர். ஆனால் பலர் தன குழந்தைகளை கொன்றோ அல்லது குப்பை தொட்டியில் சர்வசாதரணமாக வீசி விட்டு செல்கின்றனர். அப்படி யாரோ ஒருவர் இந்த செய்தியில் கூட குழந்தையை கோவிலில் விட்டு சென்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணியில், ஆரணி பாளையம் … Read more

திருப்பூர் தமிழன்ஸ் திணறிய போது மழையால் நின்ற டி.என்.பி.எல் கிரிக்கெட்!

TNPL cricket stopped by rain when Tirupur Tamils ​​suffocated!

திருப்பூர் தமிழன்ஸ் திணறிய போது மழையால் நின்ற டி.என்.பி.எல் கிரிக்கெட்! கிரிக்கெட் என்றால் தொட்டில் குழந்தை முதல் பல்லு போன தாத்தா வரை அனைவரும் விரும்பும் நிலையில், அதில் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மக்களை மகிழ்விக்கின்றனர். T20, பிரீமியர் லீக், ஐ.பி.எல், டெஸ்ட் மேட்ச் என வகைப்படுத்தப்பட்டு, தனி தனியாக விளையாடி வருகின்றனர். அதில் சிலர் ரன்னிங் கம்மென்ட்ரி செய்வதிலும், கை தேர்ந்தவர்களாகவும் உள்ளனர். பலருக்கு அந்த கம்மென்ட்ரி  பிடித்தும் கிரிக்கெட் பார்த்து வருகின்றனர். சென்னை சேப்பாக்கத்தில், … Read more

தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்காக சிறப்பு செய்தி! ஒதுக்கீடு வழங்கிய ஹைகோர்ட்!

Special news for Tamil educated students! Allocated by the High Court!

தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்காக சிறப்பு செய்தி! ஒதுக்கீடு வழங்கிய ஹைகோர்ட்! குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைக்கும் உத்தரவை பின்பற்றினால், அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஜனவரி 2020 … Read more

ஆவின் நிறுவனங்களில் டிஎன்பிஎஸ்சி மூலம் பணிகள் வழங்கப்படும் என கூறிய அமைச்சர்!

Minister said that jobs will be provided by TNPSC in Avin companies!

ஆவின் நிறுவனங்களில் டிஎன்பிஎஸ்சி மூலம் பணிகள் வழங்கப்படும் என கூறிய அமைச்சர்! நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து, தமிழக பால் வளத் துறை அமைச்சராக நாசர் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றபின் தமிழகத்தில் மட்டும் 22 ஆவின் நிறுவனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக ஆவின் நிறுவனத்தின் விஜிலன்ஸ் பிரிவுக்கு புகார் அளித்ததன் காரணமாக ரகசிய விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை நேர்மையாக நடைபெற்றால் ஏராளமான அதிகாரிகள் … Read more

சசிகலாவிற்கு ஜெயக்குமார் வைத்த செக்! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

Jayakumar's check point for Sasikala! Supporters in shock!

சசிகலாவிற்கு ஜெயக்குமார் வைத்த செக்! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்! முன்னாள் அமைச்சரும் அதிமுக அவைத் தலைவருமான மதுசூதனன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதுசூதனனின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக தகவல்கள் வந்தது. அதனை அடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் அவரின் உடலில் பல உறுப்புகள் செயலிழந்து இருப்பது தெரிய வந்தது. தற்போது அவர் … Read more

ஜிகா வைரஸ் பாதித்த கர்ப்பிணிகளுக்கு இப்படித்தான் குழந்தை பிறக்கும்! அமைச்சரின் அதிர்ச்சி தகவல்!

This is how babies are born to pregnant women infected with the Zika virus! Minister's shocking information!

ஜிகா வைரஸ் பாதித்த கர்ப்பிணிகளுக்கு இப்படித்தான் குழந்தை பிறக்கும்! அமைச்சரின் அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் முதன்முதலாக கேரளாவில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.அதே போல் தற்போது தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் சமீப காலங்களாக ஜிகா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொசுக்கள் மூலமாக இந்த வைரஸ் பரவுவதால், கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் தமிழகத்திலும் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதன் காரணமாக, கேரள தமிழக எல்லையில் … Read more

சேலத்தில் நடத்துனர் செய்த செயல்! பயணிகளின் அதிர்ச்சி!

The action taken by the conductor in Salem! Passenger shock!

சேலத்தில் நடத்துனர் செய்த செயல்! பயணிகளின் அதிர்ச்சி! பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய தமிழக அரசு வசதி செய்துள்ள கொடுத்துள்ள நிலையில் அதை தவறாக சில நடத்துனர்கள் பயன்படுத்து கிறார்கள். அது தற்போது அம்பலமாகியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்பது தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. அதை தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறப்பித்த உத்தரவின் பேரில் இந்த வாக்குறுதி நடைமுறைக்கு … Read more